| |
 | ரம்யாவுக்கு 'லாஸ்ய யுவ பாரதி' விருது |
குரு விஷால் ரமணி அவர்களின் சிஷ்யையான ரம்யா ரமேஷ், 'லாஸ்ய யுவ பாரதி' விருதை பென்சில்வேனியாவின் ஸ்ட்ரௌட்ஸ்பர்கில் சிருங்கேரி சாதனா மையம் நடத்திய 'நாதஸ்வரூபிணி 2011' போட்டியில் வென்றுள்ளார். பொது |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-6) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | அறிவால் ஆளுங்கள் மனதை! |
குற்ற உணர்ச்சி இருப்பது இயல்பு. நல்லதும் கூட. அதுதான் உங்களுடைய value வை எடுத்துக் காட்டுகிறது. அந்தக் குற்ற உணர்ச்சி வராமல் இருப்பதற்கு ஒரே வழி உங்களுடைய மனக்கட்டுப்பாடு. அது வராமல் இருக்க முடியாது. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | சில மாற்றங்கள் (பகுதி- 7) |
பிரபல மருந்துக் கம்பெனி ஒன்றின் நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ்... குறுநாவல் |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: வாலுக்குப் போவதெங்கே! |
குயில் பாட்டில் குயில் கவிதையே என்றும், காளை, மரபை ஒரு வெளிப்பாடாக அல்லாமல், செக்குமாட்டுத்தனமாக, யாப்பிலக்கணப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளதை அரை அங்குலமும் பிசகாமல் செய்நேர்த்தியை மட்டுமே... ஹரிமொழி (1 Comment) |
| |
 | செலவுக்கடை: சிறுகதைப் போட்டி 2011 - இரண்டாம் பரிசு |
"எம்மா கோதே, குடிக்கத் தண்ணியும் விசிறியும் எடுத்தாம்மா. அப்பப்பா, என்னா ஒரு வெயிலு, என்னா ஒரு வெக்கை" என்றபடியே நடையில் செருப்புகளை விட்டவண்ணம் உள்ளே நுழைந்தார் அனவரதம். அவர் குரல் வருமுன்னே... சிறுகதை |