கல்யாண மாமி
Oct 2013 வெளியூர்லேயிருந்து வந்து சென்னையில கலியாணம் பண்ணறது ஒரு காலத்துல ரொம்பக் கஷ்டமான காரியம். கொத்தவால் சாவடிக் காய்கறியும், பாம்பே ஸ்டோர்ஸ் பலசரக்குமாக நொந்துபோன நாட்கள் உண்டு. மேலும்... (2 Comments)
|
|
அர்த்தத்தின் தேடல்
Oct 2013 அவனுக்கு நிறங்கள் தெரியாது. தெரிந்தாலும் சொல்லத் தெரியாது. சிவப்பு நிறத்தைப் பார்த்தால் மட்டும் கண்கள் விரியும். முகம் மலரும். உதட்டிலிருந்து ஒரு சிறிய சிரிப்பு உதிரும். தொலைக்காட்சி பார்க்கும்... மேலும்...
|
|
கனிந்து வரும் பசுபோல்!
Oct 2013 குடும்பத்தில் இரண்டு பிரசவங்கள் அடுத்தடுத்து. மருமகள் ஆனந்திக்கும் மகள் சுகுணாவுக்கும் தலைச்சன் பேறு. ஆனந்தி பிறந்தகம் போக ஆசைப்பட்டாள். அவளை அழைத்துக் கொண்டு போக அவள் தகப்பனார்... மேலும்...
|
|
புது சோஃபா
Sep 2013 கையில் காப்பிக் கோப்பையோடு நிம்மதியாக விஜய் டிவியில் நீயா நானா பார்க்க சோஃபாவில் அமர்ந்தேன். "நிதானமா உட்கார்ந்து ஷோ பாக்க இன்னிக்கு நேரமில்ல. கிளம்புங்க கடைக்கு போகணும்," என்று அவசரப்படுத்தினாள் மனைவி. மேலும்...
|
|
யாருக்கு அம்மா புரியும்?
Sep 2013 அம்மா... மே மாதத்தில் மதர்ஸ் டே, அன்னையர் தினம் என்று அமெரிக்காவில் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள், சென்னையில் இருக்கும் உனக்கு நான் கடிதம் எழுதுகிறேன். ஆனால் தபாலில்... மேலும்... (4 Comments)
|
|
பிளாஸ்டிக் பணம்
Sep 2013 எனக்கு அமெரிக்கா செல்வதற்கு விசா கிடைத்து விட்டது. அளவற்ற மகிழ்ச்சி. சந்தோஷக் கடலில் குளிக்கிறேன். மனைவி, மகள், பேரக் குழந்தைகளுடன் சேர்ந்து விடலாம். குடும்பச் சூழ்நிலையால்... மேலும்...
|
|
அண்ணாவின் காதல் கடிதம்
Aug 2013 மாலா, இந்த 17ந்தேதி வேணுவுக்கு அறுபதாவது பொறந்த நாள். ஆனா அறுவதாம் கல்யாணம்னு ஒண்ணும் பண்ணிக்கப்போறதில்லியாம். சுகுணா சொன்னா. நாம ஏதாவது சர்ப்ரைஸா பண்ணலாமே. மேலும்...
|
|
பூரணி என் மருமகள்
Aug 2013 ஒரு சனிக்கிழமை இரவு வழமைபோல மகன் அருணோடு ஸ்கைப்பில் தொடர்பு கொண்டோம். அவன் கடந்த மூன்று மாதங்களாக யாழ்ப்பாணத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் வைத்தியத்... மேலும்... (1 Comment)
|
|
தழும்புகள்
Aug 2013 அம்மா இப்போதுதான் சரளாவைப் பார்க்கப் போகிறாள். வருந்தி வருந்திக் கூப்பிட்டபோதும், தான் வரமுடியாத காரணத்தை நியாயப்படுத்திக் கடைசியில் நிஜமாகவே தனது கல்யாணத்துக்கு அம்மா... மேலும்... (8 Comments)
|
|
வயசு காலத்தில்
Jul 2013 ஹாலில் டி.வி. ஓடிக் கொண்டிருந்தது. படுக்கையை விட்டு எழுந்த சிவகாமி பல்துலக்கிவிட்டு காஃபி குடிக்க ரெடியானாள். மருமகள் சுஜாதா அவசர அவசரமாகக் கணவன் ரமேஷுக்குக் காலை உணவு... மேலும்...
|
|
ஒரு மணி நேரம்
Jul 2013 அவள் மென்மையானவள். இந்த திடீர் அதிர்ச்சியை அவள் தாங்கமாட்டாள் என்று உறவினர்கள், அவளுடைய கணவன் இறந்த துக்கச் செய்தியை வள்ளியம்மையிடம் நிதானமாக, அதிக ஆரவாரமில்லாமல்... மேலும்... (1 Comment)
|
|
தேனக்காவின் கல்யாணம்
Jul 2013 அன்றொரு நாள் தினசரி ரயில் பயணத்தின்போது தேனக்கா நினைப்பு வந்தது. பின்வந்த நாட்களில் மறுபடியும் அவள் நினைப்பு மீண்டும் வர, கொஞ்சம் அவளைப்பற்றி அசைபோட்டேன். மேலும்... (2 Comments)
|
|