| |
 | கொடைக்கானலில் நடைச் சுற்றுலா |
1979ல் தமிழ்நாடு அரசு உதகையிலும் கொடைக்கானலிலும் முதன்முதலாக நடைப் பயணத் திட்டத்தை ஆரம்பித்தது. நான் கல்வித்துறையில் உதவிச் செயலராக இருந்து கொண்டே அதன் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தேன். நினைவலைகள் |
| |
 | தெரியுமா?: தமிழ் ஃப்ளாஷ் கார்டுகள் |
ஐஃபோன், ஐபேட் வழியே குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பதை எளிதாக்கிவிட்டார்கள் செந்திலும் அனுராதாவும். கலிஃபோர்னியாவின் கூபர்டினோவில் வசிக்கும் இவர்கள் தமிழ் ஃப்ளாஷ் கார்டு என்ற ஐஃபோன் app ஒன்றை... பொது |
| |
 | தஞ்சை பெரிய கோயில் |
'சோழ மண்டலம்' எனும் சோழநாடு தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு சோழ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. தண் + செய் என்பது தான் தஞ்சையானது. இதற்கு குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த பகுதி என்பது பொருள். 'சோழ வளநாடு சோறுடைத்து'... சமயம் |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: மேருவைப் பறிக்க வேண்டின்... |
பாரதி பாடல்களை எப்படிப் பொருள் விளங்கிக் கொள்ளாமலே படித்து, ஏதோ விளங்கிக்கொண்ட பாவனையில் இருக்கிறோம் என்பதை இந்தப் பகுதியில் பல சமயங்களில் விளக்கியிருக்கிறேன். ஆசையெனும் கொடிக்கு ஒரு தாழ்மரமே போன்றான்... ஹரிமொழி |
| |
 | தெரியுமா?: கொலராடோவில் தமிழ் கற்க உதவி |
SVTC கவின்கலைப் பள்ளியின் திரு. செந்தில் கஜபதி அவர்களை கொலராடோ மண்டலத்துக்கான ஒருங்கிணைப்பாளராகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் நியமித்துள்ளது. பொது |
| |
 | தலைமுறைப் பாலம் |
தீபாவளிக்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லை. புவனாவுக்கு இந்த வருஷம் தலைதீபாவளி. தாயில்லாப் பெண் என்று அவ்வப்போது சொல்லிக் காட்டும் மாமியார் "ஏம்மா! புவனா? உனக்குத் தலை தீபாவளின்னு உன் அண்ணனுக்குத்... சிறுகதை |