| |
 | ஒரு பிடி சிரிப்பு |
தொடாத நிலவும், காணாத கடவுளும்
பூக்களின் வாசமும், அம்மாவின் பாசமும்
சொல்லாத காதலும், சொல்லிய பொல்லாத காதலும்
கவிதை எழுதுவதற்கு இப்படித் தேவைகள் பல கவிதைப்பந்தல் (2 Comments) |
| |
 | தெரியுமா?: காஞ்சிப் பெரியவர் மணிமண்டபம் |
மகா பெரியவர் எனப் போற்றப்படும் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நினைவைப் போற்றும் வகையில் மிகப்பெரிய நினைவு மண்டபம் ஒன்று காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் எழுப்பப்பட்டுள்ளது. பொது |
| |
 | தெரியுமா?: ரஹ்மானுக்கு கிரிஸ்டல் விருது |
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு
உலக பொருளாதார அமைப்பின் சார்பில் கிரிஸ்டல் விருது வழங்கப்பட்டுள்ளது. ரஹ்மான் இசைத் துறையில் படைத்த சாதனைகளுக்காகவும், அவரது சமூக சேவைகளைப் பாராட்டியும்... பொது |
| |
 | ஞானக்கூத்தன் |
என் பேரு ஞானக்கூத்தன். குமட்டில் குத்து வாங்குவோர் சங்கம் ஆரம்பிச்சிருக்கேன்யா! அதுக்கு வந்திருக்குற வரவேற்பைப் பார்த்தாதான் என்னை மாதிரி மனைவி, மக்கள், மாமியார் எல்லார்கிட்டையும் இடி வாங்கற ஆளுக ஊருல... சிறுகதை (3 Comments) |
| |
 | தெரியுமா?: வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்கள் |
வண்ணத்துப் பூச்சியில் இறகில் வரையப்பட்ட வடிவங்களையும் நிறங்களையும் வியக்காதவர் யார்! அதன் வானவில் வண்ணங்களை ஆராய்ந்த அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வினோத் குமார்... பொது |
| |
 | பண்டிட் பீம்சேன் ஜோஷி |
பிரபல ஹிந்துஸ்தானி இசை மேதையும், உலகப் புகழ் பெற்றவருமான பண்டிட் பீம்சேன் ஜோஷி (88) ஜனவரி 24, 2011 அன்று புனேயில் காலமானார். கர்நாடக மாநிலத்தின் கதக் நகரில், பிப்ரவரி 4, 1922 அன்று பிறந்தார் ஜோஷி. அஞ்சலி |