| |
 | வாசிக்காதே, வேண்டாம்! |
கிளாரிநெட் எவரெஸ்ட் என்று போற்றப்பட்டவர் ஏ.கே.சி. நடராஜன். அயல்நாட்டு வாத்தியமான கிளாரிநெட்டில் கர்நாடக சங்கீதம் வாசித்தவர். பொது |
| |
 | பொள்ளாச்சி நசன் |
1934ல் வெளியான, ஆறுமுகநாவலரால் பதிப்பிக்கபெற்ற திரிகடுகம் உரைநூல் இன்று கிடைக்குமா? 1948ல் வெளியான 'டமாரம்' இதழ் அட்டை எப்படி இருக்கும்? 1950ல் வெளிவந்த 'சித்திரக் குள்ளன்' சிறுவர் இதழ் பார்க்கக் கிடைக்குமா? சாதனையாளர் (1 Comment) |
| |
 | காஞ்சி முனிவருடன் |
காஞ்சி பரமாசாரியாரிடம் என்னைக் கவர்ந்திழுத்தது, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் தொடர்ந்து ஒரு குழந்தையைப் போன்ற மனோபாவத்துடன் அவர் செயல்படும் குணாதிசயம்தான். அவரது கிருபையாலும், வசீகர சக்தியாலும்... நினைவலைகள் |
| |
 | எத்தனை கட்டை? |
ஒருமுறை அகாடமியில் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் கச்சேரி. பக்கவாத்தியக் கலைஞர்கள் எல்லோரும் தயாராக இருந்தார்கள். மிருதங்க வித்வான் மட்டும் புதியவர். பொது |
| |
 | தெரியுமா?: மிச்சிகன் தமிழ்ப் பள்ளிகள் |
மிச்சிகன் பகுதியில் உள்ளோர் தம் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்க உதவியாக மிச்சிகன் தமிழ்ச்சங்கம் தமிழ்ப் பள்ளிகளை ட்ராய், ஃபார்மிங்டன் ஹில்ஸ் நகரங்களில் அக்டோபர் 17 அன்று துவங்கியுள்ளது. பொது |
| |
 | பொடியும் அரியக்குடியும் |
அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு கச்சேரியின் நடுநடுவே பொடி போட்டுக் கொள்வது வழக்கம். ஒருமுறை திருச்சியில் கச்சேரி. முன் வரிசையில் அமர்ந்திருந்த இருவர்... பொது |