| |
 | இறந்த காலத்திலிருந்து வந்தவர் |
"நிஜமாவா சொல்றீங்க? போறதுக்கு உங்களுக்கு ஓகேவா மிஸ்டர்…?" "ராஜீவ். ம். போறதுக்கு ஓகேதான். ஆனா ஒரே ஒரு விஷயம்..." வாக்கியத்தை என்னை அவர் முடிக்க விடவில்லை. சிறுகதை (2 Comments) |
| |
 | தெரியுமா?: புக் ஷேர் உறுப்பினர் தொகை ஒரு லட்சம்! |
அச்சிதழ்களை வாசிக்க இயலாத உடலியல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இணையம் வழியே நூல்களை வாசிக்கத் தரும் புக் ஷேர் (www.BookShare.org) நூலகத்தின் உறுப்பினர்... பொது |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: பெரிதினும் பெரிது கேள் |
'என்ன பாக்கறீங்க! சொல்லுங்க. காணிநிலம் வேண்டும் அப்படீன்னு பாடறானே பாரதி, இந்தப் பாடல் மூலமாக அவன் பராசகத்தியிடம் என்ன வேண்டும் என்று கேட்கிறான்.... இவ்ளதானே கேட்டேன்.... பேச்சையே காணோமே'... ஹரிமொழி |
| |
 | நன்றிக்கு மரியாதை |
பரபரப்பான மும்பை நகரம். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி ஒரே பரபரப்புதான். அபார்ட்மெண்டிலிருந்து காரைக் கிளப்பினான் ரகு. "வினி என்ன பண்ற? வா சீக்கிரம்" சிறுகதை |
| |
 | நல்லது செய்யப் போய்..... |
எந்த உதவி யாருக்குச் செய்தாலும் அதிலே ஒரு ரிஸ்க் இருக்கத்தான் செய்கிறது. அதைப் புரிந்து கொண்டு விட்டால் மனம் சுருங்காது. விலகாது. தன்னம்பிக்கை பெருகும். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தென்றல் வந்து என்னைத் தொடும்! |
"தென்றல் வந்து என்னைத் தொடும். ஆஹா, சத்தமின்றி முத்தமிடும்” - இப்பாடல் வரிகளுக்கு புது அர்த்தம் கொடுப்பது 'தென்றல்', எனக்குப் பிடித்த தமிழ் மாத இதழ். எனக்குப் பிடிச்சது (1 Comment) |