| |
 | பாலமுருகனுக்குக் கரிகாலன் விருது |
தமிழக எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் ஈழ, மலேசிய, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் குறித்தும் தொடர்ந்து தென்றல் பதிவு செய்து வந்துள்ளது. அந்த வகையில் சிங்கப்பூரின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவரான கே. பாலமுருகன்... பொது |
| |
 | போப் இரண்டாம் ஜான்பால் |
1986ம் ஆண்டில் போப் ஜான்பால் இந்தியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் சென்னையும் இருந்தது. திருமதி. சித்ரா விஸ்வேஸ்வரன் பாரம்பரிய மிக்க நாட்டிய நிகழ்ச்சியை நடத்தி போப்பை வரவேற்கக் காத்திருந்தார். நினைவலைகள் |
| |
 | அம்மான்ன இதுக்குத்தான்! |
அது ஒரு சுகமான அனுபவம் மித்ராவுக்கு. பெண்ணாகப் பிறந்த அனைவரும் முழுமையடையும் தாய்மை என்கிற உணர்வு. ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக, திருப்தியாக, நம் குழந்தை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்கிற... சிறுகதை |
| |
 | ராசி |
"நாளைக்கு கல்யாணமாகிப் போய்ட்ட பிறகு எங்களயெல்லாம் மறந்துராத சரண்யா" உறவினர்கள் கலாய்த்தனர். சரண்யாவைப் பெண் பார்க்க மாலை மாப்பிள்ளை வீட்டார் வருகின்றனர். சமையல் வேலை தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. சிறுகதை (1 Comment) |
| |
 | நாஞ்சில்நாடனுக்கு சாகித்திய அகாதமி |
பிரபல எழுத்தாளர் நாஞ்சில்நாடன் 2010 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெறுகிறார். அவரது
"சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுதிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. பொது |
| |
 | மாமியாருக்குக் கடிதம் |
களைத்துப் போன உடலும், வாடிப்போன முகமுமாக பஸ்ஸை விட்டு இறங்கிய சரோஜாவுக்கு, கொல்லை வாசற்படியில் குடிக்கப் போகும் சூடான டீயைப்பற்றிய நினைப்பு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. குழந்தைகள் தனக்கு முன்னாலேயே... சிறுகதை |