| |
 | பொருளோடு நமக்கு உண்டான தொடர்புக்கும் ஆயுள் உண்டு |
மனிதருக்கு ஆயுட்காலம் இருப்பது போல, நாம் ஆளும் பொருட்களுக்கும் நம்மோடு இருக்கும் தொடர்புக்கு ஒரு ஆயுட்காலம் இருக்கிறது. அந்த விவேகம் நமக்கு இருந்தால்... அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: மேருவைப் பறிக்க வேண்டின்... |
பாரதி பாடல்களை எப்படிப் பொருள் விளங்கிக் கொள்ளாமலே படித்து, ஏதோ விளங்கிக்கொண்ட பாவனையில் இருக்கிறோம் என்பதை இந்தப் பகுதியில் பல சமயங்களில் விளக்கியிருக்கிறேன். ஆசையெனும் கொடிக்கு ஒரு தாழ்மரமே போன்றான்... ஹரிமொழி |
| |
 | மனிதமனம் |
பிளாஸ்கில் காபியுடனும் மூன்று டம்ளர்களுடனும் அறைக்குள் நுழையப் போன ரஜினி சட்டென நின்று விட்டாள். அறையின் உள்ளேயிருந்து வந்த பேச்சுக் குரல்கள் காதில் அறைந்தன. சிறுகதை (1 Comment) |
| |
 | தெரியுமா?: கொலராடோவில் தமிழ் கற்க உதவி |
SVTC கவின்கலைப் பள்ளியின் திரு. செந்தில் கஜபதி அவர்களை கொலராடோ மண்டலத்துக்கான ஒருங்கிணைப்பாளராகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் நியமித்துள்ளது. பொது |
| |
 | கொடைக்கானலில் நடைச் சுற்றுலா |
1979ல் தமிழ்நாடு அரசு உதகையிலும் கொடைக்கானலிலும் முதன்முதலாக நடைப் பயணத் திட்டத்தை ஆரம்பித்தது. நான் கல்வித்துறையில் உதவிச் செயலராக இருந்து கொண்டே அதன் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தேன். நினைவலைகள் |
| |
 | தெரியுமா?: ஹேமா முள்ளூருக்கு எம்மி விருது |
டெக்ஸஸ் மாநிலத்திலுள்ள எல் பாஸோவைச் சேர்ந்த தமிழர் ஹேமா முள்ளூர் (பார்க்க: தென்றல், ஆகஸ்ட் 2008). அங்குள்ள KFox தொலைக்காட்சி நிலையத்தில் செய்தியாளராகப் பணிபுரிகிறார். மாலை 6.00 மணி மற்றும் 9.00... பொது |