Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | Events Calendar | நூல் அறிமுகம் | கவிதைபந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
எம்ஜிஆர்
'சிவாஜி' படத்தலைப்பு போலவே திரைப்படத் துறையினரால் மிகவும் விரும்பப்பட்ட தலைப்பு எம்ஜிஆர். ஆனால் அந்தத் தலைப்பில் படம் இயக்க அ மேலும்...
 
கா.சி. வேங்கடரமணி
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே, சமூக விடுதலை, தேச விடுதலை, பெண் விடுதலை ஆகியவற்றை மையமாக வைத்துப் பல நாவல்கள், சிறுகத மேலும்...
 
உருளைக்கிழங்கு சாதம் (ஆலூ பாத்)
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கிண்ணம்
பெரிய வெங்காயம் - 1
சின்ன உருளைக்கிழங்கு - 10
தேங்காய்ப் பால
மேலும்...
 
டி.கே. சண்முகம்
தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவர் 'அவ்வை சண்முகம்' என்று போற்றப்பட்ட டி.கே. சண்முக மேலும்...
 
எங்கே போய்விடும் உறவு?
இந்தக் கலாசார மோதல்களில் எங்கும் கண்டிப்பாக தியாகம் இருக்காது. சமரசம் இருக்கும். பேரம் பேசுதல் இருக்கும். பழக்க வழக்கங்கள் தளர்ந்து கொண்டே தொடர்ந்து கொண்டு வரும். உறவுகள் முறியாது. விரிசல்கள் இருப்பதைக் கட்டுப்படுத்த அவரவரால்தான் முடியும்.அன்புள்ள சிநேகிதியே
காப்பாத்துங்க! காப்பாத்துங்க!
வழிநெடுகிலும் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண ரோஜாக்கள் பறிக்க ஆளில்லாமல் விடுகின்ற ஏக்கப் பெருமூச்சு! கொண்டவனின் கைவிரல் தன்மேல் பட்டுவிடாதா என ஏங்கித் தவிக்கின்ற மகிழுந்து ஒலிப்பான்களின் மனப் பொருமல்!கவிதைப்பந்தல்
திருப்பரங்குன்றம்
மதுரையில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களுள் திருப்பரங்குன்றமும் ஒன்று. இயற்கை எழில் சூழ்ந்த அழகிய சிற்றூரில் 300 மீ. உயரமுள்ள மலையின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. பாண்டி நாட்டின் 14 பாடல்பெற்ற...சமயம்
தமிழகத்துக்கு பெருமை தந்த விஞ்ஞான மேதை: பத்மபூஷண் ஸர். கே.எஸ். கிருஷ்ணன்
பத்மபூஷண் ஸர். கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச (K.S.) கிருஷ்ணன் (தோற்றம்: டிசம்பர் 1898, மறைவு: ஜூன் 1961) பிரமிப்பளிக்கும் மகா மனிதர். அவரது சாதனைகள் வானளாவியவை. அவரது 63 ஆண்டுகால வாழ்க்கையில்...நூல் அறிமுகம்
குறையொன்றுமில்லை
சுட்டெரிக்கும் வெயிலில் கூடாரத்தின் நடுவில் ராசாத்தி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். மஞ்சள் புடவை, வெள்ளை ஜாக்கெட், கொட்டும் வியர்வை, அந்த வியர்வையால் கலைந்து போன குங்குமம், குரலில் ஓர் ஆதங்கம்.சிறுகதை
அமெரிக்காவில் தமிழர் திருவிழா!
தமிழ் நாடு அறக்கட்டளையின் 37வது தேசிய மாநாடு மூன்று நாட்கள் ஹூஸ்டனில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அமெரிக்காவின் பதினெட்டு மாகாணங்களிலிருந்தும் கனடாவிலிருந்தும் தமிழர்கள் மாநாட்டில் வந்து கலந்து கொண்டனர்.பொது
சீனிக்கு ஒரு மாலை
- ஹரி கிருஷ்ணன்

எங்கே போய்விடும் உறவு?
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 18)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline