| |
 | காஞ்சி முனிவருடன் |
காஞ்சி பரமாசாரியாரிடம் என்னைக் கவர்ந்திழுத்தது, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் தொடர்ந்து ஒரு குழந்தையைப் போன்ற மனோபாவத்துடன் அவர் செயல்படும் குணாதிசயம்தான். அவரது கிருபையாலும், வசீகர சக்தியாலும்... நினைவலைகள் |
| |
 | வாழைக் கன்னு |
வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்னு சொல்லுவாங்க. அத்தோட அமெரிக்காவில் வாழமரம் வளர்த்துப்பார்னும் சேர்த்துக்கணும்னு பணிவன்புடன் கேட்டுக்கரேனுங்க. எல்லாரையும் போல நானும் எங்க அத்தைய அமெரிக்காவுக்கு... சிறுகதை (1 Comment) |
| |
 | வாசிக்காதே, வேண்டாம்! |
கிளாரிநெட் எவரெஸ்ட் என்று போற்றப்பட்டவர் ஏ.கே.சி. நடராஜன். அயல்நாட்டு வாத்தியமான கிளாரிநெட்டில் கர்நாடக சங்கீதம் வாசித்தவர். பொது |
| |
 | சிலருக்கு மட்டும் ஏன் இப்படி? |
என்னுடைய அருமை சிநேகிதியைப் பற்றிய ஒரு வருத்தமான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் காலேஜில் படிக்கும்போது ஏற்பட்ட நட்பு. 35 வருஷ சிநேகிதம். நாங்கள் எல்லாரும் நல்ல தமிழில் பேசிக்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் |
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் தென்னிந்தியாவில் திருச்சிக்கு சுமார் 24 கி.மீ. தொலைவில் காவிரியின் வடபகுதியில் அமைந்துள்ளது. திருப்பதி வேங்கடவன், குணசீல மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில்... சமயம் |
| |
 | இந்தியா |
தொலைவில் நிழலாகத் தெரிந்த அந்த உருவம் சிறிது கிட்டே வந்ததும் சற்றுத் தெளிவாயிற்று. ஓர் இந்தியக் 'குடிமகன்' கொஞ்சம் குடி அதிகமானதால் நிதானமின்றி தள்ளாடியபடி வீதி ஓரத்திலிருந்து விரைவாகச் செல்லும்... சிறுகதை (1 Comment) |