| |
 | ரா.கி.ரங்கராஜன் |
'எழுத்துலகப் பிதாமகர்', 'பத்திரிகையுலக பீஷ்மர்' என்றெல்லாம் வாசகர்களால் போற்றப்பட்ட மூத்த எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் (85) ஆகஸ்ட் 18, 2012 அன்று சென்னையில் காலமானார். அஞ்சலி |
| |
 | என்பும் உரியர் பிறர்க்கு |
சிக்கண்ண பேட்டை அஞ்சல் நிலையத்தில் வழக்கமான காலைநேரப் பரபரப்பு; தபால் வண்டியிலிருந்து கட்டுகளை இறக்கிக் கொண்டிருந்தார் தலைமை பேக்கர் தணிகாசலம். தணிகண்ணா, ஹெட் ஆபீஸ்... சிறுகதை |
| |
 | 3rd i: பத்தாவது தெற்காசியப் படவிழா |
தெற்காசியாவின் மாறுபட்ட படங்களை ரசிகர்களின் பார்வைக்குக் கொண்டுவரும் '3rd i Films' இந்த ஆண்டு தனது பத்தாவது படவிழாவை 9 நாடுகளின் 20 படங்களோடு கொண்டாடுகிறது. பொது |
| |
 | அதற்கேனும்.... |
பிரிவென்பது உன் முடிவென்றால்
விவாகரத்துக்கும் நான் தயார்
அதற்கேனும் மணந்துகொள் கவிதைப்பந்தல் |
| |
 | இரவாகவே விடிந்தது |
தற்செயலாகத்தான் அன்று நாட்டுக்கூத்துக்கு போவதென்று முடிவானது. விஜய மனோகரன் என்னும் தென்மோடி நாட்டுக்கூத்து கனடிய கிறிஸ்தவக் கல்லூரி அரங்கத்தில் சனிக்கிழமை மாலை... பொது |
| |
 | மயிற்பீலி |
கோபத்தின் கடைசிப் பக்கத்தில்...
முத்த அரிசிகள் கொண்டு
நான் வளர்க்கும்
மன்னிப்பு மயிலிறகு ஒன்று கவிதைப்பந்தல் |