Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சிறப்புப்பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | நூல் அறிமுகம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ரோமியோ ஜூலியட்
ஜெயம் ரவி-ஹன்சிகா மோட்வானி நாயக, நாயகியாக நடிக்கும் படம் ரோமியோ ஜூலியட். எஸ்.ஜே. சூர்யாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய லக் மேலும்...
 
கடுகு
கல்கி, எஸ்.வி.வி., தேவன், சாவி, துமிலன், நாடோடி வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் 'கடுகு', 'அகஸ்தியன்' என்ற புனைபெயர்களில் எழுதி மேலும்...
 
ஆலு போஷ்தோ
தேவையான பொருட்கள்
சிறிய உருளைக் கிழங்கு - 20
வெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கசகசா - 5 தேக்கரண்டி
முந்திரிப்பருப
மேலும்...
 
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்
நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் என்ற ந.மு. வேங்கடசாமி நாட்டார், திருவையாற்றில் உள்ள நடுக்காவேரி என்ற ஊரில் முத்த மேலும்...
 
ஜூன் 2014: ஜோக்ஸ்
டைரக்டர்: என்னாப்பா! இந்த கதைல முடிவே காணோம்?
எழுத்தாளர்: நீங்கதானே சார் டிவி சீரியலுக்கு கதை கேட்டிங்க.
மேலும்...
G&C குளோபல் கன்சார்டியம் வழங்கும் NRI சேவைகள்
ஜி&சி குளோபல் கன்சார்டியம் பிரைவேட் லிமிடட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி வீடு, மனை விற்பனை ஆலோசனை நிறுவனமாகும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இருக்கும் இடத்திலிருந்தே...பொது
வேண்டாம் பட்டு!
எங்கள் ஊரில் நடந்த திருவிழா அது. என்னை அம்மா பட்டாடை உடுத்தி அலங்கரித்து அனுப்பினாள். கோயிலுக்குச் சென்று என்னை மறந்து நான் இறைவனை நினைத்திருந்த அந்த வேளையில் என் வேட்டியை...பொது
திருக்கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் ஆலயம்
தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள தலம் திருக்கண்டியூர். இது தஞ்சை-திருவையாறு வழித்தடத்தில் அமைந்துள்ளது. முன்னொரு சமயம் சிவபெருமானுக்கு இணையாக பிரம்மாவும் ஐந்து...சமயம்
ஆற்றுப்படை செய்த அதிசயம்
சில ஆண்டுகளுக்கு முன், சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ள காட்டுப்பள்ளி என்ற கிராமத்தில், காஞ்சி பரமாச்சார்யாள் முகாமிட்டிருந்தார். என் தங்கை மீனாளுக்கு, உடல் நலத்தோடு...பொது
விசாலி, கார், விருந்தாளி
சமயலறையில் சமையல் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. கணேஷ் வியப்புடன் "ஏன் சமைக்கிற பத்மா? வெள்ளிக்கிழமையா இருக்கு, பிட்சா வாங்கி சாப்பிடலாம்னு சொன்னனே. மறந்துட்டியா?" என்று கேட்டான்.சிறுகதை(2 Comments)
இயற்கையின் சிறகுகளில் பறப்பவள்!
எனக்கும் என் அருமைத் தோழிக்கும் ஏற்பட்ட தோழமையைப் பற்றி எழுதுகிறேன். அழகு, அறிவு, பொறுமை, அன்பு, கரிசனம், ஆழ்ந்த தெய்வ பக்தி, அனுசரணை என்று எத்தனை நல்ல வார்த்தைகளை...அன்புள்ள சிநேகிதியே(3 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பாண்டவ கௌரவன்
- ஹரி கிருஷ்ணன்

இயற்கையின் சிறகுகளில் பறப்பவள்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline