| |
 | கொலம்பஸ் நாட்டில் கொலு |
பொது |
| |
 | உயிர் |
இறைவன் தன் சுவாசத்தை நிரப்பி
உயிர் தந்தானாம்
மனிதர்களுக்கு!
எனக்கு மட்டும் அவன்
அத்தனை மெனக்கிடவில்லை
மெதுவாய்
உன் பெயரை காதில் உச்சரித்தான்... கவிதைப்பந்தல் |
| |
 | பேண்ட் எய்டு |
அதுவரை அழுதுகொண்டிருந்த இனியாக் குட்டிக்கு
கலர் கலராய் பொம்மைகள் ஆடிய 'பேண்ட் எய்டு'
ஒட்டியதும், ஒடிப் போயிருந்தது
முட்டியில் சிராய்த்த வலி... கவிதைப்பந்தல் |
| |
 | ஜெட்லாக் |
விமானம் முப்பதாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. வெளியே கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பஞ்சுப் பொதிபோல மேகக் கூட்டம். நான் ஜன்னலை மெல்லச் சாத்திவிட்டு இருக்கையில்... சிறுகதை (1 Comment) |
| |
 | காற்றோடு வந்தது காற்றோடு போகட்டுமே! |
ஒரு முக்கியக் கிளையை முழுதாக வெட்டும்போது மற்ற இணைக் கிளைகளும் அறுந்து போகுமே? அந்த இழப்பை ஏற்றுக்கொள்ளும் மனோபலம் இருக்கிறதா? இல்லை... அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |
| |
 | ஆனந்த பாண்டியன்: 'மிச்சம் மீதி' |
என் சரித்திரத்தை நீ எப்ப எழுதப் போற?" என்று கேட்டவருக்கு நூறு வயதாகச் சில ஆண்டுகளே பாக்கி. கேள்வியை எழுப்பியவர் எம்.பி. மாரியப்பன். அவர் கேட்டது தன் பேரன்... நூல் அறிமுகம் |