| |
 | பேராசிரியர் நினைவுகள்: கடையாணி கழண்டவண்டி |
உவமை நயம் என்று எடுத்தால், அதை வள்ளுவர் கையாண்டிருக்கிற அழகைச் சொல்வதா, அதற்கு உரைசெய்த பரிமேலழகரின் நுட்பத்தைப் பேசுவதா என்று திகைப்பே ஏற்படுகிறது. உதாரணமாக, 660ம்... ஹரிமொழி |
| |
 | வந்தி |
அந்தியூர் சாலையில் வந்தியத்தேவன் விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருந்தான். மதிய சூரியனின் கூர் ரேகைகள் அவன் கட்டிளம் உடலை வியர்வையால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தன. சிறுகதை |
| |
 | பாரதி |
வானம்
வறுமையுற்றுச் சூனியமாய்ப்
பசித்துக் கிடந்தபோது
உன் இலக்கியமெனும்
சூரியக் கோளம்
உதயமானது கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: இந்தியக் கலைப் பொருட்கள் eBay தளத்தில் |
அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கென்று eBay நிறுவனம் இந்த விடுமுறைக் காலத்தில் இந்தியக் கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளது. விற்பனைத் தளத்தில் இந்திய உற்பத்தியாளரின் கைவினை... பொது |
| |
 | தெரியுமா?: இளம் வீரனுக்கு விருது |
2006ம் வருடம் 10ம் தேதி டிசம்பர் மாதம். ரொறொன்ரோ நகரம் ஆழ்குளிரில் மூழ்கியிருந்தது. உறைநிலையில் கிடந்த குளம் ஒன்றில் தவறுதலாகக் கால்பதித்து இறங்கிய சிறுவன் ஒருவன்... பொது |
| |
 | கல்லடி |
அந்த அரை சாமத்து வேளையில் அவனுக்காய்க் காத்திருந்தாள். கண்களில் மையை இன்னும் ஒருமுறை அழுந்த இட்டுவிட்டு, லெபானிய வணிகன் ஒருவன் விற்காமல் போய்.... ஊர் திரும்பிப்... சிறுகதை |