| |
 | தெரியுமா?: காஞ்சிப் பெரியவர் மணிமண்டபம் |
மகா பெரியவர் எனப் போற்றப்படும் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நினைவைப் போற்றும் வகையில் மிகப்பெரிய நினைவு மண்டபம் ஒன்று காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் எழுப்பப்பட்டுள்ளது. பொது |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க? |
ஆசிரியர் நாகநந்தி வாழ்ந்த காலத்திலேயே தமிழறிஞர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்; பாராட்டப்பட்டவர்; ரசிக்கப்பட்டவர். ஔவை நடராசன் தொடங்கி, பட்டிமன்றப் பேச்சாளர் பேரா. ராஜகோபாலன் (சென்னை கிறிஸ்தவக் கல்லூரி)... ஹரிமொழி |
| |
 | தெரியுமா?: ரஹ்மானுக்கு கிரிஸ்டல் விருது |
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு
உலக பொருளாதார அமைப்பின் சார்பில் கிரிஸ்டல் விருது வழங்கப்பட்டுள்ளது. ரஹ்மான் இசைத் துறையில் படைத்த சாதனைகளுக்காகவும், அவரது சமூக சேவைகளைப் பாராட்டியும்... பொது |
| |
 | தெரியுமா?: கனெக்டிகட் தமிழ்ச் சங்கப் புதிய நிர்வாகிகள் |
பொது |
| |
 | தெரியுமா?: எஸ்.பொ.வுக்கு இயல் விருது |
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் 2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான எஸ்.பொ. என்று அறியப்படும் எஸ். பொன்னுத்துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பொது |
| |
 | தெரியுமா?: ஆன்லைன் இசைப் பயிற்சிக்கு சங்கர் மஹாதேவன் அகாடமி |
அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் ஆன்லைனில் இசைப் பயிற்சி பெறுவதற்கு வசதி செய்யும் அகாடமி ஒன்றைப் பிரபல திரையிசை அமைப்பாளரும் பாடகருமான சங்கர் மஹாதேவன் தொடங்கியுள்ளார். பொது |