Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | நூல் அறிமுகம் | அஞ்சலி | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
'பலே பாண்டியா'
சிவாஜி மூன்று வேடங்களில் வந்து கலக்கிய முற்காலத் திரைப்படம் 'பலே பாண்டியா'. அதே பெயரில் புதிய படம் ஒன்று வெளியாக உள்ளது. கல்ப மேலும்...
 
மதுமிதா
மதுமிதா ஒரு கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர். நிகழ்காலத் தமிழிலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளு மேலும்...
 
சூரிய ஊறுகாய்
தேவையான பொருட்கள்
தக்காளி - 2 கிலோ
ஊறுகாய்ப் பொடி - 1 1/2 கிண்ணம்
புளி - எலுமிச்சை அளவு
வெந்தயக் கீரை (மேத
மேலும்...
 
'நாடக வேந்தர்' எஸ்.ஜி. கிட்டப்பா
அது விடுதலைப் போராட்ட காலம். இந்திய தேசிய உணர்வு மக்களிடையே மெல்லமெல்ல அதிகரித்துக் கொண்டிருந்த நேரம். அடிமை உணர்வில் ஊறிக் க மேலும்...
 
ஜோக்ஸ்
நீதிபதி: (தூக்கு தண்டனைக் கைதியிடம்) சாகறதுக்கு முன்னாடி உனக்குக் கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லுப்பா?

கைதி: மகாத்மா க
மேலும்...
துப்புரவுத் தொழிலாளி காந்தி
காந்திஜி தென்னாப்பாரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயம். அவருக்கு தோட்ட வேலை செய்யும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. மண்வெட்டியால் நிலத்தைக் கொத்திப் பண்படுத்துவது...பொது
மயூரபுரி மாதவன்
ஒரு காலத்தில் வியாச முனிவர் ஸ்ரீமன் நாராயணனைக் குறித்துத் தவம் மேற்கொள்ள விழைந்தார். அதற்கேற்ற இடத்தைத் தேடினார். கலியுகத்தில் கலிதோஷம் இல்லாத ஓரிடத்தைக் கூறும்படி...சமயம்
நாய் விற்ற காசு
ஆற்றங்கரையில் உள்ள தென்னந்தோப்பு மைதானத்தில் பெரிய கச்சேரியாம். பிரபல சினிமா பாடகர், நம்பர் ஒன்னாக முன்னணியில் இருப்பவரின் கச்சேரி. பெயர் பதஞ்சலி.சிறுகதை
பதவி உயர்வு
என்னை என்ன 'இனா வானா'ன்னு நெனச்சுண்டானா? நாலு வருஷமா ப்ராஜக்ட் லீடரா இருக்கேன் ம்... ஹ்ம்.... ப்ராஜக்ட் லீடராவேஏஏ இருக்கேன்... ஆனா நீ...சிறுகதை
கவிஞர் பாலா
வானம்பாடிக் கவிஞர்களுள் ஒருவரும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான கவிஞர் பாலா...அஞ்சலி
ஐஃபோனில் ஆடு-புலி ஆட்டம்
உங்களிடம் ஐஃபோன், ஐடச் அல்லது ஐபாட் இருந்தால் நீங்கள் ஆடு-புலி ஆட்டம் ஆடலாம். மிகப் பழமையான இந்த ஆட்டத்தில் மூன்று புலிகளும் 15 ஆடுகளும் உண்டு.பொது
ஐந்தவித்தான் ஆற்றல்
- ஹரி கிருஷ்ணன்

கோபத்தைத் தடுக்க....
- சித்ரா வைத்தீஸ்வரன்

தடுமாறும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஆரம்பநிலை நிறுவனங்கள் பிழைப்பதும் தழைப்பதும் எவ்வாறு?
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline