| |
 | பேராசிரியர் நினைவுகள்: வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க? |
ஆசிரியர் நாகநந்தி வாழ்ந்த காலத்திலேயே தமிழறிஞர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்; பாராட்டப்பட்டவர்; ரசிக்கப்பட்டவர். ஔவை நடராசன் தொடங்கி, பட்டிமன்றப் பேச்சாளர் பேரா. ராஜகோபாலன் (சென்னை கிறிஸ்தவக் கல்லூரி)... ஹரிமொழி |
| |
 | ஒரு பிடி சிரிப்பு |
தொடாத நிலவும், காணாத கடவுளும்
பூக்களின் வாசமும், அம்மாவின் பாசமும்
சொல்லாத காதலும், சொல்லிய பொல்லாத காதலும்
கவிதை எழுதுவதற்கு இப்படித் தேவைகள் பல கவிதைப்பந்தல் (2 Comments) |
| |
 | பண்டிட் பீம்சேன் ஜோஷி |
பிரபல ஹிந்துஸ்தானி இசை மேதையும், உலகப் புகழ் பெற்றவருமான பண்டிட் பீம்சேன் ஜோஷி (88) ஜனவரி 24, 2011 அன்று புனேயில் காலமானார். கர்நாடக மாநிலத்தின் கதக் நகரில், பிப்ரவரி 4, 1922 அன்று பிறந்தார் ஜோஷி. அஞ்சலி |
| |
 | தெரியுமா?: கனெக்டிகட் தமிழ்ச் சங்கப் புதிய நிர்வாகிகள் |
பொது |
| |
 | தெரியுமா?: டிஷ் நெட்வர்க்கில் 'விஜய் இண்டர்நேஷனல்' |
பன்னாட்டுச் சேனல்களை அமெரிக்காவில் வழங்குவதில் முன்னணி நிறுவனமான டிஷ் நெட்வர்க், ஸ்டார் குரூப்பைச் சேர்ந்த 'விஜய் இண்டர்நேஷனல்' தமிழ்ச் சேனலை பிப்ரவரி 24 முதல் வழங்கத் தொடங்கியுள்ளது. பொது |
| |
 | தெரியுமா?: எஸ்.பொ.வுக்கு இயல் விருது |
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் 2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான எஸ்.பொ. என்று அறியப்படும் எஸ். பொன்னுத்துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பொது |