கம்பளிப் பூச்சி
Jul 2007 என் கணவரும் நானும் டெட்ராய்ட்டுக்கு வந்து மூன்று வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்னும் ஒரு தடவை கூட இந்தியாவுக்குப் போகவில்லை. செப்டம்பரில் நிச்சயமாக என்னை அழைத்துச் செல்வேன்... மேலும்...
|
|
சம்பிரதாயங்கள்
Jul 2007 ரங்காச்சாரியும் அவரது மனைவி ராதாவும் குளித்து, உடை உடுத்தித் தயாரானார்கள். பேரன் ஸ்ரீதரனின் கல்யாணத்துக்குப் போக வேண்டும். மேலும்...
|
|
எவ்வழி நல்லவர் ஆடவர்...
Jun 2007 மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்' தேவாரப் பாடலை முணுமுணுத்தவாறே பின்புறமிருந்த தொட்டிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார் நமசிவாயம். மேலும்...
|
|
காவேரியின் ஆசை
Jun 2007 காவேரிக்கு வியர்த்துக் கொட்டியது. கடைக்குள் செல்லத் தயங்கினாள். முதன்முறையாக வாங்கப் போகிறாள். யாரேனும் ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்ற பயம். மேலும்...
|
|
கூட்டுப்புழு
Jun 2007 கல்யாணி அவள் வீட்டு தோட்டத்தில் உள்ள கூட்டுப்புழுக்களை ரசித்துக் கொண்டு இருந்தாள். அது ஒருநாள் பட்டாம்பூச்சி ஆகிக் கூட்டை விட்டு வெளியே பறந்துவிடும். மேலும்...
|
|
|
அட்டிகை
Mar 2007 தாயே! கல்யாண சுந்தரி இந்த வருடமாவது வேண்டிய மழை வந்து ஊரெல்லாம் §க்ஷமமாக இருக்கட்டும்’ மனதார வேண்டிக்கொண்டே ஒவ்வொரு நகையாக அம்மன் கழுத்திலிருந்து எடுத்து பெட்டியில் பத்திரப்படுத்தினார்... மேலும்...
|
|
ராமனே செய்தால்!
Mar 2007 இந்தியாவிலிருந்து அப்பாவும் அம்மாவும் வருவது ராஜிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களை எல்லா இடத்துக்கும் கூட்டிச் செல்லத் திட்டம் தீட்டினாள். ஆனால் தனது மாமியார் சிவகாமியம்மாள் அதற்குத் தடையாக இருப்பார்களோ... மேலும்...
|
|
அமெரிக்காவில் ஆறு வாரம்
Feb 2007 அல்ப சண்டைதான். அதனால் வெங்கட்டுக்கும், வேதாவுக் கும் மூன்று நாளாய்ப் பேச்சு வார்த்தை இல்லை. இருவருக்கும் ஒரு கார் தான் இருந்தது. அதனால் சேர்ந்தே ஆபீசுக்கு போனார்கள். திரும்பி வந்தார்கள். மேலும்... (1 Comment)
|
|
முரண்பாடுகள்
Jan 2007 மாலை அலுவலகத்திற்கு இரண்டு மணி நேரம் அனுமதி வாங்கிக் கொண்டு சிறிது சீக்கிரமாகவே வீடு திரும்பினாள் வேணி. காரை கராஜில் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். வீட்டுக்குள் நுழைந்தவள் ஸ்வேதா இன்னுமா வரவில்லை என்று மேலே மாடியைப் பார்த்தாள். மேலும்...
|
|
பாசத்து தேசம்
Jan 2007 வயது நாற்பதுகளில் இருக்கும். மாநிறத்துக்கும், கருப்புக்கும் இடையே சண்டை பிடிக்கற ஒரு நிறம். நல்ல ஒசரம். காக்கி நிற மேல் சட்டையும், கால் சட்டையும் - என சுத்தமான சீருடை, நாள் தவறாமல் நெற்றியில்... மேலும்...
|
|
நாணா
Dec 2006 வாசல் கதவு மணிச்சத்தம் கேட்டு பத்மா கதவைத் திறந்தாள். வாசலில் நின்ற பார்வதியைப் பார்த்ததும்
மகிழ்ச்சி உண்டாயிற்று. மேலும்...
|
|