| |
 | கல்யாண ஆல்பம் |
"ராஜேஷ்! நம்ம கல்யாண போட்டோ ஆல்பம் வந்திருக்கு" என்று கூறியபடி ஆவலுடன் சோபாவில் அமர்ந்து பார்க்க ஆரம்பித்தாள் மாலதி. "ஒரு நிமிஷம் மாலதி. போன்ல இருக்கேன். வந்துடறேன்" செல்ஃபோனில் பேச்சைத் தொடர்ந்தவாறு... சிறுகதை |
| |
 | காப்பாத்துங்க! காப்பாத்துங்க! |
வழிநெடுகிலும் பூத்துக் குலுங்கும்
வண்ண வண்ண ரோஜாக்கள்
பறிக்க ஆளில்லாமல் விடுகின்ற
ஏக்கப் பெருமூச்சு! கொண்டவனின் கைவிரல்
தன்மேல் பட்டுவிடாதா என
ஏங்கித் தவிக்கின்ற
மகிழுந்து ஒலிப்பான்களின்
மனப் பொருமல்! கவிதைப்பந்தல் |
| |
 | தமிழகத்துக்கு பெருமை தந்த விஞ்ஞான மேதை: பத்மபூஷண் ஸர். கே.எஸ். கிருஷ்ணன் |
பத்மபூஷண் ஸர். கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச (K.S.) கிருஷ்ணன் (தோற்றம்: டிசம்பர் 1898, மறைவு: ஜூன் 1961) பிரமிப்பளிக்கும் மகா மனிதர். அவரது சாதனைகள் வானளாவியவை. அவரது 63 ஆண்டுகால வாழ்க்கையில்... நூல் அறிமுகம் |
| |
 | குறையொன்றுமில்லை |
சுட்டெரிக்கும் வெயிலில் கூடாரத்தின் நடுவில் ராசாத்தி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். மஞ்சள் புடவை, வெள்ளை ஜாக்கெட், கொட்டும் வியர்வை, அந்த வியர்வையால் கலைந்து போன குங்குமம், குரலில் ஓர் ஆதங்கம். சிறுகதை |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-12) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | திருப்பரங்குன்றம் |
மதுரையில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களுள் திருப்பரங்குன்றமும் ஒன்று. இயற்கை எழில் சூழ்ந்த அழகிய சிற்றூரில் 300 மீ. உயரமுள்ள மலையின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. பாண்டி நாட்டின் 14 பாடல்பெற்ற... சமயம் |