| |
 | உயிர்ப்பூ நான்! |
உனதருகில் இல்லாத
நொடிகள் எல்லாம்
முட்களாய் நெஞ்சத்தில்
தைத்த விதம்
விவரிக்க எண்ணாமலே
உன்னிடத்தில்
விழியகல விவரித்தேன்.... கவிதைப்பந்தல் |
| |
 | பாதை வேறு, போகும் வேகம் வேறு |
உங்கள் உறவினரோ - நண்பரோ தாங்களாகவே உங்களை விட்டு விலகிப் போய் விட்டால் உங்கள் வாழ்க்கைப் பாதையில் அந்த உறவின் பாதை முடிந்து போய்விட்டது அன்புள்ள சிநேகிதியே (6 Comments) |
| |
 | 'மஹாகவிதை' காலாண்டிதழ் |
கவிஞர் இரா.மீனாட்சி, சேதுபதி, குறிஞ்சிவேந்தன் ஆகியோர் சேர்ந்து கவிதைக்கென காலாண்டிதழ் ஒன்றைக் கொண்டு வருகின்றனர். பாரதியாரை ஞானாசிரியராகக் கொண்ட இந்த இதழ் பாரதியாரின்... பொது |
| |
 | தென்மத்தியத் தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள் |
டென்னசி மாகாணத்தின் மெம்ஃபிஸ் பெருநகரத்தில் செயல்பட்டு வருகிறது தென்மத்தியத் தமிழ்ச்சங்கம். இதன் 2013ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் போட்டியின்றித் தேர்வாகினர். பொது |
| |
 | 2013 பத்ம விருதுகள் |
தொழிலதிபர் எஸ்.கே.எம். மயிலானந்தன், தொழிலதிபர் ராஜ்ஸ்ரீ பதி, மருத்துவர் டி.வி. தேவராஜன், நடிகை ஸ்ரீதேவி, நடிகர் நானா படேகர், நடிகர் மது, திரைப்பட இயக்குனர் ரமேஷ் சிப்பி... பொது |
| |
 | பிரணவ் கல்யாண் |
கலிஃபோர்னியாவின் வில்லோ துவக்கப்பள்ளியில் நான்காவது கிரேடு படிக்கிறார் பிரணவ் கல்யாண். ஒன்பது வயதே ஆன இவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ASP.NET (Microsoft Certified Technology Specialist)... சாதனையாளர் (1 Comment) |