| |
 | பேராசிரியர் நினைவுகள்: கையிலே உள்ளது வெண்ணெய் |
பாரதியின் குயில் பாட்டில் வரும் குயில், தமிழ்க் கவிதையின் குறியீடே என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்; பாரதியின் வேறு பாடல்களிலும் எழுத்துகளிலும் 'நாம் மேற்கொண்டுள்ள இந்த முடிவுக்கு ஆதாரம் இருக்கிறதா' என்று... ஹரிமொழி (2 Comments) |
| |
 | தனிமையும் பயமும் தோழிகளாக.... |
"Past is history. Future is mystery. Live the present moment" என்ற அறிவுரை பல முனைகளிலிருந்தும் வரும். இருந்தாலும் எதிர்காலம் என்றால் முடங்கி, மடங்கிய உடம்பைத்தான் நாம் இனம் கண்டுகொண்டு... அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | ரா. கணபதி |
தமிழகத்தின் சிறந்த ஆன்மீக எழுத்தாளரும், காஞ்சி மகா பெரியவர், ஸ்ரீ சத்ய சாயிபாபா போன்றோரின் வரலாற்று நூல்களை எழுதியவருமான ரா. கணபதி பிப்ரவரி 20, 2012 அன்று காலமானார். அஞ்சலி |
| |
 | ஹெப்சிபா ஜேசுதாஸன் |
தமிழின் குறிப்பிடத்தகுந்த பெண் எழுத்தாளரும், கன்னியாகுமரி மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்ததில் முதன்மையானவருமான ஹெப்சிபா ஜேசுதாஸன், பிப்ரவரி 9, 2012 அன்று கன்யாகுமரியில் காலமானார். அஞ்சலி |
| |
 | ஒருநாள் கடவுள் |
5 வருடங்கள் முன்னாள் பாக்கியிடம் சொல்லாமல் மஹி புதுசெருப்புக்கூட போடமாட்டாள். அதனாலயே இவளைப் பார்த்தால் எனக்குக் கோபமாக வரும். "என் லவ்வுக்கு வில்லியே நீதான்" என்று 1000 முறை சொல்லி இருப்பேன். சிறுகதை |
| |
 | பிரகதி குருபிரசாத் |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பவராக இருந்தால் கர்நாடக இசை, திரையிசை, நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசை என எவ்வகைப் பாடலையும் அநாயசமாகப் பாடும் ஒரு இளம்பெண்ணைக் கண்டு புருவம்... சாதனையாளர் |