| |
 | பிரேமா நாராயணன் (கேன்டன், மிச்சிகன்) |
தென்றலில் சமையல் குறிப்புகள் எழுதி வந்த பிரேமா நாராயணன் (68) சென்னைக்குச் சென்றிருந்த சமயத்தில் அக்டோபர் 29, 2011 அன்று உயிர்நீத்தார். புது டெல்லியில் பிறந்த இவர், தந்தையுடன் அமெரிக்கா... அஞ்சலி |
| |
 | செலவுக்கடை: சிறுகதைப் போட்டி 2011 - இரண்டாம் பரிசு |
"எம்மா கோதே, குடிக்கத் தண்ணியும் விசிறியும் எடுத்தாம்மா. அப்பப்பா, என்னா ஒரு வெயிலு, என்னா ஒரு வெக்கை" என்றபடியே நடையில் செருப்புகளை விட்டவண்ணம் உள்ளே நுழைந்தார் அனவரதம். அவர் குரல் வருமுன்னே... சிறுகதை |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: வாலுக்குப் போவதெங்கே! |
குயில் பாட்டில் குயில் கவிதையே என்றும், காளை, மரபை ஒரு வெளிப்பாடாக அல்லாமல், செக்குமாட்டுத்தனமாக, யாப்பிலக்கணப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளதை அரை அங்குலமும் பிசகாமல் செய்நேர்த்தியை மட்டுமே... ஹரிமொழி (1 Comment) |
| |
 | தேவை: பெர்க்கலி தமிழ்ப் பிரிவுத் துணைப் பேராசிரியர் |
பெர்க்கலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசியக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் தமிழ்ப் பிரிவுக்கு ஒரு துணைப்பேராசிரியர் (Tenure-track) தேவை என அறிவித்துள்ளனர். பொது |
| |
 | அறிவால் ஆளுங்கள் மனதை! |
குற்ற உணர்ச்சி இருப்பது இயல்பு. நல்லதும் கூட. அதுதான் உங்களுடைய value வை எடுத்துக் காட்டுகிறது. அந்தக் குற்ற உணர்ச்சி வராமல் இருப்பதற்கு ஒரே வழி உங்களுடைய மனக்கட்டுப்பாடு. அது வராமல் இருக்க முடியாது. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-6) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |