Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நலம் வாழ | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
ஆயிரம் விளக்கு
தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான உன்னத உறவைச் சொல்ல வருகிறது ஆயிரம் விளக்கு. மகனாக சந்தனு நடிக்க, தந்தையாக வருகிறார் சத்யராஜ் மேலும்...
 
தேவன்
பாரதியார், புதுமைப்பித்தன், கல்கி தொடங்கி பலரும் நகைச்சுவையாக எழுதி வெற்றி கண்டுள்ளனர். அவர்களுள் தேவன் என்று அழைக்கப்படும் ம மேலும்...
 
பருப்பு உருண்டை மோர்க்குழம்பு
தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு - 1 கிண்ணம்
துவரம் பருப்பு - 1 கிண்ணம்
வற்றல்/பச்சை மிளகாய் - 6
பெருங்
மேலும்...
 
கொத்தமங்கலம் சுப்பு
“நோபல் பரிசைப்போல தமிழ்நாட்டில் பாரதியாரின் பெயரில் ஒரு பரிசு இருக்குமாயின், அதைத் தயங்காமல் நான் சுப்புவுக்கு கொடுப்பேன்”. ச மேலும்...
 
செப்டம்பர் 2010: ஜோக்ஸ்
தாத்தா: என்னைப் பாத்து ஏன் ‘எந்திரன்’னு கூப்பிடறே?

பேரன்: ஆமாம் தாத்தா. உன் காதுல ஹியரிங் எய்டு, இதயத்துல பேஸ் மேக்கர்
மேலும்...
இலங்கைக்குப் போனேன்
வரலாற்றுக் காலத்தில் இளவரசர் விஜய்சிங், கலிங்கத்திலிருந்து (ஒரிசா) தந்தையின் கோபத்துக்கு ஆளாகி நாடு கடத்தப்பட்டார். இளவரசரும் அவரது நண்பரும் ஒரு படகில் வைத்து கடலில் விடப்பட்டனர். படகு ஸ்ரீலங்காவில் ஒதுங்கியது.நினைவலைகள்
நல்லது செய்யப் போய்.....
எந்த உதவி யாருக்குச் செய்தாலும் அதிலே ஒரு ரிஸ்க் இருக்கத்தான் செய்கிறது. அதைப் புரிந்து கொண்டு விட்டால் மனம் சுருங்காது. விலகாது. தன்னம்பிக்கை பெருகும்.அன்புள்ள சிநேகிதியே
மாங்காடு ஸ்ரீ காமாட்சி
துன்பங்களை நீக்கி, தடைகளைப் போக்கி நல்வாழ்வைத் தருபவள் அருள்மிகு மாங்காடு காமாட்சி ஆவாள். சென்னை நகருக்குத் தென்மேற்கே ஏறத்தாழ 20 கி.மீ. தொலைவில் உள்ளது மாங்காடு. பூவிருந்தவல்லியிலிருந்து தாம்பரம் செல்லும் வழியில்...சமயம்
தென்றல் வந்து என்னைத் தொடும்!
"தென்றல் வந்து என்னைத் தொடும். ஆஹா, சத்தமின்றி முத்தமிடும்” - இப்பாடல் வரிகளுக்கு புது அர்த்தம் கொடுப்பது 'தென்றல்', எனக்குப் பிடித்த தமிழ் மாத இதழ்.எனக்குப் பிடிச்சது(1 Comment)
அதிர்ஷ்டம்
மோட்டார்பைக்கை வாங்க அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று எண்ணியபடியே வீட்டிற்குள் நுழைந்தான் கதிர். நெடுநாள் கனவு அது. டிவி பார்த்துக்கொண்டிருந்தவரிடம் தைரியத்தைத் திரட்டி ஒருவாறாக...சிறுகதை
ஒப்பில்லாத சுப்பு
கொத்தமங் கலத்துச் சுப்பு - தமிழ் கொஞ்சும் அவர்பாட்டுக் கீடுண்டோ செப்பு! (கொத்தமங்கலத்து) எத்தனை எத்தனை பாட்டு - அவை எல்லாமே பாலோடு தேன்சேர்ந்த கூட்டுகவிதைப்பந்தல்
பேராசிரியர் நினைவுகள்: பெரிதினும் பெரிது கேள்
- ஹரி கிருஷ்ணன்

நல்லது செய்யப் போய்.....
- சித்ரா வைத்தீஸ்வரன்

எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? - (பாகம் - 9)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline