| |
 | தனிமையும் பயமும் தோழிகளாக.... |
"Past is history. Future is mystery. Live the present moment" என்ற அறிவுரை பல முனைகளிலிருந்தும் வரும். இருந்தாலும் எதிர்காலம் என்றால் முடங்கி, மடங்கிய உடம்பைத்தான் நாம் இனம் கண்டுகொண்டு... அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | தைப்பூசத் திருநாளிலே! |
தமிழகம், மலேசியா, சிங்கை - இந்த வரிசையில் கலிஃபோர்னியா! என்ன ஒன்றும் புரியவில்லையா? எல்லாம் முருக பக்தர்களின் தைப்பூச வழிபாடுதான். குமரன் வசிக்கும் இடமான கான்கார்டு சிவ முருகன் ஆலயத்திற்கு... பொது |
| |
 | ஒருநாள் கடவுள் |
5 வருடங்கள் முன்னாள் பாக்கியிடம் சொல்லாமல் மஹி புதுசெருப்புக்கூட போடமாட்டாள். அதனாலயே இவளைப் பார்த்தால் எனக்குக் கோபமாக வரும். "என் லவ்வுக்கு வில்லியே நீதான்" என்று 1000 முறை சொல்லி இருப்பேன். சிறுகதை |
| |
 | சாருவும் ஹனுமார் வடையும் |
எங்கள் சாருவை வைத்து எழுத வேண்டுமென்றால் கதைக்குப் பஞ்சமே இருக்காது. ரொம்பவும் சுவாரஸ்யமான கதாபாத்திரம். சதீஷ் எங்களுக்கு நெருங்கிய நண்பன். என் வீட்டுக்காரருடன் டார்மைப் பகிர்ந்து கொண்ட காலத்திலிருந்தே... சிறுகதை |
| |
 | பிரகதி குருபிரசாத் |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பவராக இருந்தால் கர்நாடக இசை, திரையிசை, நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசை என எவ்வகைப் பாடலையும் அநாயசமாகப் பாடும் ஒரு இளம்பெண்ணைக் கண்டு புருவம்... சாதனையாளர் |
| |
 | ஹெப்சிபா ஜேசுதாஸன் |
தமிழின் குறிப்பிடத்தகுந்த பெண் எழுத்தாளரும், கன்னியாகுமரி மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்ததில் முதன்மையானவருமான ஹெப்சிபா ஜேசுதாஸன், பிப்ரவரி 9, 2012 அன்று கன்யாகுமரியில் காலமானார். அஞ்சலி |