Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஆர்யாவின் சிக்கு புக்கு
நான் கடவுள், மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்யா நடிக்கும் படம் சிக்கு புக்கு. கதாநாயகி மேலும்...
 
அநுத்தமா
வை.மு. கோதைநாயகி, டி.பி. ராஜலட்சுமி, குமுதினி வரிசையில் முக்கியமான பெண் எழுத்தாளராக மூன்று தலைமுறைகள் கடந்து எழுதிக் கொண்டிரு மேலும்...
 
சோயா அவரை தயாரிப்புகள்
சோயா அவரையில் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், நார்ப்பொருள், ஒற்றைநீர்மக் கொழுப்பு, பலநீர்மக் கொழுப்பு, புரதம் ஆகியவை உள்ள மேலும்...
 
எம்.கே. தியாகராஜ பாகவதர்
கர்நாடக இசையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். அதேபோல் தமிழ்த் திரை இசையின் வளர்ச்சிக் மேலும்...
 
அக்டோபர் 2010: ஜோக்ஸ்
ஒருவன்: டேய், நான் சும்மா பேசிட்டு அப்படியே ஓசில சாப்பிட்டுப் போறதுக்காக இங்க வரலடா...
மற்றவன்: சரிடா, அப்போ வழக்கமா அதுக்
மேலும்...
கனவு வீடு
கோமளிக்குத் தூக்கமே வரவில்லை. புரண்டு படுத்தவள் "என்னங்க ஒரு சுவாரஸ்யமான ஐடியா எனக்குத் தோணறது. பின்பக்கம் நம்ப வீட்டில நிறைய இடம் இருக்கே காலாகாலத்தில் விதை போட்டுப் பராமரித்தால் பிரமாதமாய்க் காய்கறி கிடைக்குமே.சிறுகதை
நான்கு பெட்டிகளும் செம்பு நிறையத் தங்கமும்
கடந்த ஜூன் மாதம் சான் ஹோஸேயிலிருந்து கிளம்பி சிங்கப்பூர் வந்து தங்கிவிட்டு, ஜூலையில் சென்னைக்குப் புறப்பட்டோம். என் பெண் எங்களைச் சென்னைக்கு ஏற்றிவிட சிங்கப்பூர் விமான நிலையத்துக்கு வந்திருந்தாள்.அமெரிக்க அனுபவம்
தெரியுமா?: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை, ஆகஸ்டு 30, 2010 அன்று நிறைவேறியது.பொது
காந்தியும் ஐன்ஸ்டைனும்
அக்டோபர் 27, 1931 அன்று உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மஹாத்மா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இவ்வாறு எழுதியிருந்தார்பொது
சங்கீத ஞானம்
கச்சேரி முடிந்து நானும் என் மனைவியும் வீட்டுக்கு கிளம்பினபோது ஓடி வந்து என் மனைவியின் கையைக் குலுக்கினாள் சினேகிதி மாலதி. "இந்த வருஷம் தியாகராஜ உத்சவத்தில நீதான் ம்யுசீஷன் ரிசப்ஷன் கமிட்டி சேர்மனாம்.சிறுகதை
பேராசிரியர் நினைவுகள்: கதலி முதல் காணி வரை
இப்போது, பாரதியின் சொல்லாட்சியில் இரண்டு வேறுபட்ட, எதிரெதிரான நிலைகளைப் பார்த்திருக்கிறோம். ஒன்று, கதலி என்ற மிக அரிய பயன்பாடு. மற்றது காணி என்ற மிகப் பரவலாக அறியப்பட்ட, ஆனால் பெரும்பாலும் இதன் பொருள்...ஹரிமொழி
பேராசிரியர் நினைவுகள்: கதலி முதல் காணி வரை
- ஹரி கிருஷ்ணன்

இன்று இந்த நாள்; நாளை நல்ல நாள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 10)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline