| |
 | கண்டீரோ இந்நாடு, காட்டுங்கள் எங்கே! |
நாடொன்று கேட்டேன் என்கேள்வி இதுதான்.
கண்டீரோ இந்நாடு காட்டுங்கள் எங்கே.
அங்கே
போரில்லை எதுவும் மாறு பாடில்லை
ஒற்றுமை உண்டு, வேற்றுமை யில்லை. கவிதைப்பந்தல் |
| |
 | மயிலை கபாலீஸ்வரர் கோயில் |
'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்பது ஆன்றோர் வாக்கு. சென்னை நகரின் மையப்பகுதியில் மயிலை அமைந்துள்ளது. இக்கோவில் 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமயம் |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: குயிலின் கதை |
பாரதியின் குயில் பாட்டில் உள்ளோட்டமான அந்த மையக்கருதான் என்ன? தன் கவிதாவேசத்தை வெளிப்படுத்துவதற்காக எழுதிய பாடலாக இருந்திருக்குமாயின், பாரதியால், கம்பன் ராமாயணத்தைத் தெரிவுசெய்ததுபோல் செய்திருக்க முடியும். ஹரிமொழி |
| |
 | கோமேதகக் கண்கள் |
ராதா தன் ஐந்து வருட மணவாழ்க்கையை நினைத்துப் பார்த்தாள். கல்யாணமான புதிதில் ரகு இப்படி சிடுசிடுப்பாக இருந்ததே இல்லை. தினம் தினம் மாலையில் மல்லிகைப் பூ வாங்கி வருவான். வாரம் ஏதாவது ஒரு சினிமா. சிறுகதை |
| |
 | சில மாற்றங்கள் (மாற்றம்-2) |
மாலை ஐந்து மணி சுமாருக்கு எழுந்து, குளித்து, உணவருந்தி (பிரம்மச்சாரி சமையல்) ஜெட்லாகைப் புறந்தள்ளி, தினேஷ் வீட்டு வசிப்பறையில் பே என்று கால் நீட்டி உட்கார்ந்தேன். தினேஷ் லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டு பக்கத்தில்... குறுநாவல் (1 Comment) |
| |
 | நிதலாக்ஷயாவின் சாதனை |
நிதலாக்ஷயா ராஜாவுக்கு வயது இரண்டு. அவர் 'Collaborative for Children' அமைப்பு நடத்திய ஓவியப் போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கிறார். இதற்குப் பொதுமக்களே நடுவர்களாக இருந்திருக்கிறார்கள். பொது |