| |
 | பேராசிரியர் நினைவுகள்: கடையாணி கழண்டவண்டி |
உவமை நயம் என்று எடுத்தால், அதை வள்ளுவர் கையாண்டிருக்கிற அழகைச் சொல்வதா, அதற்கு உரைசெய்த பரிமேலழகரின் நுட்பத்தைப் பேசுவதா என்று திகைப்பே ஏற்படுகிறது. உதாரணமாக, 660ம்... ஹரிமொழி |
| |
 | பாட்டி சொன்ன பழமை |
கணிப்பொறித் திரையைப் பார்த்தபடி இருந்த ரகுபதி திடீரென்று "எல்லாம் வேணும்தான் நம்ம நாட்டுக்கு" என்றார். "என்ன ஆச்சு ரகு?" இது ஜானகி அம்மாள், ரகுவின் தாயார். சிறுகதை (6 Comments) |
| |
 | ஒரு மர்மக்கதை! |
ஒரு விசித்திரமான அனுபவம். கசப்பான அனுபவம். முதுகில் குத்துவதைப்போல. உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். என்னைப் பொருத்தவரையில் I am done with this girl! ... அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | திருச்செந்தூர் முருகன் |
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர். திருநெல்வேலியிலிருந்து சாலை, ரயில் வழிகளில் செல்லலாம். குமரக் கடவுளின் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர். சமயம் (1 Comment) |
| |
 | வந்தி |
அந்தியூர் சாலையில் வந்தியத்தேவன் விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருந்தான். மதிய சூரியனின் கூர் ரேகைகள் அவன் கட்டிளம் உடலை வியர்வையால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தன. சிறுகதை |
| |
 | பாரதி |
வானம்
வறுமையுற்றுச் சூனியமாய்ப்
பசித்துக் கிடந்தபோது
உன் இலக்கியமெனும்
சூரியக் கோளம்
உதயமானது கவிதைப்பந்தல் |