அதுதானே சரி…
Apr 2021 நான், வசுந்தராவெல்லாம் ராணி மெய்யம்மை ஸ்கூலில் படித்த காலத்தில் பள்ளிகள் எல்லாம் இன்றுபோல இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த அரைச் சுவருடன் கூடிய வகுப்பறைகள், எழுபதுகளில் கவர்ன்மென்ட் ஸ்கூலில் SSLC... மேலும்...
|
|
ஒரு கிராமம், ஒரு கோவில்
Mar 2021 ஒரு நிமிடம் மனதில் எழுந்த அவமான உணர்வை அவசரமாக வார்த்தைகள் கொண்டு புறந்தள்ளினான். "அதே, சட்டுன்னு கேட்டுட்டே. உங்கள் ஊர் கோவிலைப்பத்தி இந்த வாரம் எழுதணுமாம், எடிட்டர் கட்டளை" தயக்கத்துடன்... மேலும்...
|
|
அரசியல் பழகு
Mar 2021 தொட்டதற்கெல்லாம் புலம்பும் சில பெண்கள் போல வேலைக்கு அஞ்சும் ஆளல்ல அவள். இப்போது என்றில்லை. கல்லூரிக் காலத்தில் இருந்தே படபட பட்டாம்பூச்சியாக உத்வேகத்துடன் வளைய வருபவள். எவ்விதப் பொறுப்பையும்... மேலும்...
|
|
அடேயப்பா.... இந்த வாலிபர்கள்!
Feb 2021 பால்கனியில் நின்று குளிர்ந்த காற்றையும், பறவைகளின் சிலும்பல்களையும் அனுபவித்துக்கொண்டிருந்த மாதுரி, பால்வண்டியின் ஓசை கேட்டு, மணி ஏழாகிவிட்டதே என்று தினசரி... மேலும்...
|
|
இரண்டு முட்டாள்கள்?
Feb 2021 அகில இந்திய காவல்துறை விளையாட்டுப் போட்டி ஒன்றில் பெரியவர் அவனை ஒருமுறை பார்த்துவிட்டார். பெரியவர் என்பவருக்குப் பெயர் கிடையாது, இல்லை, தெரியாது, தெரிந்தாலும் சொல்லக்கூடாது. மேலும்...
|
|
இலைகள் லேசாக உதிர்ந்து கொண்டிருந்தன...
Jan 2021 காதில் விழுந்தும் முருகன் பதில் சொல்லாமல் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தான். உரமூட்டைகள் ஏற்றப்பட்ட வண்டியை வயலுக்கு இழுத்துக் கொண்டு... மேலும்...
|
|
"பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்"
Dec 2020 சின்ன சுப்புக்குட்டி கொட்டாவி விட்டபடி கடையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். வாடிக்கை யாரும் இல்லை. கடைப்பையன் சன்னாசிகூட ஏதோ வேலை என்று நாலு மணிக்கே போய்விட்டான். வயிறு கொஞ்சம்... மேலும்...
|
|
ராஹாப்
Dec 2020 ராஹாப் சணல் தட்டைகளைத் தலையிலும் இடுப்பிலும் சுமந்தபடி வீட்டிற்கு விரைந்து கொண்டிருந்தாள். போகும் வழியில் தன் தம்பி ஒருவன் தெரு முக்கில் சகாவுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டாள். மேலும்...
|
|
ஏடெடுத்த உழவர்கள்
Nov 2020 அந்திசாயும் நேரம்; இந்தப் பட்டணவாசத்தில் பறவைகள் ஓசையெழக் கூடு நோக்கிப் பறக்கும் பலகுரல் இசையும் மாடு கன்றுகள் புழுதிபறக்க வீடு திரும்பும் குளம்படி ஓசையுமா கேட்கும்? புழுதிக்கு மட்டும் குறைவில்லை. மேலும்...
|
|
புதிர்
Nov 2020 பூவராகன் அன்று சாயங்காலம் கடைக்குப் போகவில்லை. போக வேண்டாம் என்று தோன்றிவிட்டது. "ஏன் இன்னிக்குப் போகலே?" என்று அவர் மனைவி காவேரி கேட்டாள். மேலும்...
|
|
அகநக நட்பு
Oct 2020 வீட்டு வாசலில் செருப்பைப் போட்டுக்கொண்டு, கிளம்ப ரெடியாக இருந்தேன். "ஏங்க" என்று உள்ளேயிருந்து மனைவி மாலதியின் குரல். "போகும்போது கூப்பிடுறாளேன்னு கத்தாதீங்க, இரண்டாவது டீயை மறந்துட்டீங்களே, தரவா"... மேலும்...
|
|
தவிப்பாய், தவிதவிப்பாய்
Sep 2020 என் முன்னே வந்து நின்றார் டாக்டர் பெண்மணி. போனமுறை வந்தபோது ஏதோ பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார். இப்போது நினைவில்லை. கூட இருந்த சற்று வயதுமுதிர்ந்த ஆண் டாக்டரையும்... மேலும்...
|
|