| |
 | பாரதி |
வானம்
வறுமையுற்றுச் சூனியமாய்ப்
பசித்துக் கிடந்தபோது
உன் இலக்கியமெனும்
சூரியக் கோளம்
உதயமானது கவிதைப்பந்தல் |
| |
 | வந்தி |
அந்தியூர் சாலையில் வந்தியத்தேவன் விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருந்தான். மதிய சூரியனின் கூர் ரேகைகள் அவன் கட்டிளம் உடலை வியர்வையால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தன. சிறுகதை |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: கடையாணி கழண்டவண்டி |
உவமை நயம் என்று எடுத்தால், அதை வள்ளுவர் கையாண்டிருக்கிற அழகைச் சொல்வதா, அதற்கு உரைசெய்த பரிமேலழகரின் நுட்பத்தைப் பேசுவதா என்று திகைப்பே ஏற்படுகிறது. உதாரணமாக, 660ம்... ஹரிமொழி |
| |
 | தெரியுமா?: இளம் வீரனுக்கு விருது |
2006ம் வருடம் 10ம் தேதி டிசம்பர் மாதம். ரொறொன்ரோ நகரம் ஆழ்குளிரில் மூழ்கியிருந்தது. உறைநிலையில் கிடந்த குளம் ஒன்றில் தவறுதலாகக் கால்பதித்து இறங்கிய சிறுவன் ஒருவன்... பொது |
| |
 | திருச்செந்தூர் முருகன் |
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர். திருநெல்வேலியிலிருந்து சாலை, ரயில் வழிகளில் செல்லலாம். குமரக் கடவுளின் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர். சமயம் (1 Comment) |
| |
 | இந்திய மொழிச் சேனல்களைத் தரும் YuppTV |
இந்திய மொழி சேனல்களை வழங்கும் முன்னணித் தளங்களில் ஒன்று YuppTV. அட்லாண்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு 2006ல் தொடங்கப்பட்ட குளோபல் டேக் ஆஃப் நிறுவனம்... பொது |