| |
 | தெரியுமா?: சுரேஷ் பெற்ற பரிசு! |
சுரேஷ், கேரளத்தின் எர்ணாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலுவாகடுநல்லூர் என்ற ஊரில் லாட்டரி டிக்கெட் விற்பவர். ஜனவரி மாதத்தில் ஒருநாள் ஐயப்பன் என்ற முதியவர் இவரிடம் லாட்டரிச் சீட்டு வாங்க வந்தார். பொது |
| |
 | தேங்காய் |
ஜெர்மானிய அகராதியை வைத்துக்கொண்டு உம்லாவ்ட் இருக்கிற எழுத்துக்களை சொல்லிப்பழகிக் கொண்டிருந்த போதுதான் மனைவி, "உடைச்சிண்டு வாங்க. அரைச்சு விட்ட சாம்பார் பண்ணணும்" என்று கையில் தேங்காயோடு வந்து நின்றாள். சிறுகதை (4 Comments) |
| |
 | மகிழ்ச்சியோடு ஒரு கடிதம் |
இந்தக் கடிதம் எழுதுவதில் எனக்கு மகிழ்ச்சி. காரணம், பிரச்சனையை எழுதப் போவதில்லை. ஒரு தீர்வை எழுதுகிறேன். பல வருடங்களாக நான் 'தென்றல்' வாசகி. உங்களுடைய பகுதியை அடிக்கடி படிப்பதால் உங்களுடைய approach எனக்குப் புரிபட ஆரம்பித்தது. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | தெரியுமா?: விண்வெளியில் இந்திய உளவுக் கோள் |
இந்தியாவின் முதல் உளவுச் செயற்கைக் கோளான ரிசாட்-1 (ரேடார் இமேஜிங் சேடலைட்-1) ஸ்ரீஹரிகோட்டா தளத்திலிருந்து ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் எடை 1858 கிலோ. இந்தியா இதுவரை ஏவிய... பொது |
| |
 | எது நியாயம்? |
"சாச்சி மாமி! எனக்கு பசிக்கிறது. ஆபீசுக்கு டயமாச்சு. சாதம் போடறேளா?" ஆபீஸ் கிளம்பும் ரமேஷின் குரல். "இதோ வந்துட்டேம்பா. கறியை இன்னும் ஒரு செகண்டிலே கீழே இறக்கிடுவேன். உடனே தட்டுப் போட்டுடறேன்" என்றாள் மாமி. சிறுகதை |
| |
 | சில மாற்றங்கள் (பகுதி- 12) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து தவிக்கும்... குறுநாவல் |