| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-19) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | ரம்யாவின் அம்மா அப்பா யார்? |
ராஜேஷுக்கு விவாகரத்தாகி இரண்டு வருடமாகிறது. வருடத்தில் 3 மாதம் பள்ளி விடுமுறைக்குக் குழந்தை அப்பாவிடம் இருக்கலாம் என்பது கோர்ட் ஆர்டர். தேவையான போது டெல்லிக்குச் சென்று... சிறுகதை (1 Comment) |
| |
 | விக்னேஷ் பிரணவ் |
எட்டு வயது விக்னேஷ் பிரணவ் கென்டக்கியின் லூயிவில்லில் மூன்றாவது கிரேடு படிக்கிறார். அமெரிக்காவின் செஸ் கூட்டமைப்பு (UCSF) நடத்தும் பள்ளிகளுக்கு இடையிலான செஸ்... சாதனையாளர் |
| |
 | திருநெல்லிக்காவல் நெல்லிவன நாதர் |
திருத்துறைப்பூண்டி இருப்புப்பாதையில் திருவாரூரிலிருந்து மூன்றாவது ரயில் நிலையம் திருநெல்லிக்காவல். பஸ்களும் உண்டு. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் நால்ரோடு என்னும்... சமயம் |
| |
 | அம்மா வாசம் |
ஊரிலிருந்து வந்திருக்கும் ரமேசிடம்
அக்கறையோடும்
அன்போடும்
வாஞ்சையோடும்
வெள்ளந்தியாய் கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமி விருது |
2012ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது டி. செல்வராஜ் எழுதிய 'தோல்' புதினத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. டேனியல் செல்வராஜ் என்ற இயற்பெயர் கொண்ட இவர் திருநெல்வேலி அருகே... பொது |