Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
ஞான விளக்கை ஏற்றுதல்
Jan 2022
தெய்வத்தை அறிய மிகவும் ஆசைப்பட்ட ஒரு சாதகன், தனக்கு ஞானக்கண் திறக்க வேண்டுமென ஆசைப்பட்டான். குரு ஒருவர் வசித்து வந்த குகைக்கு அவன் போனான். அதில் நுழையும்போது சிறியதொரு சுடரை... மேலும்...
உறுதிமிக்க ஒரு சீடன் அலைபாயும் ஆயிரம் சீடர்களைவிட மேல்
Dec 2021
ஜனக மகாராஜர், நாட்டை ஆளுதல் மற்றும் அதன் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற சாதாரண, உலகியல் கடமைகளைச் செய்தபோதிலும் தன் மனதை முழுமையாகக் கடவுளிடமே வைத்திருப்பது அவருக்கு... மேலும்...
லக்ஷ்மணர் குகனுக்குக் கூறிய அறிவுரை
Nov 2021
ராமர், லக்ஷ்மணர், சீதை ஆகியோர் வனவாசத்தின் பொருட்டு அடர்ந்த காட்டுக்குள் நுழைந்த முதல் நாள் அது. நதிக்கரையில் ராமரும் சீதையும் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களைத் தனது படகில் கங்கையின்... மேலும்...
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தன்னை அறியத் தருகிறார் கடவுள்
Oct 2021
சிலர் இறந்து போனால் நீங்கள் கண்ணீர் சிந்துவீர்கள். வேறு சிலர் உங்கள் வழியே வந்தாலே நீங்கள் கண்ணீர் விடுவீர்கள்! அவர்களைத் தவிர்க்க வேண்டும். பறவைகளும் விலங்குகளும்கூடத் தன்னை அறியும்படிக் கடவுள் செய்கிறார்; மேலும்...
பகட்டு! பகட்டு!
Sep 2021
ஒரு கிராமத்தில் கிழவி ஒருத்தி இருந்தாள். தனக்குச் சொந்தமான சிறிய நிலத்தை விற்று, அந்தப் பணத்தில், கைக்கு இரண்டு என்பதாக நான்கு தங்க வளையல்கள் வாங்கினாள். அவற்றை மிகவும் சந்தோஷமாக... மேலும்...
கோட்டை வாசல் வழியே...
Aug 2021
முன்னொரு காலத்தில் சத்தியவிரதன் என்றோர் அரசன் இருந்தான். சத்தியமே அவனது வாழ்க்கையும் இலக்கும் வழிகாட்டியுமாக இருந்த காரணத்தால் அவன் அப்பெயரால் அழைக்கப்பட்டான். சத்தியத்தைத் தவறாமல்... மேலும்...
நம்பிக்கையோடு அழைப்பவரைக் கடவுள் ஏமாற்றுவதில்லை
Jul 2021
சில நூற்றாண்டுகளுக்கு முன்னால், கோவர்த்தனத்தில் ஒரு சிறிய ஸ்ரீநாதர் கோவில் இருந்தது. ஓர் ஏழை பிராமணருக்கு ஆறு வயது மகன் ஒருவன் இருந்தான். அவன் எப்போதும் கிருஷ்ணர் கதைகளையே கேட்டுக் களிப்பில்... மேலும்...
எந்தத் தண்ணீர்ப் பை அதிகச் சுத்தம்?
Jun 2021
அவர் எவ்வளவு ஆசாரமானவர் என்றால், அவர் எதையும் எவரையும் தானும் தொடமாட்டார், தன்னைத் தொடவும் அனுமதிக்க மாட்டார். அப்படியோர் ஆசாரமான மனப்பான்மை. மேலும்...
கடவுள் நேசிக்கும் அனைவரையும் நீ நேசி
May 2021
கோபியருக்கு வேறெந்த இலக்கோ, லட்சியமோ, ஆசையோ கிடையாது, முழுமையான, கேள்விகளற்ற, சஞ்சலமில்லாத ஆத்ம சமர்ப்பணம் அவர்களுடையது. சென்ற நூற்றாண்டில் ஒரு சிறிய மஹாராஷ்டிர கிராமத்தில்... மேலும்...
எல்லாப் பெயர்களும் எல்லா வடிவங்களும் அவருடையனவே
Apr 2021
எனது முந்தைய தேஹத்தில் ஷிரடியில் இருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன். பாஹல்காவுனில் ஓர் எளிய படிப்பறிவற்ற பக்தை ஒருத்தி இருந்தாள். அவள் தனது சமையலறையில் மூன்று பளிச்சென்று... மேலும்...
குணநலனுக்கு ஆதாரம் உணவு
Mar 2021
உணவு தயாரிக்கிற, பரிமாறுகிற நபர்களிடமிருந்து மிக நுண்மையான தாக்கம் உணவுக்குள் செல்கிறது, உண்பவர் அதனை உள்வாங்கிக் கொள்கிறார். குணநலனுக்கு ஆதாரம் உணவுதான். உடலின் நிலைமை... மேலும்...
நாரதருக்குப் புத்தி புகட்டிய கோபியர்
Feb 2021
அகந்தையை வெல்வதற்குக் கடுமையான உடற்பயிற்சியோ மூச்சுப் பயிற்சியோ தேவையில்லை. சிக்கலான பாண்டித்தியமும் தேவையில்லை. கோபியர் இந்த உண்மையை நிரூபிக்கின்றனர். மேலும்...





© Copyright 2020 Tamilonline