| |
 | முப்பெரும் தேவியர் கோவில் |
திருவுடை-வடிவுடை-கொடியுடை அம்மன்களின் கோவில்களே முப்பெருந்தேவியர் கோவில்களாகும். திருவுடையம்மன் உடனுறை திருமணங்கீஸ்வரர் கோவில் சென்னைக்கு அருகில் உள்ள மேலூரிலும், வடிவுடை அம்மன் கோவில்... சமயம் |
| |
 | பொய்க்கால் குதிரை |
"கணேஷ் போன் பண்ணினான். அவர்கள் எல்லோரும் அடுத்த மாதம் வருகிறார்களாம். டிக்கெட் வாங்கி விட்டானாம்." காயத்ரி மெதுவாகச் சொன்னாள். பேப்பரைப் படித்துக் கொண்டிருந்த ராகவனிடம் இருந்து வழக்கம் போல் பதில் இல்லை. சிறுகதை (2 Comments) |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: முன்பிறவிக் கதை |
குயில் பாட்டின் மர்ம முடிச்சுகள் என்று இதுவரையில் நாம் பார்த்து வந்த அத்தனைக் குறிப்புகளையும் - ஒவ்வொரு புள்ளியையும் - ஒருங்கிணைக்கும் கோடாகக் குயிலின் பூர்வ ஜன்மக் கதை விளங்குகிறது. வேதாந்தமாக விரித்துப்... ஹரிமொழி |
| |
 | கார்த்திகேசு சிவதம்பி |
சிறந்த மொழி ஆய்வாளரும், தமிழறிஞருமான கார்த்திகேசு சிவதம்பி (79) ஜூலை 6, 2011 அன்று காலமானார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டியில் பிறந்த அவர், யாழ் பல்கலைக்கழகம்... அஞ்சலி |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-2) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணி புரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறினாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம் செய்யுமாறு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தெரியுமா?: சாக்லேட் கிருஷ்ணா - 400வது ஷோ |
கிரேஸி மோகனின் நகைச்சுவை நாடகமான 'சாக்லேட் கிருஷ்ணா'வின் 400வது காட்சி, சமீபத்தில் சென்னை நாரதகான சபாவில் நடந்தது. பாலசந்தர், கமல், கு. ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். பொது |