நன்றி நவில ஓர் நாள்
Nov 2001 'எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந் நன்றி கொன்ற மகற்கு' - இன்று நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய வேதமிது மேலும்...
|
|
சில புள்ளி விபரங்கள் : பல உண்மைகள்
Mar 2002 இந்தியக் குடியரசுத் தலைவர் 53வது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பெண்கள் மீதான கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்பதை தெள்ளத் தெளிவாக... மேலும்...
|
|
பாஞ்சாலி சபதம்
Feb 2002 "தேவர் புவிமிசைப் பாண்டவர், அவர் தேவி துருபதன் கன்னி நான். இதை யாவரும் இற்றை வரை யிலும் தம்பி, என்முன் மறந்தவரில்லை காண். காவல் இழந்த மதிகொண்டாய், கட்டுத்தவறி மொழிகிறாய்" என்று... மேலும்... (1 Comment)
|
|
|
தென்றலுக்கு வயது ஒன்று!
Dec 2001 நவம்பர் மாத இதழோடு தென்றலுக்கு ஒரு வயது பூர்த்தியாகியுள்ளதை அனைவரும் அறிவீர்கள்! தென்றல் எங்களிடமிருந்து புறப்பட்டாலும் உங்களிடையேதான் வெற்றி கரமாகப் பவனி வந்தது. மேலும்...
|
|
|
பிச்சை
Nov 2001 யாசகம் ஒரு சர்வதேச வியாதி. அதன் ஏழ்மைப் பாசாங்குகளெல்லாம் மறைந்து போய், இப்போதெல்லாம் பிச்சை எடுப்பது கிட்டத்தட்ட ஒரு தொழில் செய்வது போலத்தான் நடக்கிறது. மேலும்...
|
|
அமிம்சை தருமத்தை அனுசரிப்போம்
Oct 2001 இந்தியாவின் சிறந்த தத்துவார்த்த சிந்தனை யாளரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் மகாத்மா காந்தி பற்றி கீழ்வருமாறு குறிப்பிடுகிறார். மேலும்...
|
|
|
|
இசையரசிக்குப் பல்லாண்டு...
Sep 2001 பிள்ளையாரைக் காவல் தெய்வமாகக் கொண்ட கல்கி வார இதழை 1941ல் ஆரம்பித்து, அதன் மூலம் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் பெரும்வளர்ச்சிக்குப் பிள்ளையார் சுழி போட்டவர்... மேலும்...
|
|
கற்பு - தந்தை பெரியார்
Sep 2001 இந்த நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனையில் பகுத்தறிவுப் பராம்பரியத்தை வளர்த்தெடுத்த புலமையாளர் பெரியார். பெண் விடுதலை குறித்த பெரியாரின் சிந்தனைகள்... மேலும்...
|
|
ஆண்டுக்கொரு முறை தோன்றும் தொழிற்சாலை!?
Aug 2001 விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதம் முன்பே கலகலப்பாகி விடுகிறது சென்னை குயப்பேட்டையின் கந்தசாமி கோயில் தெருவை அடுத்துள்ள மூன்று நான்கு தெருக்கள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெருவுக்குத் தெரு... மேலும்...
|
|