கண்ணகியும் வாசுகியும்
Sep 2015 மலேசியாவில் பிறந்த நான் வளர்ந்தது பூராவும் பெரியகுளத்தில். அந்தக்காலப் பெரியகுளம் ஒரு சின்ன சொர்க்கம். தட்டாத குழாய்த் தண்ணீர், நிற்காத மின்சாரம், காய்கறிகள்... மேலும்...
|
|
குசேலரும் நானும்
Sep 2015 நான் பிறந்து வளர்ந்த ஊரில் ஒரு சுரங்கம் இருந்தது. சுரங்கத்திலிருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டது. நிலக்கரி வேறு பொருட்கள் தயாரிக்க உபயோகிக்கப்பட்டது. இந்த ஊரில் தடுக்கி விழுந்தால் எஞ்சினியர்... மேலும்... (1 Comment)
|
|
அன்புள்ள அம்மாவுக்கு
Aug 2015 நலமா? அங்கு அண்ணா, மன்னி, அவர்கள் பிள்ளை நட்டு எல்லாரும் சௌக்கியமா? நட்டு இந்த வருடம் இஞ்சினியரிங் முடிக்கிறானே, ஏதாவது கேம்பஸ் இன்டர்வியூ வந்ததா? இங்கும் நான் ஏதோ... மேலும்... (6 Comments)
|
|
கடவுள் இருக்கிறாரா?
Jul 2015 இன்னும் ஐம்பது நிமிஷத்தில் மாலினி இங்கு வந்துவிடுவாள். வந்தாக வேண்டும். அவளுக்காகத்தான் இந்த ஆளரவமில்லாத மகாபலிபுரத்தை ஒட்டிய குளக்கரையில் பாழ்மண்டபத்தில் நான்கு மணியிலிருந்து... மேலும்... (3 Comments)
|
|
இப்போது திரும்பிவிடக்கூடாது
Jul 2015 மிகப்பெரியதுமல்லாத மிகச்சிறியதுமல்லாத கட்டுமான நிறுவனத்தில் சாவன்னா என்னும் சாகுல்ஹமீத் 'ஜெனரல் லேபர்' - தொழிலாளி. இதுதான் வேலை, தனக்கு இது தெரியும் என்று குறிப்பிட்ட வேலைக்கு... மேலும்... (2 Comments)
|
|
கவசம் வாங்கி வந்தேனடி!
Jun 2015 "உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்" என்றார் அந்த முதியவர். அவர் குரல் நடுங்கியது. முதுமையின் விளைவோ? அல்லது சொல்லப்போகும் விஷயம் அச்சம் தரக்கூடியதோ? அந்தப் பெண் சட்டென்று... மேலும்...
|
|
மாற்றம்
Jun 2015 "முரளி, நான் வழக்கம்போல் நாலு மணிக்கு வந்துடறேன். இன்னிக்கு உங்களுக்கு நல்ல நியூஸ் கட்டாயம் கிடைக்கும். ப்ளீஸ் சியர் அப்" என்ற தன் மனைவி லதாவை அரைத்தூக்கத்தில் இருந்த முரளி திரும்பி... மேலும்...
|
|
காசு.. பணம்... துட்டு... மணி....
Jun 2015 "மம்மி, இந்தியா போவதற்கு எத்தனை நாள் இருக்கிறது?" என் ஏழுவயது மகன் ஆதவ் எத்தனையாவது தடவை கேட்கிறானோ, நான் அவனைவிட ஆவலுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். மேலும்... (3 Comments)
|
|
தத்துத் தாய்
May 2015 ஒண்ணரை வயது சுதாகரை இடுப்பில் வைத்துக்கொண்டு கிண்ணத்தில் இருந்த பருப்புசாதத்தை ஊட்டப் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள் சுமதி. ஒரு நாளைப்போல இந்த உணவூட்டும் படலம் மூணு வேளையும்... மேலும்... (2 Comments)
|
|
தாய் தாய்தான்
May 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை. பூஜையை முடித்துவிட்டு ஹாலுக்குள் பிரவேசித்த ராகவனை, அவனது மொபைல் ஃபோன் தனது இனிய சங்கீதத்தால் அழைத்தது. ஃபோனைக் கையில் எடுத்து டிஸ்ப்ளேயில் யார் என்று... மேலும்...
|
|
தோப்பாகும் தனி மரம்
Apr 2015 உங்க அம்மாவைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்த பின்னும் அவங்க ஏன் உங்க அம்மாவைத் தேடல? உங்க அம்மா வேற கையில யாரோ ஓர் ஆணோட அடையாள அட்டைய வச்சிக்கிட்டு இருக்காங்க?... மேலும்...
|
|
நூல் தானம்
Apr 2015 தங்கம், நம்ம கலாசாரத்துல புத்தகத்தைக் கலைமகளா நினைக்கிறோம். காலில் பட்டால்கூடக் கண்ணில் ஒத்திக்கிறோம். சுலபமா எடுத்து எறிஞ்சுட மனசு வரதில்லை. ஆனா காலத்தின் கட்டாயத்தாலே... மேலும்... (1 Comment)
|
|