| |
 | பா. செயப்பிரகாசம் |
எழுத்தாளர், பத்திரிகையாளர், விரிவுரையாளர் எனப் பல களங்களில் இயங்கிய பா. செயப்பிரகாசம் (81) காலமானார். இவர், 1941ல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திரபுரத்தில் பிறந்தவர். அஞ்சலி |
| |
 | அற்புதச் சித்தர் ஸ்ரீ அம்மணி அம்மாள் |
இளவயதிலேயே இவர் மிகுந்த சிவபக்தி உடையவராக இருந்தார். தேவார, திருவாசகங்களை ஓதுவதும், சிவாலயத்திற்கு தினந்தோறும் சென்று வழிபடுவதும் இவரது வழக்கமாக இருந்தது. குடும்பக் கடமைகளை முடித்துவிட்டு... மேலோர் வாழ்வில் |
| |
 | தெரியுமா?: வெளிநாடுவாழ் இந்தியர் தினம் |
பிரவாசி பாரதீய திவஸ் (PBD) எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர் தினம் 2023 ஜனவரி மாதம் 8 முதல் 10ம் தேதிவரை மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் கொண்டாடப்படும் என்ற செய்திய... பொது |
| |
 | புத்தகமும் வித்தகமும் நூலில் இருந்து |
தமிழ்ப் பேரறிஞர்களுள் ஒருவர் மு. அருணாசலம். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். 'தமிழிலக்கிய வரலாறு', 'தமிழ்ப்புலவர் வரலாற்று நூல் வரிசை' போன்றவை இவரது நூல்களில்... அலமாரி |
| |
 | சுப்பு ஆறுமுகம் |
'வில்லிசை' எனப்படும் வில்லுப்பாட்டை தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் கொண்டுசேர்த்த மூத்த வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் (94) காலமானார். இவர், 1928ல், சுப்பையாபிள்ளை - சுப்பம்மாள் இணையருக்கு... அஞ்சலி |
| |
 | தெரியுமா?: BATM: புதிய நிர்வாகக் குழு - 2023 |
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத்தின் 2023 ஆண்டுக்கான நிர்வாகக் குழுவிற்குக் கீழ்க்கண்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகக் குழுவினரைத் தென்றல் வாழ்த்தி வரவேற்கிறது. பொது |