|
ஆதங்கம்
Jan 2008 முதன்முறை லுப்தான்ஸாவில் வந்து டெட்ராயிட்டில் இறங்கிய மங்களத் துக்கு எல்லாம் வியப்புதான். ராட்சத விமானத்தின் இயங்குமுறை, பணிப் பெண்களின் பணிவிடை, செக்யூரிட்டி செக்... மேலும்... (1 Comment)
|
|
சுமைதாங்கி
Jan 2008 நுரை பொங்கும் காப்பியைப் பிள்ளையின் கையில் கொடுத்தாள் ஜானகி. ஏதோ சிந்தனையுடன் வாங்கிக் கொண்ட ரமேஷ் அம்மாவின் முகத்தை ஏறிட்டான். பார்க்கப் பரிதாபமாகவும் வியப்பாகவும்... மேலும்...
|
|
யார் மனம் கல்?
Jan 2008 என்னடா சொல்றீங்க? இந்த வீட்டை விக்கறதா?' அதிர்ந்தனர் சிவராமனும் மீனாவும். 'ஆமாம்மா! நாங்க ரெண்டு பேரும் யோசிச்சு எடுத்த முடிவுதான் இது...' மேலும்...
|
|
மானுடம் வாழுதிங்கே
Dec 2007 மதுராந்தகமெல்லாம் இறங்குங்க'. நடத்துனரின் குரலுக்குக் கீழ்ப்படிந்த ரங்கன் வேர்க்கும் முகத்தைத் துண்டால் அழுத்தித் துடைத்தவாறு சிறு தோள் பையுடன் இறங்கினான். அனந்தமங்கலம் பேருந்து... மேலும்...
|
|
அன்பைத் தேடி
Dec 2007 போன் மணியடித்தது. விரைந்து வந்து எடுத்தாள் மாலதி. எதிர்பார்த்திருந்த கால்தான். தம்பி குமார் பேசினான்.'அக்கா, இன்று சாயங்காலத்துக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்று டாக்டர் சொல்லிவிட்டார். மேலும்...
|
|
திக்குத் தெரியாத நாட்டில்
Dec 2007 அனந்தராமனுக்குத் திகைப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. பேருந்து வசதிகூட இல்லாத கிராமத்தில் நான்கு சகோதரிகளுடன் ஏழைக் குடும்பத்தில் பிறந்து வறுமையும் சமூகமும் விரட்டி... மேலும்...
|
|
காந்தி தந்த பாடம்
Nov 2007 ராகவனின் மனமெல்லாம் பறந்தது. உள்ளத்தின் உற்சாகம் உடல்முழுவதும் பரவ மெதுவாக உதடு குவித்து விசிலடிக்க ஆரம்பித்தான். பக்கத்தில் இருந்தவர் தன்னைத் திரும்பிப் பார்ப்பதை உணர்ந்ததும் சிறிது... மேலும்...
|
|
பிறந்த மண்
Nov 2007 சதாசிவம் மெதுவாகக் குனிந்து இரண்டு பிடி மண்ணை எடுத்து பிளாஸ்டிக் கவரில் போட்டார். மண். பிறந்து வளர்ந்த மண். நியூயார்க் சென்றவுடன் கார்லாவிடம் சொல்லி ஒரு அழகான கண்ணாடி ஜாடியில் போட்டு... மேலும்...
|
|
மறுபடியும் விடியும்
Nov 2007 சிகாகோ லேமாண்ட் கோவிலில் பாட்டுக் கச்சேரி. பாடுபவள் தெரிந்தவர் வீட்டுப் பெண். குடும்பத்துடன் அனைவரும் கிளம்பினோம். வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போது பக்கத்தில் இன்னொரு தமிழ்க் குடும்பம்... மேலும்...
|
|
நாச்சியார் பொம்மை
Oct 2007 ஒரு நிமிட நேரம் கண் இமைக்கவும் மறந்து நின்றுவிட்டாள் மாலினி. 'மம்மீ, இந்த டாலைப் பாரேன்; சீதர் அங்கிள் வீட்டிலே கொலுவிலே பார்த்தோமில்லே!' ஆச்சரியக் கூக்குரலிட்டாள்... மேலும்...
|
|
திருடர்கள்
Sep 2007 மாலை 4 மணி. இலேசான தூறல் விழுந்து கொண்டிருந்தது. பெரிய மழையாக மாறும் முன் ஆபிஸிலிருந்து கிளம்பும் அவசரத்தில் அனைவரும் இருந்தனர். ரகு மட்டும் ஏதோ சிந்தனையில் இருந்தான். மேலும்...
|
|