இருளெனும் அருள்
Jul 2014 "தஞ்சாவூரு மண்ணு எடுத்து" என்று அருமையான குரலெடுத்துப் பாடத் தொடங்கியவன் எதிரில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்ததும் முதல் வரியிலேயே நிறுத்தினான். "டேய், சாருக்குத் தொந்தரவாய்... மேலும்... (6 Comments)
|
|
விசாலி, கார், விருந்தாளி
Jun 2014 சமயலறையில் சமையல் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. கணேஷ் வியப்புடன் "ஏன் சமைக்கிற பத்மா? வெள்ளிக்கிழமையா இருக்கு, பிட்சா வாங்கி சாப்பிடலாம்னு சொன்னனே. மறந்துட்டியா?" என்று கேட்டான். மேலும்... (2 Comments)
|
|
தென்றல் சிறுகதைப் போட்டி 2014
Jun 2014 தென்றல் சிறுகதைப் போட்டி 2014க்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் 208 சிறுகதைகள் வந்திருந்தன. (2011ம் ஆண்டு போட்டிக்கு வந்தவை 79). ஒருவரே எத்தனை... மேலும்...
|
|
கப்பல் பறவை
Jun 2014 திருச்சி விமான தளம். கணேசமூர்த்தி சோர்வாக ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான். பசித்தாலும் சாப்பிடும் மனம் இல்லை. அம்புலிமாமா காட்டி சாதம் ஊட்டிய அன்னையை முதியோர் இல்லத்தில்... மேலும்... (2 Comments)
|
|
காத்திருப்பு…
Jun 2014 வீட்டை அடைந்ததும் வாசல் கதவருகிலிருந்த ஜோடி செருப்பு கண்ணில் பட்டது. அவனுக்குப் பரிச்சயமான செருப்பு. முழுவதும் மூடாத கதவு வழியே கசிந்த பேச்சுக்குரல்கள் அவன் உள்ளே நுழைந்ததும் நின்று... மேலும்... (6 Comments)
|
|
குற்றம் பார்க்கின்....
May 2014 பத்து வருடங்கள் கழித்து வாசு கிராமத்தில் காலடி எடுத்து வைத்தான். பத்து நீண்ட வருடங்கள் கழித்து இன்றுதான் கிராமத்துக்கு வருகிறான். அவன் வீடு சுத்தமாக பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்கு வெளியே இருபது பேர்... மேலும்... (4 Comments)
|
|
யாருக்கு நன்றி!
May 2014 முரளியின் வீட்டில் தேங்க்ஸ்கிவிங் டே அன்று பார்ட்டி. ஆண், பெண், குழந்தை, குட்டி என ஒரு 30 பேர் கூடியிருந்தோம். முரளியின் மனைவி மாலினி நன்றாகச் சமைப்பாள். எல்லோரும் பஜ்ஜி, பக்கோடா என்று... மேலும்... (2 Comments)
|
|
விளைநிலம்
Apr 2014 வேகமாக ஓட்டிக்கொண்டு வந்த சைக்கிளை வீட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு, வாசலில் நின்றபடி "வாத்தியார் ஐயா" என்று கூப்பிட்டபடி உள்ளே எட்டிப் பார்த்தான் சிறுவன் பாண்டியன். குரல் கேட்டதும் முந்தானையில் கைகளைத்... மேலும்... (1 Comment)
|
|
சுயம்வரம்
Apr 2014 காதல் என்றாலே கசப்பதாய்த் தன் மகள் சொன்னபோது மின்னஞ்சல் பாஸ்வேர்ட் அம்பலமானது போல அதிர்ந்தார் ஆதிகேசவன். அதைவிட அதிர்ந்தார் மகள் தன்னிடம், நீங்களும் அம்மாவும் காதல் கல்யாணம்... மேலும்... (1 Comment)
|
|
கிரகப்பிரவேசம்
Mar 2014 அன்று காலை சுமதி திண்ணையில் கிடந்த பாட்டிக்குக் காப்பி கொண்டு வந்தாள். "பாட்டி! காப்பி இந்தாங்க" என்ற குரலுக்குக் கிழவியின் உடம்பில் எந்த அசைவும் இல்லாது இருக்க "அப்பா! இங்கே வந்து பாரேன். மேலும்... (1 Comment)
|
|
கூகிளுக்குப் போன கோவிந்து
Mar 2014 மேஜைமேல் அன்று வந்த கடிதங்கள் இருந்தன. மனைவியின் முகம் சுரத்தில்லாமல் இருந்தது. "என்ன லெட்டர்?" என்று கேட்டேன். வழக்கமா வர எலக்ட்ரிக், கேஸ் பில்தான். உங்களுக்கு ஸ்பெஷலா ... மேலும்... (2 Comments)
|
|
இடையில் வந்த சொந்தம்
Mar 2014 கடல் அலையில் நின்று கால்களை நனைத்துக் கொண்டிருந்த சிவகாமி எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். டக்கென்று யாரோ புடவையைப் பிடித்து இழுப்பதுபோல் உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். மேலும்... (4 Comments)
|
|