Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
ஸ்ரீ அருணகிரிநாதர் - 2
Jul 2021
பிரபுட தேவராய மன்னனின் அவைப்புலவனாக இருந்தவன் சம்பந்தாண்டான். அருணகிரிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகழைக் கண்டும், மன்னர் அவர்மீது கொண்ட அன்பைக் கண்டும் பொறாமை கொண்டான். மேலும்...
ஸ்ரீ அருணகிரிநாதர்
Jun 2021
தமிழ்க் கடவுளாகவும், குன்றுதோறும் அமர்ந்து குறைதீர்க்கும் குகனாகவும் விளங்குபவன் முருகப்பெருமான். அம்முருகனையே தந்தையாகவும், குருவாகவும், கடவுளாகவும் போற்றி வழிபட்டு உய்ந்த அடியார்கள் எண்ணற்றோர். மேலும்...
ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள்
May 2021
ஞானிகளின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல, புதிரானதும் கூட. சாதாரண மானுட அளவுகோல்களுக்கு அப்பாற்பட்ட மனிதப் புனிதர்கள் அவர்கள். மானுடம் உயர்த்தி மக்களின் சிந்தனைகளை மேல்நிலைக்கு உயர்த்துவதே... மேலும்...
நீலகண்ட பிரம்மச்சாரி
Apr 2021
ரங்கூன் மத்திய சிறைச்சாலையில் இருந்து, 1930 ஜூன் 30ம் நாளன்று விடுதலை செய்யப்பட்டார் நீலகண்ட பிரம்மச்சாரி. அப்போது அவருக்கு வயது 41. தேச விடுதலை வீரரராக, புரட்சிக்காரராக, எப்போதும் மன எழுச்சி... மேலும்...
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-6)
Mar 2021
தென்னிந்தியாவில் நிகழ்ந்த முதல் அரசியல் கொலை ஆஷ் கொலைதான். இங்கிலாந்தின் மன்னராகப் பதவியேற்ற ஐந்தாம் ஜார்ஜ், இந்தியாவிற்கும் ஏகபோகச் சக்ரவர்த்தியாகப் பதவியேற்க இருப்பதைக் கண்டித்தே... மேலும்... (1 Comment)
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-5)
Feb 2021
நீலகண்ட பிரம்மச்சாரியின் புரட்சி நடவடிக்கைகள் தொடர்ந்தன. ஊர் ஊராகச் சென்று கூட்டம் நடத்துவதும், ரகசிய சங்கத்திற்கு ஆட்களைத் திரட்டுவதுமாக அவர் பணி தொடர்ந்தது. மேலும்...
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-4)
Jan 2021
தேச விடுதலை உணர்வைத் தூண்டும் பல கட்டுரைகளை பாரதி, நீலகண்டன் உள்ளிட்டோர் இதழ்களில் எழுதி வந்தனர். வாசிப்பவர்களின் உள்ளத்தில் அவை சுதந்திர தாகத்தை ஏற்படுத்தின. இதழ்கள் புதுவையிலிருந்து... மேலும்... (1 Comment)
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-3)
Dec 2020
சென்னைக்குச் சென்ற நீலகண்டன் பாரதியாரைச் சந்தித்தார். தூத்துக்குடியில் நிகழ்ந்த சம்பவங்களை விவரித்தார். சிதம்பரம் பிள்ளை மற்றும் சிவம் கைதானது குறித்து ஏற்கனவே மிகுந்த வருத்தத்தில்... மேலும்...
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-2)
Nov 2020
முதன்முதலாகத் தனது புரட்சிச் செயல்பாடுகளைத் தொடங்கும் பொருட்டு, 1908 பிப்ரவரி 15ம் தேதி தூத்துக்குடி வந்தடைந்தார் நீலகண்டன். அங்கே வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வீட்டில் சில நாட்கள் தங்கினார். மேலும்...
நீலகண்ட பிரம்மச்சாரி
Oct 2020
1912ம் ஆண்டு. பிப்ரவரி மாதத்தில் ஒருநாள். அந்த சிறைச்சாலை பரபரப்பாக இருந்தது. காரணம், மிகப்பெரிய தீவிரவாதி ஒருவர் கைதியாக அங்கு அழைத்து வரப்பட இருக்கிறார் என்பதுதான். அந்தச் சிறைச் சாலையில்... மேலும்...
சைவ சற்குரு சச்சிதானந்த சுவாமிகள்
Sep 2020
மகான்களும், சித்தர்களும், ஞானிகளும் அவதரித்த மகத்தான பூமி நம் பாரத பூமி. உலக இயக்கத்தை, இறையாற்றலை, உயிர்த் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்கள்... மேலும்...
ஸ்ரீ ரெட்டியபட்டி சுவாமிகள்
Aug 2020
அலகிலா விளையாட்டுடைய இறைவனின் பெருமையை அளந்து கூறுவது கடினம். அதனால்தான் சேக்கிழார் பெருமான் 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்' என்று அவன் பெருமையைப் புகழ்ந்துரைக்கிறார். மேலும்...





© Copyright 2020 Tamilonline