கல்யாண முருங்கை
Jan 2016 நாளை குடும்பக்கோர்ட்டில் அதிகாரபூர்வமாக விவாகரத்துக் கிடைத்துவிடும்.. அதன்பின் தனித்தனி மனிதர்களாகிவிடலாம். நினைக்க நினைக்கப் பொங்கிப் பொங்கி வந்தது சுபத்ராவுக்கு. எல்லாம் அவள் தப்பேதானா? மேலும்... (1 Comment)
|
|
மேகம் கருக்கலையே…
Jan 2016 அது ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆஃபீஸ். முன்னே சிறு மக்கள்கூட்டம், சலசலப்புடன் காணப்படுகிறது. எதற்காக இங்கே கூடியிருக்கிறோம் என்ற கேள்வி எல்லோர் முகத்திலும். ஊர்த்தலைவர் வர ஒரே அமைதி. மேலும்...
|
|
வினை விதைத்தவன்
Jan 2016 "என்ன சுரேஷ்? மதியம் லஞ்ச் டைத்திலிருந்தே பார்க்கிறேன். ரொம்ப டல்லாக இருக்கிறீர்கள்? நான் ஹாஸ்பிடலில் உங்களிடம் எப்படிக் கேட்பது, வீட்டில் போய்க் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தேன்' என்றாள்... மேலும்... (1 Comment)
|
|
சலனம்
Dec 2015 ரெஸ்ட்ரண்ட் மென்யூ கார்டைப் பார்த்தவுடன் ரகு உற்சாகமடைந்து, கண்கள் மினுமினுக்க, உதட்டை ஈரமாக்கிக்கொண்டே, வெயிட்டரிடம் சைகை காட்ட ஆயத்தமானான். எதிர்ப்புறம் சுசி அவன் கையிலிருந்த... மேலும்...
|
|
புரியாத பாசம்
Dec 2015 அது ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியவேளை. என் அறையில் இருந்து வெளியே வந்தேன். ஊஞ்சல் எதிரில் இருந்த ரேழியின் ஒரு தூணில் சாய்ந்தபடி அம்மா பூமாலை கட்டிக்கொண்டு இருந்தார். மேலும்... (2 Comments)
|
|
மகாசூரியன்
Dec 2015 நகோமி, மெதுவாக எட்டுவைத்து நடந்தாள் துணிப்பொதியை இரண்டு கரங்களாலும் அணைத்தபடி. செலுத்தப்பட்டது போல் அவள் கால்கள் தானாய் நடந்தன. பொத்தலிட்ட அவள் இருதயத்தில் இருந்துதான் குருதி... மேலும்...
|
|
ஜில்லுவுக்கு கல்யாணம்
Nov 2015 எல்லா இந்தியப் பெற்றோர்களையும் போல என் அப்பா அம்மாவுக்கும் தங்கள் ஒரே பெண்ணான என்னை நல்லபடியாகக் கல்யாணம் செய்துகொடுப்பதே வாழ்க்கையின் ஒரே லட்சியம். மேலும்...
|
|
பாலக்கரை வீடு
Nov 2015 அப்பா காலமானபிறகு வருடமுடிவில் எல்லோரும் ஒருமுறையாவது ஒருவர் வீட்டில் கூடுவது என்பது பல வருடங்களாக ஒரு சடங்காகி இருந்தது. ஒன்பது மணிக்குத் துவங்குவதாய் ஏற்பாடு. மேலும்...
|
|
உதவி
Oct 2015 எனக்குமுன் சென்ற வண்டிகள் தேங்கத்தொடங்கின, 'போச்சுடா, மறுபடி டிராஃபிக் ஜாமா?' என்று ஒரு பேரலுப்பு. இதே சாலையில் இது ஐந்தாவது ஜாம். சாலை முழுதாய் ஒரு கிலோமீட்டர்கூட கிடையாது. மேலும்... (2 Comments)
|
|
நெற்றிக்கண்
Oct 2015 அந்த நர்சிங்ஹோமைச் சுற்றி ஒரே போலீஸ் வேன்கள், பத்திரிகை நிருபர்கள், மக்கள் கூட்டம். கூட்டத்தில் "இப்படியுமா..., என்ன அநியாயம்?" என்ற குரல்கள். "கூட்டத்தை விலக்குப்பா.."... மேலும்...
|
|
வசந்தி என்கிற செல்லம்மா
Oct 2015 எப்போதும் போல்தான் விடிந்தது. எந்த வித்தியாசமும் இல்லை. அதை அவன் எதிர்பார்க்கவும் இல்லை. ஏமாறத் தயாராகவும் இல்லை. எல்லாம் முடித்துவிட்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். வசந்தி வந்து... மேலும்...
|
|
ராகுதசை
Sep 2015 சூரியன் பூமியையே ஆக்கிரமித்துவிட்ட போதிலும் இன்னும் என் போர்வைக்குள் வர முடியவில்லை என்ற ஆணவந்தான் எனக்கு! அந்த ஆணவத்தை உடைத்தெறிய ஆண்டவனால் அனுப்பப்பட்ட வீராங்கனைபோல... மேலும்...
|
|