| |
 | ஒய்.ஜி. மகேந்திரனின் 'வெங்கடா3' |
தமிழகத்தில் பிரபலமான 'யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்' (UAA) நாடகக்குழு தனது 61-ம் படைப்பான 'வெங்கடா3' நாடகத்தை அமெரிக்காவில் அரங்கேற்றியது. வழக்கமாக, தனது சென்னை நாடக குழுவினருடன் அமெரிக்கா... பொது |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: வாலுக்குப் போவதெங்கே! |
குயில் பாட்டில் குயில் கவிதையே என்றும், காளை, மரபை ஒரு வெளிப்பாடாக அல்லாமல், செக்குமாட்டுத்தனமாக, யாப்பிலக்கணப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளதை அரை அங்குலமும் பிசகாமல் செய்நேர்த்தியை மட்டுமே... ஹரிமொழி (1 Comment) |
| |
 | ரம்யாவுக்கு 'லாஸ்ய யுவ பாரதி' விருது |
குரு விஷால் ரமணி அவர்களின் சிஷ்யையான ரம்யா ரமேஷ், 'லாஸ்ய யுவ பாரதி' விருதை பென்சில்வேனியாவின் ஸ்ட்ரௌட்ஸ்பர்கில் சிருங்கேரி சாதனா மையம் நடத்திய 'நாதஸ்வரூபிணி 2011' போட்டியில் வென்றுள்ளார். பொது |
| |
 | மடி நெருப்பு: சிறுகதைப் போட்டி 2011 - மூன்றாம் பரிசு |
தெருவோரத்தில் தெரிந்தது அந்தப் போலீஸ் வண்டியும் ஆம்புலன்ஸும் அதைச் சுற்றி நின்ற கூட்டமும். செய்தித்தாளை எடுத்துக்கொண்டு யதேச்சையாய் கேட்டிலிருந்து எட்டிப்பார்த்த சிவசங்கரன் கதவைத் திறந்து வெளியே வந்து நின்றார். சிறுகதை (1 Comment) |
| |
 | பிரேமா நாராயணன் (கேன்டன், மிச்சிகன்) |
தென்றலில் சமையல் குறிப்புகள் எழுதி வந்த பிரேமா நாராயணன் (68) சென்னைக்குச் சென்றிருந்த சமயத்தில் அக்டோபர் 29, 2011 அன்று உயிர்நீத்தார். புது டெல்லியில் பிறந்த இவர், தந்தையுடன் அமெரிக்கா... அஞ்சலி |
| |
 | தேவை: பெர்க்கலி தமிழ்ப் பிரிவுத் துணைப் பேராசிரியர் |
பெர்க்கலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசியக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் தமிழ்ப் பிரிவுக்கு ஒரு துணைப்பேராசிரியர் (Tenure-track) தேவை என அறிவித்துள்ளனர். பொது |