| |
 | கலாநிதி க.தா. செல்வராச கோபால் (ஈழத்துப் பூராடனார்) |
தமிழ்மூதறிஞர் கலாநிதி க.தா. செல்வராச கோபால் (ஈழத்துப் பூராடனார்) டிசம்பர் 21, 2010 அன்று மிஸசாகாவில் காலமானார். இலங்கையின் மட்டக்களப்பு செட்டிபாளயத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுவாமி விபுலாநந்தரின்... அஞ்சலி |
| |
 | பாலமுருகனுக்குக் கரிகாலன் விருது |
தமிழக எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் ஈழ, மலேசிய, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் குறித்தும் தொடர்ந்து தென்றல் பதிவு செய்து வந்துள்ளது. அந்த வகையில் சிங்கப்பூரின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவரான கே. பாலமுருகன்... பொது |
| |
 | அநுத்தமா |
'தென்னாட்டு ஜேன் ஆஸ்டின்' என்று போற்றப்பட்ட அநுத்தமா (88), டிசம்பர் 3, 2010 அன்று சென்னையில் காலமானார். மத்தியதர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் படைப்புகளை எழுத்தில் வடித்த அநுத்தமா... அஞ்சலி |
| |
 | மாமியாருக்குக் கடிதம் |
களைத்துப் போன உடலும், வாடிப்போன முகமுமாக பஸ்ஸை விட்டு இறங்கிய சரோஜாவுக்கு, கொல்லை வாசற்படியில் குடிக்கப் போகும் சூடான டீயைப்பற்றிய நினைப்பு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. குழந்தைகள் தனக்கு முன்னாலேயே... சிறுகதை |
| |
 | ஷிர்டி |
மஹாராஷ்டிர மாநிலத்தில் அஹமத்நகர் ஜில்லாவில் கோபர்காங் தாலுகாவில் கோதாவரி ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது ஷிர்டி. சாயிபாபாவினால் முக்கியத்துவம் பெற்றது இந்த ஊர். ஷிர்டி பாபா ஓர் அவதார புருடர். சமயம் |
| |
 | அம்மான்ன இதுக்குத்தான்! |
அது ஒரு சுகமான அனுபவம் மித்ராவுக்கு. பெண்ணாகப் பிறந்த அனைவரும் முழுமையடையும் தாய்மை என்கிற உணர்வு. ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக, திருப்தியாக, நம் குழந்தை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்கிற... சிறுகதை |