தேவன் 
								                Sep 2010 பாரதியார், புதுமைப்பித்தன், கல்கி தொடங்கி பலரும் நகைச்சுவையாக எழுதி வெற்றி கண்டுள்ளனர். அவர்களுள் தேவன் என்று அழைக்கப்படும் மகாதேவன் தனக்கென்று தனியிடம் பெற்றவர். தேவன், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில்... மேலும்...  சிறுகதை: பங்களா மர்மம் 
							                 | 
						                 
					                 
				                 | 
					                
						                
							                 இமையம் 
								                Aug 2010 தலித்துகளின் வாழ்வை, அவர்களது துயரங்களை, அவர்களது எதிர்நீச்சலை உணர்ச்சிப் பெருக்கின்றி, மிகைப்படுத்தாமல் இயல்பாகத் தனது படைப்புகளில் முன்வைப்பவர் இமையம். கடலூர் மாவட்டத்தில் உள்ள... மேலும்... (1 Comment) சிறுகதை: நிஜமும் பொய்யும் 
							                 | 
						                 
					                 
				                 | 
	
		
					                
						                
							                 ராஜேஷ்குமார் 
								                Jul 2010 தமிழ் இலக்கிய வெளியில் வெகுஜன இலக்கியத்திற்கு அதிக வாசகப் பரப்புண்டு. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இரண்டு தலைமுறைகளைக் கடந்து எழுதி இன்னமும் வெகுஜன வெளியில்... மேலும்...  சிறுகதை: ஆசைகள் 
							                 | 
						                 
					                 
				                 | 
					                
				                 | 
	
		| 
					                
				                 | 
					                
						                
							                 ஜெயந்தன் 
								                Apr 2010 தமிழ்ப் படைப்பிலக்கிய வளர்ச்சியில் தீவிர இலக்கியத்தைப் போலவே வெகுஜன இலக்கியத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. வாசகர்களின் தன்மைக்கேற்பவும், இதழ்களின்... மேலும்...  சிறுகதை: துக்கம் 
							                 | 
						                 
					                 
				                 | 
	
		
					                
						                
							                 திலகபாமா 
								                Mar 2010 எந்த இலக்கியத்திலும் பெண்ணியச் சிந்தனைகளுக்குத் தனித்த இடம் உண்டு. பெண்ணின் வலியை, வேதனையை, சோகத்தை, தேவைகளை என அவர்களது... மேலும்...  சிறுகதை: விழிகள் 
							                 | 
						                 
					                 
				                 | 
					                
						                
							                 பாமா 
								                Feb 2010 தலித் இலக்கியம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, அவர்களது வாழ்க்கையை, அவலங்களைப் பற்றிப் பேசுவதாகும் அதற்கு நவீன இந்தியப் படைப்பிலக்கியப் பரப்பில் மிக... மேலும்...  சிறுகதை: அழிப்பு 
							                 | 
						                 
					                 
				                 | 
	
		| 
					                
				                 | 
					                
						                
							                 யுவன் சந்திரசேகர் 
								                Dec 2009 கவிஞராக எழுத்துலகில் புகுந்த யுவன் சந்திரசேகர் கதாசிரியர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பரிணமித்தவர். இயல்பிலேயே இசை ஆர்வலர் கூட. தமிழ்ப் புத்திலக்கிய வளர்ச்சிக்கு வளம் சேர்த்து வரும் முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவர். மேலும்...  சிறுகதை: நான்காவது கனவு 
							                 | 
						                 
					                 
				                 | 
	
		
					                
						                
							                 நாகூர் ரூமி 
								                Nov 2009 நெடுங்காலமாகவே தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் சமணர், பௌத்தர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் எனப் பல திறத்தினரும் தந்த கொடை அளவிடற்கரியது. குறிப்பாக, இஸ்லாமியரில்... மேலும்...  சிறுகதை: அலைகள் 
							                 | 
						                 
					                 
				                 | 
					                
						                
							                 மதுமிதா 
								                Oct 2009 மதுமிதா ஒரு கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர். நிகழ்காலத் தமிழிலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளுள் ஒருவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு... மேலும்... (4 Comments) சிறுகதை: டிரைவர் பாலு 
							                 | 
						                 
					                 
				                 |