| |
 | சிவராத்திரி |
பூங்கோயில் என சைவகளால் அழைக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் அமையவும், திருவாரூர் என அத்தலத்திற்குப் பெயர் வரவும் காரணம் சிவராத்திரிதான். சமயம் (2 Comments) |
| |
 | மிசோரம் |
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்குள் இயற்கை எழில் கொஞ்சும் மிசோரம்தான் என் நினைவில் நீங்கா இடம் பெற்றுள்ளது. தீவிரவாதமே இல்லாத ஒரே... எனக்குப் பிடிச்சது |
| |
 | தெரியுமா?: இசையுதிர் காலம்: இப்படியும் முடியுமா? |
"இசையுலகில் இதுவரை யாரும் செய்யாத ஒன்றைச் சாதிக்க வேண்டும்" இது அந்த நாதஸ்வரக் கலைஞரின் ஆசை. ஆனால் அது அவர் ஒருவரால் மட்டும்... பொது |
| |
 | தெரியுமா?: இசையுதிர் காலம்: சின்ன பையன், பெரிய வேலை |
அது 1941ம் ஆண்டு. அவனுக்கு 11 வயது இருக்கும். தியாகராஜ ஆராதனைக்குத் திருவையாறுக்கு அவனும் சென்றிருந்தான். பொது |
| |
 | கூவல் அடக்கிய குயில் |
தான் தற்செயலாகச் செய்த ஒரு காரியம், தவறாகப் பொருளுணரப்பட்டுவிட்டது; மாணவர்கள் எல்லோரும் ஏதோ நடிபபுக்காகத் தான் கண்ணீர் விடுவதாக நினைத்துக்கொண்டுவிட்டார்கள்... ஹரிமொழி (2 Comments) |
| |
 | தெரியுமா?: கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன் இயல் விருது பெறுகிறார்கள் |
கோவை ஞானி (கி.பழனிச்சாமி), ஐராவதம் மகாதேவன் இருவருக்கும் இணைந்து வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனை விருது, கேடயமும் 1500 டாலர் மதிப்பும் கொண்டது. பொது |