| |
 | அடைகாக்கும் சேவல்கள் |
காலை மணி ஏழு. சனிக்கிழமை என்பதால் அரக்கப்பரக்க வேண்டாம். குமாரும் குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நான் மெல்ல எழுந்து மைக்ரோவேவில் காப்பி போட்டுவிட்டுக் கம்ப்யூட்டரைத் துவக்கினேன். சிறுகதை (2 Comments) |
| |
 | ஏ. நடராஜன் எழுதிய 'மோகவில்' |
இசையையும், பாத்திரங்களின் உணர்ச்சிப் பின்னல்களையும் மையமாக வைத்துத் தி. ஜானகிராமன் 'மோகமுள்' என்ற காவியத்தை எழுதினார். இன்று அதே உணர்ச்சிகளையும், இசையையும் மையமாக வைத்து 'மோகவில்'லைத் தந்திருக்கிறார் நூல் அறிமுகம் |
| |
 | மலையேற்ற அனுபவங்கள் |
1972ல் தேசீய நிர்வாக அகாடமியில் நான் சேர்ந்தேன். சேர்ந்தவுடன் ஒரு மாதத்தில் மலையேற்றப் பயிற்சிக்காக உத்தரகாசி போய்ச் சேர்ந்தேன். மலையேறும் அந்தக் குழுவில் நாங்கள் 20 பேர் இருந்தோம். நினைவலைகள் |
| |
 | கல்லுக்குள் ஈரம் வைத்தான் |
கதவைத் தட்டத் தேவையே இல்லாமல் விரியத் திறந்து கிடந்தது. ஜன்னலோர மேஜையருகே அமர்ந்து மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தான் சிவா. ஏதோ நுழைந்தாற்போல் நேராக உள்ளே சென்று கைப்பையை... சிறுகதை |
| |
 | தெரியுமா?: தமிழர் வடிவமைத்த ரூபாய்க் குறியீடு |
பார்த்தவுடனேயே $ என்றால் என்னவென்று தெரியும். டாலர் என்று எழுத வேண்டியதில்லை. இதுபோல இங்கிலாந்தின் பவுண்டு ஸ்டெர்லிங், ஜப்பானிய யென், யூரோ போன்ற... பொது |
| |
 | வளம் தரும் வரலக்ஷ்மி |
ஸ்ரீ வரலக்ஷ்மியை வழிபடுவதற்கு ஏற்ற மாதமாக ஆவணிமாதம் கருதப்படுகிறது. ஆவணிமாதம் பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. சமயம் (1 Comment) |