Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | நூல் அறிமுகம் | அஞ்சலி | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
'பலே பாண்டியா'
சிவாஜி மூன்று வேடங்களில் வந்து கலக்கிய முற்காலத் திரைப்படம் 'பலே பாண்டியா'. அதே பெயரில் புதிய படம் ஒன்று வெளியாக உள்ளது. கல்ப மேலும்...
 
மதுமிதா
மதுமிதா ஒரு கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர். நிகழ்காலத் தமிழிலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளு மேலும்...
 
சூரிய ஊறுகாய்
தேவையான பொருட்கள்
தக்காளி - 2 கிலோ
ஊறுகாய்ப் பொடி - 1 1/2 கிண்ணம்
புளி - எலுமிச்சை அளவு
வெந்தயக் கீரை (மேத
மேலும்...
 
'நாடக வேந்தர்' எஸ்.ஜி. கிட்டப்பா
அது விடுதலைப் போராட்ட காலம். இந்திய தேசிய உணர்வு மக்களிடையே மெல்லமெல்ல அதிகரித்துக் கொண்டிருந்த நேரம். அடிமை உணர்வில் ஊறிக் க மேலும்...
 
ஜோக்ஸ்
நீதிபதி: (தூக்கு தண்டனைக் கைதியிடம்) சாகறதுக்கு முன்னாடி உனக்குக் கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லுப்பா?

கைதி: மகாத்மா க
மேலும்...
இரானியப் படம் 'ஸ்க்ரீம் ஆஃப் த ஆன்ட்ஸ்'
சமீபத்தில் நான் பார்த்த இரானியன் படமான 'Scream of the Ants' என்னை மிகவும் கவர்ந்தது. இந்த பார்ஸி மொழிப் படம் ஆங்கில சப்டைட்டில்களுடன் இருந்ததால்...எனக்குப் பிடிச்சது
கண்ணீர் விடாதவருக்காகக் கண்ணீர்!
மயிலாப்பூரில் ஒரு சிறிய வீடு. அங்கேதான் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களை முதலில் சந்தித்தேன். 1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். என்னை முன்னே பின்னே தெரியாவிட்டாலும்...அஞ்சலி(1 Comment)
கவிஞர் பாலா
வானம்பாடிக் கவிஞர்களுள் ஒருவரும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான கவிஞர் பாலா...அஞ்சலி
பத்மா வெங்கட்ராமன் எழுதிய 'Climbing the Stairs'
பத்மா வெங்கட்ராமனின் முதல் நாவலான 'Climbing the Stairs', 1941 ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கிறது. அன்றைய இந்தியாவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஆனால்...நூல் அறிமுகம்
கோபத்தைத் தடுக்க....
கோபம் வராமல் இருக்க முடியாது. ஆனால் வரும் கோபத்தின் உக்கிரத்தைக் கட்டுப்படுத்தும் போது, விளைவுகளையும் தடுக்கலாம். நமக்கு அநியாயம் என்று எதெல்லாம் படுகிறதோ...அன்புள்ள சிநேகிதியே(1 Comment)
பதவி உயர்வு
என்னை என்ன 'இனா வானா'ன்னு நெனச்சுண்டானா? நாலு வருஷமா ப்ராஜக்ட் லீடரா இருக்கேன் ம்... ஹ்ம்.... ப்ராஜக்ட் லீடராவேஏஏ இருக்கேன்... ஆனா நீ...சிறுகதை
ஐந்தவித்தான் ஆற்றல்
- ஹரி கிருஷ்ணன்

கோபத்தைத் தடுக்க....
- சித்ரா வைத்தீஸ்வரன்

தடுமாறும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஆரம்பநிலை நிறுவனங்கள் பிழைப்பதும் தழைப்பதும் எவ்வாறு?
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline