| |
 | இலங்கைக்குப் போனேன் |
வரலாற்றுக் காலத்தில் இளவரசர் விஜய்சிங், கலிங்கத்திலிருந்து (ஒரிசா) தந்தையின் கோபத்துக்கு ஆளாகி நாடு கடத்தப்பட்டார். இளவரசரும் அவரது நண்பரும் ஒரு படகில் வைத்து கடலில் விடப்பட்டனர். படகு ஸ்ரீலங்காவில் ஒதுங்கியது. நினைவலைகள் |
| |
 | இறந்த காலத்திலிருந்து வந்தவர் |
"நிஜமாவா சொல்றீங்க? போறதுக்கு உங்களுக்கு ஓகேவா மிஸ்டர்…?" "ராஜீவ். ம். போறதுக்கு ஓகேதான். ஆனா ஒரே ஒரு விஷயம்..." வாக்கியத்தை என்னை அவர் முடிக்க விடவில்லை. சிறுகதை (2 Comments) |
| |
 | தெரியுமா?: சோதனைக் கூடத்தை மாற்றியமைத்த சாதனைப் பெண் லக்ஷ்மி |
லக்ஷ்மி சோமசுந்தரம் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர். பதினோராம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கையில் உப்புச் சத்தியாக்கிரஹத்தால் பிரபலமடைந்த வேதாரண்யத்துக்குச் சென்று, 'சர்தார்' வேதரத்தினம் அவர்கள் தொடங்கிய... பொது |
| |
 | விஜயபதி தர்ஷராஜன் கவிதைகள் |
கடைகடையாய் ஏறி இறங்கி
தேடித்தேடி வாங்குகிறாய்
ஆர்கானிக்
பழங்களும், காய்களும் கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: மொரீஷஸ் நாட்டில் CTA |
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் (CTA) அமெரிக்காவிலுள்ள தமிழர்களுக்குத் தமிழ் எழுத, படிக்க, பேச கற்பிக்கின்ற லாபநோக்கற்ற, தன்னார்வ அமைப்பாகும். 1998ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கு இன்று அமெரிக்காவில் ஆறு ஊர்களில்... பொது |
| |
 | மாங்காடு ஸ்ரீ காமாட்சி |
துன்பங்களை நீக்கி, தடைகளைப் போக்கி நல்வாழ்வைத் தருபவள் அருள்மிகு மாங்காடு காமாட்சி ஆவாள். சென்னை நகருக்குத் தென்மேற்கே ஏறத்தாழ 20 கி.மீ. தொலைவில் உள்ளது மாங்காடு. பூவிருந்தவல்லியிலிருந்து தாம்பரம் செல்லும் வழியில்... சமயம் |