| |
 | தெரியுமா?: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை |
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை, ஆகஸ்டு 30, 2010 அன்று நிறைவேறியது. பொது |
| |
 | நான்கு பெட்டிகளும் செம்பு நிறையத் தங்கமும் |
கடந்த ஜூன் மாதம் சான் ஹோஸேயிலிருந்து கிளம்பி சிங்கப்பூர் வந்து தங்கிவிட்டு, ஜூலையில் சென்னைக்குப் புறப்பட்டோம். என் பெண் எங்களைச் சென்னைக்கு ஏற்றிவிட சிங்கப்பூர் விமான நிலையத்துக்கு வந்திருந்தாள். அமெரிக்க அனுபவம் |
| |
 | கனவு வீடு |
கோமளிக்குத் தூக்கமே வரவில்லை. புரண்டு படுத்தவள் "என்னங்க ஒரு சுவாரஸ்யமான ஐடியா எனக்குத் தோணறது. பின்பக்கம் நம்ப வீட்டில நிறைய இடம் இருக்கே காலாகாலத்தில் விதை போட்டுப் பராமரித்தால் பிரமாதமாய்க் காய்கறி கிடைக்குமே. சிறுகதை |
| |
 | காந்தியும் ஐன்ஸ்டைனும் |
அக்டோபர் 27, 1931 அன்று உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மஹாத்மா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இவ்வாறு எழுதியிருந்தார் பொது |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: கதலி முதல் காணி வரை |
இப்போது, பாரதியின் சொல்லாட்சியில் இரண்டு வேறுபட்ட, எதிரெதிரான நிலைகளைப் பார்த்திருக்கிறோம். ஒன்று, கதலி என்ற மிக அரிய பயன்பாடு. மற்றது காணி என்ற மிகப் பரவலாக அறியப்பட்ட, ஆனால் பெரும்பாலும் இதன் பொருள்... ஹரிமொழி |
| |
 | ஸ்வர்ணலதா |
தனியான குரல் வளத்தோடு நல்ல பல பாடல்களைத் தந்த பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா (37) நுரையீரல் பாதிப்பால் சென்னையில் காலமானார். பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 16ம் வயதில் நீதிக்கு தண்டனை படத்தின்மூலம் அறிமுகமானார். அஞ்சலி |