| |
 | போப் இரண்டாம் ஜான்பால் |
1986ம் ஆண்டில் போப் ஜான்பால் இந்தியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் சென்னையும் இருந்தது. திருமதி. சித்ரா விஸ்வேஸ்வரன் பாரம்பரிய மிக்க நாட்டிய நிகழ்ச்சியை நடத்தி போப்பை வரவேற்கக் காத்திருந்தார். நினைவலைகள் |
| |
 | எல்லாம் நல்லபடிதான் போறது.... |
அப்பப்பா என்ன ஸ்னோ கொட்டிக்கிடக்கு. இந்த வருஷம் ஜாஸ்திதான் போல இருக்கு. எழுபது வயசில இந்த அமெரிக்கா வந்து இப்படிக் கஷ்டப்படணுமா? சிவனேன்னு திருவையாறுல சௌகரியமா வீடு, ஆள், படைன்னு வேற, காவேரி... சிறுகதை |
| |
 | ஷிர்டி |
மஹாராஷ்டிர மாநிலத்தில் அஹமத்நகர் ஜில்லாவில் கோபர்காங் தாலுகாவில் கோதாவரி ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது ஷிர்டி. சாயிபாபாவினால் முக்கியத்துவம் பெற்றது இந்த ஊர். ஷிர்டி பாபா ஓர் அவதார புருடர். சமயம் |
| |
 | கலாநிதி க.தா. செல்வராச கோபால் (ஈழத்துப் பூராடனார்) |
தமிழ்மூதறிஞர் கலாநிதி க.தா. செல்வராச கோபால் (ஈழத்துப் பூராடனார்) டிசம்பர் 21, 2010 அன்று மிஸசாகாவில் காலமானார். இலங்கையின் மட்டக்களப்பு செட்டிபாளயத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுவாமி விபுலாநந்தரின்... அஞ்சலி |
| |
 | ராசி |
"நாளைக்கு கல்யாணமாகிப் போய்ட்ட பிறகு எங்களயெல்லாம் மறந்துராத சரண்யா" உறவினர்கள் கலாய்த்தனர். சரண்யாவைப் பெண் பார்க்க மாலை மாப்பிள்ளை வீட்டார் வருகின்றனர். சமையல் வேலை தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. சிறுகதை (1 Comment) |
| |
 | வீரத்துறவியின் வாழ்வில் |
ஒருமுறை விவேகானந்தர் வடநாட்டில் ரயிலில் பயணம் போய்க்கொண்டிருந்தார். அந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில் சில ஆங்கிலேயர்களும் இருந்தனர். விவேகானந்தரின் தோற்றம் மற்றும் உடையைப் பார்த்து யாரோ ஒரு... பொது |