மனச்சாட்சி
Aug 2012 காலை காப்பியை முடித்துவிட்டு வாசலுக்கு வந்த செல்வம், தன்னுடய ஒரே சொத்தான, வெளியே நிறுத்தி இருந்த பழைய அம்பாசடர் காரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தான். மேலும்...
|
|
பாப்பாக்கு ஸ்கூல்!
Nov 2012 இந்த வாரம் முழுக்க தொலைபேசியில் என்னோட ஹாட் டாபிக், "ஆமாம் வர்ற திங்கள்கிழமை தான் ஸ்கூல், அவகிட்ட ஸ்கூல்பத்தி எல்லாம் சொல்லியிருக்கோம், பாப்பாவும் ஸ்கூல்... மேலும்...
|
|
உயர்ந்த உள்ளம்
Nov 2012 என்னடா இது பொழுது விடிஞ்சு பொழுது போனா இந்த வீட்டில சண்டையும் வாக்குவாதமும்தானா?. தினமும் எதற்காவது சண்டை ஆரம்பித்துக் கடைசியில் தாத்தா, பாட்டி மேல போய் முடியும். மேலும்... (3 Comments)
|
|
ஜெட்லாக்
Nov 2012 விமானம் முப்பதாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. வெளியே கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பஞ்சுப் பொதிபோல மேகக் கூட்டம். நான் ஜன்னலை மெல்லச் சாத்திவிட்டு இருக்கையில்... மேலும்... (1 Comment)
|
|
பெண்மனம்
Oct 2012 "என்ன ஆனாலும் சரி வீணா,ஸ்வேதா இங்க வரத யாராலும் தடுக்க முடியாது. இவ்வளவு நாளா என்ன சொல்லியும் உன் மனசு மாறல. இனிமே நான் என் முடிவ எடுக்கத்தான் போறேன்" கத்திவிட்டு... மேலும்... (1 Comment)
|
|
பசி
Oct 2012 அகோரப் பசி! பவானி இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தாள். என்ன ஆனாலும் சரி, இன்று சாப்பிடக்கூடாது என்பதில் வெகு தீர்மானமாக இருந்தாள். விளையாடிக் கொண்டிருந்த முரளி, வீட்டுக்குள் நுழைந்தான். விளையாடிக் களைத்துப் போய்... மேலும்... (9 Comments)
|
|
மதுவும் மாதுவும்
Oct 2012 சூப்பர் மார்க்கட்டில் கோவிந்து என்னைப் பார்த்ததுமே ஓடிவந்தார்.
"உங்க மச்சினன் மாதவன்தான் சொன்னான். வர வெள்ளிக்கிழமை உம்ம வீட்டில இலக்கியக் கூட்டமாமே. எத்தினி நாளாச்சு... மேலும்... (1 Comment)
|
|
என்பும் உரியர் பிறர்க்கு
Sep 2012 சிக்கண்ண பேட்டை அஞ்சல் நிலையத்தில் வழக்கமான காலைநேரப் பரபரப்பு; தபால் வண்டியிலிருந்து கட்டுகளை இறக்கிக் கொண்டிருந்தார் தலைமை பேக்கர் தணிகாசலம். தணிகண்ணா, ஹெட் ஆபீஸ்... மேலும்...
|
|
லேபர் டே
Sep 2012 இதுவே மெட்ராசா இருந்தா இத்தனை நேரம் நீ ஹாஸ்பிடல்ல இருந்திருப்ப. டாக்டர் வந்து உன்னை அப்பப்ப செக் பண்ணிண்டு இருப்பா. இந்த அமெரிக்கால ஒண்ணுத்துக்கும் வழி இல்லை... மேலும்...
|
|
மண்ணின் மணம்
Aug 2012 ஓமாம்புலியூர் சிதம்பரத்திலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள அழகான கிராமம். கொள்ளிடத்தின் வடகரையில் உள்ளது. பாக்யாவும் ராமனும் இரண்டாவது குழந்தை விக்னேஷுக்கு வைத்தீஸ்வரன் கோவிலில்... மேலும்...
|
|
ரங்கதாசி
Aug 2012 திருவரங்கம் கோயிலை ஒட்டிய முதல்வீதியான கீழஉத்திரவீதியின் வெள்ளை கோபுர வாசலில் அந்தக் கார் வந்து நின்றது. எதிராஜ் பின் இருக்கையிலிருந்து நகர்ந்து கதவைத் திறந்து வெளியே இறங்கினார். மேலும்... (9 Comments)
|
|
பொருத்தம்
Jul 2012 கமலா சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிக் கொண்டு வெளியே வந்தவுடன் சினேகிதி பார்வதியைக் கண்டாள். "என்ன கமலா, வீட்ல பார்ட்டியா? பர்ச்சேஸ் எல்லாம் பலமா இருக்கு" என்று கேட்டாள் பார்வதி. மேலும்... (1 Comment)
|
|