| |
 | தேங்காய் |
ஜெர்மானிய அகராதியை வைத்துக்கொண்டு உம்லாவ்ட் இருக்கிற எழுத்துக்களை சொல்லிப்பழகிக் கொண்டிருந்த போதுதான் மனைவி, "உடைச்சிண்டு வாங்க. அரைச்சு விட்ட சாம்பார் பண்ணணும்" என்று கையில் தேங்காயோடு வந்து நின்றாள். சிறுகதை (4 Comments) |
| |
 | தெரியுமா?: பார்சிலோனா போட்டியில் ஸ்ரீக்ருபா பரிசுக் குவிப்பு! |
உலக அளவிலான 'பார்ஸிலோனா டான்ஸ் கிராம்ப்ரீ' நடனப் போட்டியில் கூபர்டினோவின் 'ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி' பல முதல் பரிசுகளை வென்றுள்ளது. 2012 ஏப்ரல் 4ம் தேதி முதல் 8ம் தேதிவரை ஸ்பெயின் நாட்டின்... பொது |
| |
 | தெரியுமா?: சுரேஷ் பெற்ற பரிசு! |
சுரேஷ், கேரளத்தின் எர்ணாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலுவாகடுநல்லூர் என்ற ஊரில் லாட்டரி டிக்கெட் விற்பவர். ஜனவரி மாதத்தில் ஒருநாள் ஐயப்பன் என்ற முதியவர் இவரிடம் லாட்டரிச் சீட்டு வாங்க வந்தார். பொது |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: குயில் என்னதான் சொல்கிறது? |
குயில் பாட்டின் மையச்செய்தி என்ன என்று பார்க்கலாம் எனச் சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தோம். குயில் பாட்டை மிக விரிவாக அலசிவிட்டு, என் ஆசிரியப் பெருமான் உரைத்த செய்தியை என் சொற்களால் இங்கே சொல்கிறேன். ஹரிமொழி |
| |
 | சில மாற்றங்கள் (பகுதி- 12) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து தவிக்கும்... குறுநாவல் |
| |
 | ஸ்ரீ கச்சாரீஸ்வரர் ஆலயம், சென்னை |
சென்னை அரண்மனைக்காரத் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ கச்சாரீஸ்வரர் ஆலயம். காஞ்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீகச்சபேஸ்வரர் கோவிலைப் போலவே இக்கோயிலும் அமைந்துள்ளது. மொழி வழக்கில் கச்சாலீஸ்வரர் ஆலயம்... சமயம் |