ஒரு விவாகரத்து
Mar 2004 பிரபல தொழிலதிபர் சங்கரனைப் பேட்டி காண 'பூவுலகம் டிவி'யின் சார்பில் வந்திருந்த கங்கா அவர் வீட்டு வரவேற்பறையை நோட்டம் விட்டாள். பெரிய அறை. கலைநயமான, ஆனால்... மேலும்...
|
|
பாறைகள்
Mar 2004 எனக்குள்ளிலிருந்து இன்னொரு உயிரா? இது என்ன அதிசயம்? மழையைப் போல, கடலைப்போல, காற்றைப்போல, நதியைப்போல, கொட்டும் அருவியைப்போல, அண்ட வெளியைப் போல... மேலும்...
|
|
சிந்துஜா கதை எழுதுகிறாள்
Mar 2004 "நான் கதை எழுதப் போறேன்" திடீரென்று சிந்து என்கிற சிந்துஜா அறிவித்தாள்.மாலை ஏழைத் தாண்டிய நேரம். 'மெட்டி ஒலி'க்க ஆரம்பித்த சுப முஹுர்த்தத்தில்... மேலும்...
|
|
படா அம்மா
Jul 2004 அந்தச் சின்ன கிராமத்தின் பெரிய மனுஷிதான் 'படா அம்மா'. கிராமத்து மிராசுதாரின் பெரிய மருமகள் அவள். திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. அவளுடைய கொழுந்தனாரின் பிள்ளைகள் அவளிடம்... மேலும்...
|
|
சக்கரம்
Jul 2004 விமானம் இந்தியாவை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. பெருமூச்சு விட்டபடி சாய்ந்தான் ரவி. ஐந்து வருடங்களுக்கு முன் அமெரிக்காவை நோக்கிப் பறந்து கொண்டிருந்தபோது அவன் கொஞ்சம்கூட இப்படி ஆகும் என்று... மேலும்...
|
|
அவுட் சோர்சிங்
Jun 2004 காரை வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே வந்த மோகன், கையில் இருந்த பெட்டியை சோபாவில் எறிந்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தான். சன்டிவியில் தொடர் பார்த்துக் கொண்டிருந்த மாலதி விளம்பர இடைவேளையில்... மேலும்...
|
|
ஓடிப்போனவள்
Jun 2004 கண்ணம்மாவின் மனம் படபடத்துக் கொண்டே இருந்தது. அவள் கண்கள் ஜன்னலையே நோட்ட மிட்டது. "இப்படி கொட்ற மழையில புள்ளய சாராயம் வாங்க அனுப்ப எப்படித் தான் உங்களுக்கு மனசு வந்துச்சி... மேலும்...
|
|
சுமங்கலி எனப்படுபவள்
May 2004 இன்னும் இரண்டே நாளில் கல்யாணம். முக்கியமான உறவினர்கள் வந்து இறங்கியாகி விட்டது. நாளை சுமங்கலிப் பிரார்த்தனை. ஒன்பது கஜப்புடவை கொண்டு வரவில்லையே என்று நினைவு வந்தது... மேலும்...
|
|
|
களிமண் பிள்ளையார்
Apr 2004 சுகன்யாவின் மடியில் கிடந்தாள் இந்து. தேம்பித் தேம்பி அழுததில் முகமெல்லாம் வாடிப்போய், உடம் பெல்லாம் சிவந்து, வாரி முடிந்த சுருள்முடித் தலை கலைந்து, பசி மயக்கத்தில்... மேலும்...
|
|
வழி மறந்தபோது
Feb 2004 வானொலியில் வாகனப் போக்கு சரியாக உள்ளது என்றே அறிவித்தனர். அலுவலகம் செல்லத் தாமதமாகி விட்டது. வேகப் பாதையில் இறங்கலாமா, அல்லது சாதாரணச் சாலையிலேயே போகலாமா... மேலும்...
|
|
புதிய பாதை
Feb 2004 தாசிவம் கட்டிலை விட்டு எழுந்தார். மணி ஏழு ஆகிவிட்டிருந்தது. பத்து நாட்களாய்ப் பனிமழை கொட்டி டொரான்டோ நகரமே வெண்மையாய்ப் பஞ்சுப் பொதிக்குள் மூழ்கிக் கிடந்தது. மேலும்...
|
|