| |
 | மொழிபெயர்ப்புக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்ற புவனா நடராஜன் |
வங்க மொழியில் ஆஷாபூர்ண தேவி எழுதிய நாவலை 'முதல் சபதம்' என்ற பெயரில் மொழிபெயர்த்த திருமதி புவனா நடராஜன் சென்ற ஆண்டில் அதற்காகச் சாகித்திய அகாதமியின் விருது பெற்றார். பொது |
| |
 | மாமியாருக்குக் கடிதம் |
களைத்துப் போன உடலும், வாடிப்போன முகமுமாக பஸ்ஸை விட்டு இறங்கிய சரோஜாவுக்கு, கொல்லை வாசற்படியில் குடிக்கப் போகும் சூடான டீயைப்பற்றிய நினைப்பு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. குழந்தைகள் தனக்கு முன்னாலேயே... சிறுகதை |
| |
 | நாஞ்சில்நாடனுக்கு சாகித்திய அகாதமி |
பிரபல எழுத்தாளர் நாஞ்சில்நாடன் 2010 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெறுகிறார். அவரது
"சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுதிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. பொது |
| |
 | கலாநிதி க.தா. செல்வராச கோபால் (ஈழத்துப் பூராடனார்) |
தமிழ்மூதறிஞர் கலாநிதி க.தா. செல்வராச கோபால் (ஈழத்துப் பூராடனார்) டிசம்பர் 21, 2010 அன்று மிஸசாகாவில் காலமானார். இலங்கையின் மட்டக்களப்பு செட்டிபாளயத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுவாமி விபுலாநந்தரின்... அஞ்சலி |
| |
 | மு. முத்துசீனிவாசன் |
சகமனிதர்கள் முன்னுக்கு வருவதைச் சகித்துக் கொள்ள முடியாமல் மனம் புழுங்குபவர் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், பிறரது சாதனைகளைச் சரித்திரமாக்கி உலகுக்கு அறிமுகப்படுத்தும் பணியைச் செய்து வருகிறார் மு. முத்துசீனிவாசன். சாதனையாளர் |
| |
 | பாலமுருகனுக்குக் கரிகாலன் விருது |
தமிழக எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் ஈழ, மலேசிய, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் குறித்தும் தொடர்ந்து தென்றல் பதிவு செய்து வந்துள்ளது. அந்த வகையில் சிங்கப்பூரின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவரான கே. பாலமுருகன்... பொது |