| |
 | பேராசிரியர் நினைவுகள்: கனவு மெய்ப்பட வேண்டும் |
'பாரதி சொல்லடைவை, பாரதி அகராதியைக் கணினியின் உதவியில்லாமலேயே, மனித முயற்சியால் முழுக்க முழுக்கச் செய்துவிட்டால் போகிறது' என்று சொல்லியபடி அந்தப் பதிப்பகத்திலிருந்து வெளியேறிய சமயத்தில் எனக்குத் திகைப்புதான் ஹரிமொழி |
| |
 | வாசிக்காதே, வேண்டாம்! |
கிளாரிநெட் எவரெஸ்ட் என்று போற்றப்பட்டவர் ஏ.கே.சி. நடராஜன். அயல்நாட்டு வாத்தியமான கிளாரிநெட்டில் கர்நாடக சங்கீதம் வாசித்தவர். பொது |
| |
 | குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் |
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் தென்னிந்தியாவில் திருச்சிக்கு சுமார் 24 கி.மீ. தொலைவில் காவிரியின் வடபகுதியில் அமைந்துள்ளது. திருப்பதி வேங்கடவன், குணசீல மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில்... சமயம் |
| |
 | தொடதே, பார்! |
அவர் மிகச்சிறந்த வயலின் கலைஞர். விஜயநகரம் மஹாராஜா இசைக் கல்லூரியில் பேராசிரியர். உலகப் புகழ்பெற்ற வெளிநாட்டு வயலின் கலைஞர் ஒருவரின் கச்சேரியைக் கேட்க அவர் சென்னைக்கு வந்தார். பொது |
| |
 | பறக்க மாட்டேன்! |
பணத்தை மட்டுமே முக்கியமாக எண்ணாமல், ஆத்மார்த்தமாக இசைக்குச் சேவை செய்தவர்களில் ஒருவர் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர். பொது |
| |
 | இந்தியா |
தொலைவில் நிழலாகத் தெரிந்த அந்த உருவம் சிறிது கிட்டே வந்ததும் சற்றுத் தெளிவாயிற்று. ஓர் இந்தியக் 'குடிமகன்' கொஞ்சம் குடி அதிகமானதால் நிதானமின்றி தள்ளாடியபடி வீதி ஓரத்திலிருந்து விரைவாகச் செல்லும்... சிறுகதை (1 Comment) |