| |
 | சில மாற்றங்கள் (பகுதி- 9) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து... குறுநாவல் (1 Comment) |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: கவிதையாம் மணிப்பெயர்க் காதலி! |
எல்லாக் கவிஞர்களின் வாழ்க்கையிலும் ஒரு காலகட்டம் வரும். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில், அவனுடைய படைப்பாற்றல் எங்கோ பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும். 'தான் ஒரு கவிதானா, எழுத்தன்தானா' என்ற ஐயமே அவனுக்கு... ஹரிமொழி (2 Comments) |
| |
 | நாதகான அரசி பொன்னுத்தாயி |
தமிழகத்தின் முதல் பெண் நாதஸ்வரக் கலைஞரான எம்.எஸ். பொன்னுத்தாயி (வயது 83) ஜனவரி 17, 2012 அன்று மதுரையில் காலமானார். பழனியருகே உள்ள ஆயக்குடியில் பிறந்த அவர், இளவயதிலேயே இசையார்வம்... அஞ்சலி |
| |
 | விருதுச் செய்திகள் |
இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்மஸ்ரீ 77 பேருக்கும், பத்மபூஷண் 27 பேருக்கும், பத்மவிபூஷன் 5 பேருக்கும் வழங்கப்பட உள்ளன. இவர்களில் 19 பேர் பெண்கள். பொது |
| |
 | சேர்ப்பிறைஸ் விசிட் |
நாளாந்தம் பழகும் சில நண்பர்கள், உறவினர்களிடமிருந்து சிலவேளைகளில் சொல்லாமல் கொள்ளாமல் தொலைபேசி அழைப்புகள் நின்றுவிடுவதுண்டு. எங்காவது வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்காகவோ அல்லது தங்கள்... சிறுகதை (1 Comment) |
| |
 | அன்பும் அருளும் |
"ராணி! மேகலா! எழுந்துருங்க எல்லாம், மணியாச்சி. பாட்டி வீட்டுக்கு கிளம்பணும், சீக்கிரம்!" அம்மா எங்களை எழுப்புவதன் நோக்கம் ஞாபகம் வந்தது. எங்காவது போகணும்னா காலைலேதான் கிளம்பணுமா, ஏன் மத்தியானம்... சிறுகதை |