| |
 | இந்தியர்களுக்கு எடிசன் விருது |
அமெரிக்க விஞ்ஞான மாமேதை தாமஸ் ஆல்வா எடிசன் விருது 'ரூரல் ஷோர்ஸ்' (Rural Shores) எனப்படும் இந்திய நிறுவனத்துக்குத் தரப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தைத் தொடங்கிய, சென்னையைச் சேர்ந்த சுஜாதா ராஜு... பொது |
| |
 | ஓரு கடிதத்தின் விலை! |
"உங்களுக்கொரு கடிதம். இலங்கையிலிருந்து ஒரு 'கேர்ள்' போட்டிருக்கின்றாள்" தந்துவிட்டு அருகில் அதன் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றாள் மனைவி. பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை அந்தக் கடிதம் திசை திருப்பியது. சிறுகதை (1 Comment) |
| |
 | மாயா அபிராம்: கணிதக் கங்காரு! |
கணிதத்தில் வல்லவர்களைக் 'கணக்கில் புலி' என்று சொல்வோம். ஆனால் 'மேத் கங்காரு இன் யூஎஸ்ஏ' என்ற அமெரிக்காவின் தேசிய அளவிலான அமைப்பு கணிதத்தில்... பொது |
| |
 | காப்பாத்துங்க! காப்பாத்துங்க! |
வழிநெடுகிலும் பூத்துக் குலுங்கும்
வண்ண வண்ண ரோஜாக்கள்
பறிக்க ஆளில்லாமல் விடுகின்ற
ஏக்கப் பெருமூச்சு! கொண்டவனின் கைவிரல்
தன்மேல் பட்டுவிடாதா என
ஏங்கித் தவிக்கின்ற
மகிழுந்து ஒலிப்பான்களின்
மனப் பொருமல்! கவிதைப்பந்தல் |
| |
 | தமிழகத்துக்கு பெருமை தந்த விஞ்ஞான மேதை: பத்மபூஷண் ஸர். கே.எஸ். கிருஷ்ணன் |
பத்மபூஷண் ஸர். கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச (K.S.) கிருஷ்ணன் (தோற்றம்: டிசம்பர் 1898, மறைவு: ஜூன் 1961) பிரமிப்பளிக்கும் மகா மனிதர். அவரது சாதனைகள் வானளாவியவை. அவரது 63 ஆண்டுகால வாழ்க்கையில்... நூல் அறிமுகம் |
| |
 | குறையொன்றுமில்லை |
சுட்டெரிக்கும் வெயிலில் கூடாரத்தின் நடுவில் ராசாத்தி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். மஞ்சள் புடவை, வெள்ளை ஜாக்கெட், கொட்டும் வியர்வை, அந்த வியர்வையால் கலைந்து போன குங்குமம், குரலில் ஓர் ஆதங்கம். சிறுகதை |