| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-2) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணி புரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறினாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம் செய்யுமாறு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | முப்பெரும் தேவியர் கோவில் |
திருவுடை-வடிவுடை-கொடியுடை அம்மன்களின் கோவில்களே முப்பெருந்தேவியர் கோவில்களாகும். திருவுடையம்மன் உடனுறை திருமணங்கீஸ்வரர் கோவில் சென்னைக்கு அருகில் உள்ள மேலூரிலும், வடிவுடை அம்மன் கோவில்... சமயம் |
| |
 | உறவும் முறிவும் |
விபத்துக்கள் இல்லாமலும் கார் ஓட்டுகிறோம். சிலருக்கு விபத்துக்கள் அடிக்கடியும் நேரலாம். அப்படித்தான் வாழ்க்கை. காரை ஓட்டினாலும் சரி, விபத்தைச் சந்தித்தாலும் சரி நாம் பயணம் செய்வதை நிறுத்திக் கொள்வதில்லை. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தெரியுமா?: உப்புமாவுக்கு ஒரு லட்சம் டாலர்! |
உப்புமா என்றாலே முகம் சுளிப்பவர்கள் உண்டு. ஆனால், உப்புமாவைச் செய்து காட்டி சர்வதேசச் சமையல் போட்டியில் 1 லட்சம் டாலரைத் தட்டிச் சென்றிருக்கிறார் ஃபிளாய்ட் கார்டோஸ் (Floyd Cardoz). பொது |
| |
 | நவராத்திரி பார்ட்டி |
"இந்தியா கிச்சன்னு சூப்பர் ரெஸ்டாரண்ட் வந்திருக்காம்மா. என் ஸ்கூல் சினேகிதியெல்லாம் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. ஆலு கோபி மசாலானு ஒரு டிஷ்ஷாம். சப்பாத்தியோட சாப்பிடத் தூக்கலா இருக்குமாம்" என்றாள் பாமா. சிரிக்க சிரிக்க (2 Comments) |
| |
 | பொய்க்கால் குதிரை |
"கணேஷ் போன் பண்ணினான். அவர்கள் எல்லோரும் அடுத்த மாதம் வருகிறார்களாம். டிக்கெட் வாங்கி விட்டானாம்." காயத்ரி மெதுவாகச் சொன்னாள். பேப்பரைப் படித்துக் கொண்டிருந்த ராகவனிடம் இருந்து வழக்கம் போல் பதில் இல்லை. சிறுகதை (2 Comments) |