பற்று
Apr 2010 ராகவன் வெற்றிலை பாக்கை மென்றபடி ஒரு ஃபைலைப் பார்த்து "உம்.. உம்ம்.. ஹூம்." என்று ஏதோ சொல்லிக்கொண்டார். சந்தானம் மனதை திடப்படுத்திக் கொண்டான். மேலும்... (2 Comments)
|
|
சின்னத்திரை
Apr 2010 மதியம் மணி இரண்டு. வாசுவும் தாமுவும் அலுவலக உணவகத்தில் உணவு உண்ணுவதற்கு கோப்புகளை மூடி வைத்து விட்டு எழுந்தனர். மேலும்...
|
|
விமரிசனம்
Mar 2010 தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தேன். "உங்களை ஒண்ணு கேட்கப் போறேன். முடியாதுன்னு சொல்லக் கூடாது" என்று சொல்லியபடியே... மேலும்...
|
|
அன்பாகக் கொடுத்த புடவை
Mar 2010 படுக்கையில் புரண்டு படுத்தாள் சுமதி. "என்ன தூங்கலையா?'' ரகு சுமதியைக் கேட்டான். "ஆமாம். தூக்கம் எப்படி வரும்? வரவர உங்க அக்கா குணம், செய்யறதெல்லாம் எரிச்சலா வருது?" மேலும்... (1 Comment)
|
|
தவிப்பு
Mar 2010 நாளை காலையில் ரயில் பிடிக்க வேண்டும். அடுக்கி வைத்த பெட்டிக்குள் இருந்தவற்றைத் திரும்ப ஒருமுறை சரிபார்த்தார் ராஜன். சாக்லேட் இருக்கிறதா... மேலும்... (2 Comments)
|
|
அதிருஷ்டம்
Feb 2010 மஹேந்திரன் மறுபடியும் மாடியை நோக்கித் தன் கனல் பார்வையை வீசினான். தன் கோபம் சுவர்களைத் தாண்டி வித்யாவை தீண்டட்டும் என்ற எண்ணம். மேலும்... (1 Comment)
|
|
விடியல்
Feb 2010 "குட்மார்னிங் அம்மா" டி.வி.யில் ராமாயணம் பார்த்துக் கொண்டிருந்த தன் அம்மா சுந்தரியைக் கூப்பிட்டபடி மாடியிலிருந்து இறங்கினார் டாக்டர் ஜெகன். மேலும்...
|
|
விழிப்புணர்வு
Feb 2010 வாசுகிக்குத் திருமணமாகி இரண்டு மாதமாகிறது. புதுமணப் பெண்ணின் பொலிவு இன்னும் அகலவில்லை. யார் சொன்னது ஆசை அறுபது நாள் என்று?... மேலும்...
|
|
உறைந்து போன உறவுகள்
Jan 2010 டாக்டர் குமாரும் அவர் மனைவி ரேகாவும் அன்று காலை அந்த நகரை விட்டுப் போகிறார்கள். சுந்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுந்தரும், அவன் மனைவி சாவித்திரியும்... மேலும்...
|
|
தாயாகிய சேய்
Jan 2010 அதிகாலை மணி ஐந்து முப்பது. சூரியக்கதிர்கள் உலக மக்களை விழிக்க வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. தமிழ்ச்செல்வி - இக்கதையின் நாயகி. மேலும்...
|
|
பார்வை
Dec 2009 நடுவில் வைஷ்ணவி தன் சினேகிதி வேணியுடன் அமர்ந்திருந்தாள். "எம்பேரு வைஷ்ணவி. நான் ஸோஷியாலஜி படிக்கறேன். ஒரு ஆராய்ச்சிக்கு உங்கேளாட உதவி தேவைப்படுது. நீங்க எல்லாம் வயசில... மேலும்...
|
|
பாட்டியின் ஏக்கம்
Dec 2009 எண்பது வயதிலும் தன் காரியங்களைக் கவனித்துக் கொள்ளும் சக்தியைக் கொடுத்த பகவானுக்கு நன்றி சொல்லிவிட்டு டேப்பைப் போட, அதில் கே.பி. சுந்தராம்பாளின் கணீர் குரல் ஒலித்தது. மேலும்...
|
|