ஸான்ட்ரோ
Dec 2004 சான் டியாகோவிலிருந்து லாஸ் ஏஞ்சலஸை நோக்கிக் கார் விரைந்து கொண்டிருக்கிறது. மாப்பிள்ளையின் தேர்ந்த கையில் மணிக்குத் தொண்ணூறு மைல் வேகத்தில் அது வழுக்கிக்கொண்டு போகிறது. மேலும்...
|
|
கிறிஸ்துமஸ் மரம்
Dec 2004 "என்ன கமலா, மசமசன்னு இருக்க. புள்ளை எங்க... எனக்கு ஆபீசுக்கு நேரமாயிடுச்சு... தலைக்கு மேல வேல இருக்கு... இந்தப் பனியில அரைமணி கார் ஓட்டியாகணும்" "அவன் அழுதிட்டு இருக்கான்." "ஏனாம்?"... மேலும்...
|
|
சங்கரக்காவின் நகை
Nov 2004 நான் 11 வயதுச் சிறுவனாக இருந்த பொழுது கேட்டு பயந்த கதை. இப்பொழுது நினைத்துப் பார்த்தா சிரிப்பாய் வருகிறது. எங்கள் கிராமத்தில் அக்காமார்கள் எங்களுக்கெல்லாம் சாயங்கால வேளையில... மேலும்...
|
|
விலைகூடின பொருள்
Nov 2004 சிலிக்கான் பள்ளத்தாக்கின் சான்டா கிளாரா நகர அலுவலகத்தில் மதிய உணவு நேரம். ஊழியர்கள் உணவருந்தும் அறையில் அதிகக் கூட்டம் இல்லை. மேலும்...
|
|
நந்தகுமாரா, நந்தகுமாரா ...
Oct 2004 நீண்டு உடைந்தது அவன் குரல். துக்கத்தின் முழுப் பரிமாணத்தையும் தாங்கிய குரல். அந்தப் பெரிய வரவேற்பறையில் ஏக முழக்கமாய் மேடையேறி நின்று ஒலிக்கும் குரல். மேலும்...
|
|
குடிசெலவு
Oct 2004 விமானம் இறங்கியபோது காலை ஏழு மணி. ரொம்பத் தொல்லை கொடுத்த வெள்ளைச்சட்டை அதிகாரிகளைச் சமாளித்து, வாடகையூர்தி பிடித்து ஆஸ்பத்திரியை அடைந்தபோது மணி ஒன்பதாகிவிட்டது. மேலும்...
|
|
புவனா ஒரு புதிர்
Oct 2004 என்ன ராகவன் அமெரிக்கா டிரிப் எல்லாம் எப்படி இருந்தது? பையன் ரமேஷ் செளக்கியமா?" கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் சர்மா. ராகவனின் உயிர் நண்பர். மேலும்...
|
|
தாயுமானவள்
Sep 2004 ''அம்மா! வேக் அப். ஒன் அவரில் கிளம்பிடுவோம். பிராங்·பர்ட்டில் இருக்கோம். மிச்சிகனில் இருக்கோம்னு நினைச்சு தூக்கமா? பாட்டியை பத்தி வொர்ரி பண்ணாதே. மேலும்...
|
|
நடக்காத அதிசயம்
Sep 2004 நான் விஷ்ணு. ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த கையோடு அங்கேயே வேலையும் கிடைத்து, வேலையில்லாதவன் தண்டச்சோறு என்று என் நண்பர்கள் பலர் அனுபவிக்கிற கொடுமையிலிருந்து தப்பித்தவன். மேலும்...
|
|
கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன்
Sep 2004 சென்னை 1998 அத்வைதின் தந்தை அவசரமாக வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்டார். அத்வைத் வேகமாக தன் மோட்டார் பைக்கில் ஏறி தப்பிக்க முயன்றான். அப்பா அவனை விடுவதாய் இல்லை. மேலும்...
|
|
குளிர்காலம்
Aug 2004 எனது மானேஜர் மார்க் என்னை அவரது அறைக்கு அழைத்தபோது ஏதாவது வழக்கமான வேலை தொடர்பாகத்தான் இருக்கும் என்று எண்ணியவாறு சென்று அமர்ந்தேன். அவர் முகம் மிகவும் இறுகியிருந்தது. மேலும்...
|
|
காபூலிவாலா
Aug 2004 ஐம்பத்தெட்டாம் தெருவில் இறங்கினோம். அந்தப் பன்மாடிக் கட்டிடத்தின் வெது வெதுப்பிலிருந்து வெளியே இறங்கினதும் சில்லென்ற காற்று தாக்கியது. சரசரவென்று சிறுமழை வேறு. எப்போதுமே இந்த ஒருவழித் தெருவில் வாகனப்போக்கு அதிகம். மேலும்...
|
|