| |
 | அறிவால் ஆளுங்கள் மனதை! |
குற்ற உணர்ச்சி இருப்பது இயல்பு. நல்லதும் கூட. அதுதான் உங்களுடைய value வை எடுத்துக் காட்டுகிறது. அந்தக் குற்ற உணர்ச்சி வராமல் இருப்பதற்கு ஒரே வழி உங்களுடைய மனக்கட்டுப்பாடு. அது வராமல் இருக்க முடியாது. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | சில மாற்றங்கள் (பகுதி- 7) |
பிரபல மருந்துக் கம்பெனி ஒன்றின் நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ்... குறுநாவல் |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: வாலுக்குப் போவதெங்கே! |
குயில் பாட்டில் குயில் கவிதையே என்றும், காளை, மரபை ஒரு வெளிப்பாடாக அல்லாமல், செக்குமாட்டுத்தனமாக, யாப்பிலக்கணப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளதை அரை அங்குலமும் பிசகாமல் செய்நேர்த்தியை மட்டுமே... ஹரிமொழி (1 Comment) |
| |
 | மடி நெருப்பு: சிறுகதைப் போட்டி 2011 - மூன்றாம் பரிசு |
தெருவோரத்தில் தெரிந்தது அந்தப் போலீஸ் வண்டியும் ஆம்புலன்ஸும் அதைச் சுற்றி நின்ற கூட்டமும். செய்தித்தாளை எடுத்துக்கொண்டு யதேச்சையாய் கேட்டிலிருந்து எட்டிப்பார்த்த சிவசங்கரன் கதவைத் திறந்து வெளியே வந்து நின்றார். சிறுகதை (1 Comment) |
| |
 | மின்சாரம் இல்லாத சம்சாரம் |
கூட்டுக்குடித்தனம் காணாமல் போய்த் தனிக்குடித்தனம் மேலோங்கி இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் நாங்கள் நான்கு குடும்பத்தினர் கூட்டுக்குடித்தனம் செய்ய நேர்ந்தது. திருமணம் ஆகி அமெரிக்கா வந்து தன் கணவர், தன் குழந்தை... அமெரிக்க அனுபவம் (2 Comments) |
| |
 | ஒய்.ஜி. மகேந்திரனின் 'வெங்கடா3' |
தமிழகத்தில் பிரபலமான 'யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்' (UAA) நாடகக்குழு தனது 61-ம் படைப்பான 'வெங்கடா3' நாடகத்தை அமெரிக்காவில் அரங்கேற்றியது. வழக்கமாக, தனது சென்னை நாடக குழுவினருடன் அமெரிக்கா... பொது |