பவித்ராவின் போராட்டம்
Jan 2009 அன்று திங்கட்கிழமை காலை எழுந்ததே தாமதம்; சங்கிலித் தொடராகப் பதற்றம் நிறைந்திருந்தது. போதாக்குறைக்குக் கிளம்பும்போதே ஒரு தொலைபேசி அழைப்பு, உப்புப் பெறாத விஷயத்தை... மேலும்...
|
|
ஒருமணிப் பொழுது
Dec 2008 வீட்டிலிருந்து பாதிவழி வந்தபிறகுதான் சாமி கவனித்தான். "நீலக் கார்ல வந்திருக்கணும்" என்றான். பக்கத்தில் அமர்ந்திருந்த சரவணப்ரியா அதற்குக் காரணம் கேட்கவில்லை. மேலும்...
|
|
கல்யாண மண்டபம்
Dec 2008 விஷயத்தைப் புரிஞ்சிக்க மாட்டேங்கறாளே. இங்க அமெரிக்காவிலேயே அழகா கல்யாணம் பண்ணிடலாம். ஆயிரம் இடம் இருக்கு. சென்னையில பண்ணுன்னு பிள்ளை வீட்ல கேட்கிறதாலதானே... மேலும்...
|
|
பிதாமகன்
Nov 2008 இப்பத்தான் இந்த காடியை வாங்கினேன்! அப்படியே ஃபேமிலியோட கோயிலுக்குப் போய்ட்டு வரும்போது உங்க கால் வந்துச்சு! சரின்னு அப்படியே அவங்களை இறக்கி விட்டுட்டு வந்துட்டேன். மேலும்...
|
|
மனோதத்துவம்
Nov 2008 சிவா தன் மகன் ரகுவுடன் மாடிப்படியில் ஏறி இரண்டாவது தளத்துக்குப் போனார். "ரூம் 223 எங்கனு பாருடா" என்று சொல்லி வரிசையாக இருந்த அறைகளின் கதவில் ஒட்டியிருந்த எண்களைப் பார்த்தார். மேலும்...
|
|
கொன்றன்ன இன்னா செய்யினும்...
Oct 2008 நான் அன்று ஒரு தீர்மானத்துடன் எழுந்தேன். இந்த 66 வயதில் தனியாக இருக்கும் எனக்கு, எப்போது வேண்டுமானாலும் வேலை செய்யும் சுதந்திரம் இருந்தாலும் சளைக்காமல் காலையில்... மேலும்...
|
|
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
Oct 2008 'மாத்தாடு, மாத்தாடு மல்லிகே' என்னும் ரஜினி பட பாட்டைக் கேட்கும் போதெல்லாம் நான் மல்லிகைச்செடி வளர்த்த கதைதான் நினைவுக்கு வரும். மேலும்... (1 Comment)
|
|
|
தமிழ் வகுப்பு
Sep 2008 'எங்க போயிட்டீங்க? இன்னிக்கு சாயங்காலம் மூணு மணிக்கு மனோன்மணி பெண் அபிக்கு பார்க்கில பிறந்தநாள் விழா. மறந்து போச்சா? இளங்கோ டெலிபோன் பண்ணி... மேலும்...
|
|
காலத்தின் கோலம்
Aug 2008 கல்யாணம் விசாரிக்க வந்தவர்கள் ஒவ்வொருவராக துக்கம் விசாரிக்க வேண்டியதாயிற்று. சாமான்கள், பட்சணங்கள் எந்த மூட்டையும் பிரிக்காமல் அனாதையாகப் பெருமாள் உள்ளில் கிடக்கிறது. மேலும்...
|
|
நன்றே செய்யினும் இன்றே...
Jul 2008 அன்று சூரியன் மிகவும் மந்தமாக, கிறிஸ்மஸ் விடுமுறை ஆரம்பிப்பதற்கு முன்னுள்ள கடைசி வேலை நாளில் வேலை செய்யும் மக்கள் போல், இருந்தான். அவன் வெளியே வந்தால்... மேலும்... (1 Comment)
|
|
பறக்கும் அகதிகள்
Jul 2008 அம்பாரம் துணியைச் சலவை யந்திரத்தில் கொடுத்து உலர்த்தி எடுத்து மடிக்க அமர்ந்தாள் செளந்தரம். துச்சாதனனுக்கே கை ஓய்ந்து போகுமளவுக்கு மலைபோல் குவிந்து கிடந்த துணிகளை... மேலும்...
|
|