இந்த நாதஸ்வரத்துக்கு ஐந்து ரூபாய்!
Nov 2004 அது எங்கள் தலைதீபாவளி. என் கணவருக்கு சங்கீதத்தின் மேல் காதல். அதனால் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு நாதஸ்வரத்தை தீபாவளி அன்றுதான் முதல்முதலாக வாசிக்க வேண்டுமென்று... மேலும்...
|
|
பெட்டி மாறாட்டம்
Nov 2004 எங்கள் பெற்றோருக்கு நான்கு குழந்தைகள். வாய்க்கும் கைக்குமான வருமானம். அந்த நிலமையில் என் அம்மா வழிப் பெரியம்மா பெரிய பணக்காரர். தீபாவளிக்கு எங்கள் வீட்டிற்கு... மேலும்...
|
|
மூன்று குழந்தைகளுடன் தலைதீபாவளி!
Nov 2004 என்னுடைய திருமணம் 1967 மே மாதம் திருவண்ணாமலை ரமண நகரில் நடந்தது. திருமணம் முடிந்தவுடனேயே கணவருடன் மேற்கு வங்காளத்தில் அஸன்சால் என்கிற இடத்திற்குச் சென்றுவிட்டேன். மேலும்...
|
|
வாழ்த்துங்கள், வாழுங்கள்!
Aug 2004 'வாழ்க வளமுடன்' - இந்த .ரண்டு சொற்களை நம் நாபிக் கமலத்திலிருந்து அனுபவித்துச் சொல்லும்போது நம்மிடமிருந்து வாழ்த்துப் பெறுபவருக்கும், நமக்கும் ஒரு பாலமாக அமைந்து எண்ணற்ற பலன்களைத் தருகின்றது. மேலும்...
|
|
ஒளிவீச நீங்கள் தயாரா?
Aug 2004 "உங்கள் முன் பேச அளித்த வாய்ப்புக்கு நன்றி" என்று சொல்லிவிட்டுப் பேச்சாளர் அமர்ந்தார். அரங்கமே எழுந்து நின்று உரத்த கரவொலி செய்தது. தனது பளிச்சிடும் உரையினால் பேச்சாளர் அவர்களை மந்திரத்தால் கட்டுண்டது போலாக்கிவிட்டார். மேலும்...
|
|
|
செப்டம்பர் 11 - ஒரு மீள்பார்வை
Sep 2003 அடிபட்ட புலியை விட ஆபத்தான விலங்கு ஏதுமில்லை என்றார் ரட்யார்டு கிப்ளிங். விலங்குகளை வேட்டையாடி உண்ணும் புலிகள், தங்கள் பகுதியில் மனிதர்கள் நடமாடத் தொடங்கும்போது சிலநேரங்களில்... மேலும்...
|
|
பேயும் பிடித்துக் கொண்டதா....
Sep 2003 இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன - எதிர்பாராத, கொடூரமான மற்றும் மிகவும் திட்டமிட்ட தாக்குதல்கள் நடந்து. காரண, காரியங்கள் எதுவாயினும் அந்த அழிவுச் செயலையோ... மேலும்...
|
|
குடிசைக்குள் பாம்புடன் சகவாசம்
Sep 2003 அது கணினி விளையாட்டில் ஒரு காட்சியாக இருந்திருக்கலாம். அல்லது ஹைடெக் அனிமேட்டட் சினிமாவில் ஒரு நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட காட்சியாக. இரண்டுமே இல்லை என்பதுதான் பரிதாபம். மேலும்...
|
|
வளமான நாடாக்குவோம்
Aug 2003 குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவையின் (FeTNA) ஆண்டு விழாவைத் துவக்கிவைத்து ஜூலை 5, 2003 அன்று ஆற்றிய உரை மேலும்...
|
|
மரத்துக்கு வீசுவோம் சாமரம்
Jul 2003 மனிதர்களுக்குப் பலவிதங்களில் உதவியாய் இருந்தாலும் கூடு உதாசீனப்படுத்தப்படும் ஜீவன்களில் ஒன்று மரம். பின்னே, மூளை குறைவாய் இருப்பவர்களை, ''மரமண்டு'' என்றுமூ உணர்ச்சிகள்... மேலும்...
|
|
புத்தரின் பெயரால்
May 2003 'புத்தரின் பெயரால்'' என்ற திரைப்படம் அண்மையில் 'Newport Beach' சர்வதேச படவிழாவில் ஏப்ரல் 10ம் தேதி திரையிடப்பட்டது. இத்திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் "Oslo - Norway" சர்வதேச படவிழாவில் முதன்முறையாகத் தெரிவு செய்யப்பட்டுத் திரையிடப்பட்டது. மேலும்...
|
|