| |
 | இரானியப் படம் 'ஸ்க்ரீம் ஆஃப் த ஆன்ட்ஸ்' |
சமீபத்தில் நான் பார்த்த இரானியன் படமான 'Scream of the Ants' என்னை மிகவும் கவர்ந்தது. இந்த பார்ஸி மொழிப் படம் ஆங்கில சப்டைட்டில்களுடன் இருந்ததால்... எனக்குப் பிடிச்சது |
| |
 | கண்ணீர் விடாதவருக்காகக் கண்ணீர்! |
மயிலாப்பூரில் ஒரு சிறிய வீடு. அங்கேதான் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களை முதலில் சந்தித்தேன். 1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். என்னை முன்னே பின்னே தெரியாவிட்டாலும்... அஞ்சலி (1 Comment) |
| |
 | கவிஞர் பாலா |
வானம்பாடிக் கவிஞர்களுள் ஒருவரும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான கவிஞர் பாலா... அஞ்சலி |
| |
 | பத்மா வெங்கட்ராமன் எழுதிய 'Climbing the Stairs' |
பத்மா வெங்கட்ராமனின் முதல் நாவலான 'Climbing the Stairs', 1941 ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கிறது. அன்றைய இந்தியாவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஆனால்... நூல் அறிமுகம் |
| |
 | கோபத்தைத் தடுக்க.... |
கோபம் வராமல் இருக்க முடியாது. ஆனால் வரும் கோபத்தின் உக்கிரத்தைக் கட்டுப்படுத்தும் போது, விளைவுகளையும் தடுக்கலாம். நமக்கு அநியாயம் என்று எதெல்லாம் படுகிறதோ... அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | பதவி உயர்வு |
என்னை என்ன 'இனா வானா'ன்னு நெனச்சுண்டானா? நாலு வருஷமா ப்ராஜக்ட் லீடரா இருக்கேன் ம்... ஹ்ம்.... ப்ராஜக்ட் லீடராவேஏஏ இருக்கேன்... ஆனா நீ... சிறுகதை |