பிள்ளைக்கனியமுதே!
Jul 2008 ராமனாதனுக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். மழலைகளாகட்டும், சிறுவர் சிறுமியராகட்டும் அவர்களைச் சந்தோஷப்படுத்தி விளையாட்டுக் காட்டுவது, சிறுவயது முதலே... மேலும்...
|
|
பத்தியம்
Jun 2008 அறுசுவையுடன் மணக்க மணக்கச் சமைப்பாள் கல்யாணி. கணவன் மகாதேவனை அல்சர் ஆட்கொண்டவுடன் உப்பு காரம் கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது என்ற மருத்துவர் கட்டளைப்படி சமையல் பண்ணும் ரூட்டை மாற்றிக் கொண்டாள். மேலும்...
|
|
புன்னகைக்கும் இயந்திரங்கள்
Jun 2008 'சமூக விஞ்ஞானி முனைவர் ராம் அவர்கள் நாளை காலை 8:00 மணிக்கு அரசாங்க ஆடிட்டோரியத்தில் தன் கண்டுபிடிப்புக்களைச் சமர்ப்பிக்கிறார். அன்று மாலை 5 மணிக்கு அரசாங்கம் சில... மேலும்...
|
|
அன்னையர் தினம்
May 2008 சுமனாவுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. குழந்தைள் வினிதா, விஷால் இருவரையும் பள்ளியில் விட்டுவிட்டு இந்தியன் பஜாருக்கு வண்டியை ஓட்டினால், கடை திறக்கப் பதினொன்றாகும் என்று தெரிந்தது. மேலும்...
|
|
யாழினி
May 2008 2003 டிசம்பர் மாதம் 21ம் நாள் நடுச்சாமம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. நான் யன்னலோர ஆசனமொன்றில் அமர்ந்தபடி பயணத்தைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டி ருந்தேன். ஏறத்தாழ 18 வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்குப் போவதனால் மனதில் பலவிதமான நினைவுகள். மேலும்...
|
|
டின்னர்
May 2008 ஆபீசிலிருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது செல்போன் ஒலித்தது. கூப்பிட்டது மனைவி. மேலும்...
|
|
மணலில் எழுதிய எழுத்து
Apr 2008 அன்று திலக்பிரசாத் காலையில் அவசர அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந் தான். அவனது மனைவி புவனா 'நிக்கிக்கு லெக்ஸஸ் IS கார் வாங்க டீலர் கிட்டப் போய் பேப்பரெல்லாம் ரெடி பண்ணியாச்சு. மேலும்...
|
|
அடுத்த பரிணாமம்...
Apr 2008 தெருவில் அவன் தன்னைத்தானே சாட்டையால் 'சுளீர், சுளீர்' என அடித்துக்கொண்டான். அவன் வெற்றுடம் பில் அடிபட்ட இடங்கள் இரத்தக் கோடுகளைப் போட்டிருந்தன. மேலும்... (1 Comment)
|
|
அனிதாவின் சிரிப்பு
Apr 2008 அனிதா மிகவும் பதட்டத்தில் இருந்தாள். புதிய வேலையில் முதல்நாள், புதிய அலுவலகம், புதிய மனிதர்கள் என எல்லாம் சேர்த்து அவளை பதட்டத்துக்கு ஆளாக்கியிருந்தது. மேலும்...
|
|
|
எங்க மாமா
Feb 2008 ஆறு மாதங்களுக்கு முன்னால், அமைதி யான ஒரு ஞாயிறு காலை. என் கணவர் ரவி இன்டெர்நெட்டில் ஏதோ படித்துக் கொண்டிருந்தார். 6 வயது மகன் தமிழ்ப் பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். மேலும்...
|
|
சியாமளியின் ஹாரம்
Feb 2008 சனிக்கிழமை காலை. பெரியவனுக்குக் கோடை விடுமுறை என்பதுடன் கராத்தே, பியானோ போன்ற சில்லறை வகுப்புகளும் மூடப்பட்டிருந்ததால் ஒருவித இடையூறுமின்றி ரமணன் அருமையான... மேலும்...
|
|