Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
தென்றல் பேசுகிறது...
Oct 2016
 ??????...
தென்றல் பேசுகிறது...
Sep 2016
 ??????... (2 Comments)
தென்றல் பேசுகிறது...
Aug 2016
இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் என்று கூறுவார்கள். அதைவிடப் பெரிய மதமாகச் சினிமா ஆகிவிட்டதோ என்ற ஐயம் அண்மையில் 'கபாலி' திரைப்பட வெளியீடு ஏற்படுத்தியது. பொது ஊடகங்கள் எல்லாவற்றிலும்... ??????...
தென்றல் பேசுகிறது...
Jul 2016
'கலை காலத்தின் கண்ணாடி' என்பார்கள். ஆனால் சமூகம் திரைப்படத்தின் கண்ணாடி ஆகிக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை. சற்றே பின்னால் பார்த்தால் ஒரு மிகப்பிரபலமான... ??????...
தென்றல் பேசுகிறது....
Jun 2016
நேரடியாகவே சொல்லிவிடுவோம். டொனால்ட் ட்ரம்பின் அசுரவளர்ச்சி அச்சம் தருவதாக இருக்கிறது. சராசரி அமெரிக்கனை ஈர்க்கிற விஷயங்களை, சராசரி அமெரிக்கனுக்குப் புரிகிற மொழியில் சொல்கிற ஒரே காரணத்தால்... ??????... (1 Comment)
தென்றல் பேசுகிறது...
May 2016
தென்றல், மார்ச் 2016 இதழில் 'பார்வை' என்ற சிறுகதை எப்படி செல்பேசி அடிமைத்தனம் கண்ணிருப்பவர்களையும் பார்வையற்றவர்களாகச் செய்துவிடுகிறதென்பதை அழகாகச் சொன்னபோது பல வாசகர்களும்... ??????...
தென்றல் பேசுகிறது
Apr 2016
உலகின் மிகச்சிறந்த கல்விமுறை ஃபின்லாந்தில்தான் உள்ளது. அங்கும் அவர்கள் எப்போதும் அதை இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்பதில் கருத்தாக உள்ளனர். அதைப்பற்றிப் பேசுகையில் கல்வியாளர் ஒருவர்... ??????...
தென்றல் பேசுகிறது
Mar 2016
ஜனநாயகம், சமத்துவம், தனிநபர் உரிமைகள், சுதந்திரம் என்று எல்லாவற்றிலும் முன்னோடியாக நின்று வரம்புகளை நகர்த்திக்கொண்டே போகின்ற ஆதர்ச நாடென்று சொல்லுமளவுக்கு அமெரிக்கா இருக்கிறது. ??????...
தென்றல் பேசுகிறது...
Feb 2016
 ??????...
தென்றல் பேசுகிறது...
Jan 2016
காலில் முள் தைத்தால், கண் கலங்குகிறது, வாய் அலறுகிறது, இடுப்பு குனிகிறது, கை அந்த முள்ளைப் பிடுங்குகிறது. உடலின் ஓர் பகுதியில் துன்பம் ஏற்பட்டால் பிறபகுதிகள் சும்மா இருப்பதில்லை. ??????...
தென்றல் பேசுகிறது.....
Dec 2015
சென்னையில், ஏன், தமிழகமெங்கிலும் கடற்கரையோர நிலப்பகுதிகளில் கொட்டியிருக்கும் மழை வாழ்க்கைக்கும், வாழ்வாதாரங்களுக்கும் அளவற்ற சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு பகலாக வானம்... ??????...
தென்றல் பேசுகிறது...
Nov 2015
வேலையில்லாதோர் உதவி கேட்டுவரும் புதிய விண்ணப்பங்களின் (new applications for jobless benefits) எண்ணிக்கை மிகக்குறைந்து 42 ஆண்டுக்காலம் முன்பிருந்த நிலையை எட்டியுள்ளதாக... ??????...





© Copyright 2020 Tamilonline