இரைச்சலே வாழ்க்கையாக...
Feb 2014 இந்து முடிவு பண்ணிவிட்டாள். இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் மதன், மேதினி, மாதவ் எல்லோருடனும் வெளியூருக்குப் போய்விட வேண்டும். பின்ன என்ன? இந்து ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் ப்ராஜெக்ட்... மேலும்...
|
|
"உன் குடும்பம் அழகானது!"
Feb 2014 ஆறுமாதம் இருக்கும் இது நடந்து. என் பத்துவயது மகன் பரத் ராத்திரி எட்டுமணி வாக்கில் வயிற்றை வலிக்கிறது என்றான். அஜீரணமாக இருக்கும் என்று நினைத்த நான் ஒரு பெப்டோ பிஸ்மால் மாத்திரை சாப்பிடு... மேலும்...
|
|
கனவு மெய்ப்பட வேண்டும்
Feb 2014 ஆண்டு 1995. பள்ளி மணி அடித்தது. பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் தவிர அத்தனை பேரும் புத்தக மூட்டைகளை எடுத்தபடிக் கிளம்பினார்கள். அன்று பத்தாம் வகுப்பிற்கு ஸ்பெஷல் க்ளாஸ். பாரதியாரின்... மேலும்... (5 Comments)
|
|
வெஜிடபிள் குருமா
Jan 2014 வீட்டுக்குள் நுழைந்ததுமே டெலிஃபோனில் மின்னிய மஞ்சள் மின்விளக்கு செய்தி வந்து பதிவாகியிருப்பதைக் காட்டியது. என் மனைவி ஓடிப்போய் பட்டனை அமுக்க "ஈஸ்வரி பேசறேன். மேலும்... (1 Comment)
|
|
சொந்தச்சிறை
Jan 2014 இப்புடி ஒரு நேரத்துல இதெல்லாமா யோசிப்பாங்க! "இருந்தாலும் என்ர மாமன் செய்யிறது சரியில்லயே. எத்தன பாடுபடுத்திச்சு என்னய. நான் ஒருத்தி இல்லேனா தெரியும் சேதி. கைக் குழந்தையை வச்சுக்கிட்டு அல்லாடும்போது... மேலும்...
|
|
செவிட்டு மணி
Jan 2014 இவள் திங்கட்கிழமை ஊருக்குக் கிளம்புகிறபடியால், குழந்தையை இன்று மருத்துவமனையில் வைத்தே பார்த்துவிட்டு வருவது என்று முடிவானது. இத்தனைக்கும் குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் கழிந்திருந்தது... மேலும்...
|
|
அது...
Dec 2013 ஐஃபோன் அலாரம் காலை ஆறு மணி என்பதைச் சுட்டி அடித்து ஓய்ந்தது. எழுந்து பல் விளக்கும்போது 'அதன்' நினைவு வந்தது. அன்று எப்படியும் கடைக்குப் போய் அதை வாங்கிவிட வேண்டும் என்று... மேலும்... (4 Comments)
|
|
இலியோரா
Dec 2013 கடும் வெய்யில் கொளுத்தும் அந்த உச்சிவேளையில் அவள் மண்குடத்தை இடுப்பில் இடுக்கியபடி வேகநடை போட்டாள். வெறிச்சோடிக் கிடந்த சீகார் நகர வீதிகளில் வெப்பத்தோடு புழுதியையும் சேர்த்து... மேலும்...
|
|
வாசல் அனுபவம்
Nov 2013 "இருங்க, கொஞ்சம் தண்ணி குடுச்சிட்டு வந்துடறேன்!" "என்ன லக்ஷ்மி, கிளம்பற சமயத்துல இருன்னு சொல்றியே! இரு, நானும் தண்ணி குடுச்சுடறேன்." அப்பா, எனக்கும் தண்ணி கொண்டு வா! மேலும்...
|
|
அம்மாவின் பிரார்த்தனை
Nov 2013 அன்று செவ்வாய்க்கிழமை. கோவிலில் துர்க்கைக்கு ராகுகால பூஜை நடந்து கொண்டிருந்தது. வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட வந்து கொண்டிருந்தனர். அதிகம் கன்னிப் பெண்கள்தாம். மேலும்... (1 Comment)
|
|
குழந்தை வளர்ப்பு
Nov 2013 "நாம எப்ப சான் ஹோசே போகணும். பெரிய பொண்ணு தன் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள கூப்பிட்டாளே" என்றார் ரங்கண்ணா. "அது கேன்சலாயிடுத்து. குழந்தகளை சம்மர் கேம்புக்கு அனுப்பறாளாம். நாம வரவேண்டாம்னு சொல்லிட்டா"... மேலும்... (1 Comment)
|
|
கைப்பிடிக் கடலை
Oct 2013 அபுரூபத்தம்மாளுக்கு விடிந்ததிலிருந்தே படபடப்பாக இருந்தது. தவிசுப்பிள்ளை தாமுவை விரட்டோ விரட்டென்று விரட்டிக் கொண்டிருந்தாள். தோட்டத்தில் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த சின்னானை அழைத்து... மேலும்...
|
|