| |
 | ராமர்மீது பரதன் கொண்டிருந்த பக்தி |
மகத்தான வேள்வியின் விளைவாகக் கடவுளரின் அன்பளிப்பாக வானுலகில் இருந்து பூமிக்கு இறங்கிவந்த பிரேம தத்துவமே ராம தத்துவம். ராம என்றால் மகிழ்ச்சி. ஒருவரது அந்தராத்மாவைப் போல மகிழ்ச்சி தருவது வேறில்லை... சின்னக்கதை |
| |
 | ஆதி ரத்னேஸ்வரர் ஆலயம், திருவாடானை |
ஆதி ரத்னேஸ்வரர் திருக்கோவில், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானையில் உள்ளது. ஆதி ரத்னேஸ்வரர். அம்பாள்: சிநேஹவல்லி. தலவிருட்சம்: வில்வம். தீர்த்தம்: சூரிய புஷ்கரணி. சமயம் |
| |
 | பாதரட்சை விஷயம் |
தினமும் பிரார்த்தனை முடிந்த பிறகு காந்திஜி சிறிது நேரம் வயல் வெளியில் உலாவிவிட்டுத் தமது குடிலுக்குத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அன்று ஸ்ரீநகரில் பிரார்த்தனை. மகாத்மாஜியுடன் உலாவுவதற்கு இன்னும் சிலரும் சென்றார்கள். நானும் கும்பலோடு... அலமாரி |
| |
 | ஸ்ரீ மா ஆனந்தமயி |
மானுடகுலம் உய்ய மகான்கள் வருகின்றனர். தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு நித்திய சத்தியத்தைப் போதித்து அவர்களது இம்மை, மறுமை உயரப் பாடுபடும் மகா புருடர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடில்லை. மேலோர் வாழ்வில் |
| |
 | நீரின் மொழி |
மாந்தர்தமை வாழவைக்கும் மாசில்லா நீர்ப்பெருக்கு தாகத்தைத் தீர்ப்பதுடன் வாழ்வியலும் மொழிந்திடுமாம்! இருகரைக்குள் ஓடியுமே அடக்கத்தை அறிவுறுத்தி நல்வழியில் நடந்திடவே சொல்லாமல் சொல்லிடுமாம்! கவிதைப்பந்தல் |
| |
 | துருபதனுடைய புரோகிதரின் தூது |
கண்ணனைச் சந்தித்து அவரிடமிருந்து பத்துலட்சம் வீரர்களைப் பெற்றுக்கொண்ட துரியோதனன், அடுத்தததாக பலராமரைச் சந்தித்தான். அவனிடமிருந்து செய்தியைக் கேள்விப்பட்ட பலராமர், நான் பாண்டவர்களுக்கு உதவி... ஹரிமொழி |