|
ஆதிசங்கரர் தந்தையிடம் கொண்ட பக்தி
Dec 2022 "மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ" (அன்னை தெய்வம், தந்தை தெய்வம்) என்னும் வேத வாக்கியத்தின் உண்மையான பொருளை ஆதிசங்கரர் அறிந்திருந்தார். ஒருமுறை அவரது தந்தை வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்போது... மேலும்...
|
|
புத்துயிர் பெற்றது வேதம்
Nov 2022 துர்வாசர் மிகநன்கு அறியப்பட்ட வேத பண்டிதர். அவரது நாவில் சாமவேத கானமும் கண்ணில் கோபக் கனலும் இருந்தன. அரியதோர் சேர்க்கைதான். இந்த அபத்தத்தைக் கண்ணுற்ற கல்வி மற்றும் மோட்சத்தின் தேவியான... மேலும்...
|
|
|
ஆன்மீகத்தில் ஈடுபட இதுவே சமயம்
Sep 2022 கருமி ஒருவர் ஓட்டை வீட்டில் குடியிருந்தார். கூரை வழியே மழைத் தண்ணீர் வீட்டுக்குள் கொட்டிய போதும் அவர் சும்மாவே உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்து அண்டை அயலார் சிரித்தனர். கூரையைச் சரிசெய்யக் கூறினர். மேலும்...
|
|
ஆசைகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன
Aug 2022 குரங்கு பிடிப்பவர்கள் ஒரு வாய் சிறுத்த பானைக்குள் இனிப்புப் பண்டங்களைப் போடுவார்கள். தீனிக்கு ஆசைப்பட்ட குரங்கு பானைக்குள் கையை விட்டு, தின்பண்டங்களைக் கைப்பிடி அளவு எடுக்கும். கையைப் பானைக்குள்... மேலும்...
|
|
நாரத பக்தி சூத்திரங்கள்
Jul 2022 விஷ்ணுவிடம் ஒருமுறை நாரதர், "பரமாத்மனைக் குறித்த தூய ஞானத்தை அடைந்த ரிஷிகளும் முனிவர்களும் உன் அருளைப் பெற முடியவில்லை. உனது அழகு, உனது லீலை, உனது இசை, உனது குறும்புகள், உனது இனிமை... மேலும்...
|
|
அலெக்ஸாண்டருக்கு இந்தியர் கற்றுத் தந்தது
Jun 2022 இந்திய கலாச்சாரத்தின் மகத்துவத்தைச் சித்திரிக்கும், மாவீரன் அலெக்ஸாண்டர் குறித்த கதை ஒன்று உண்டு. தான் வந்து சேர்ந்த தேசத்தின் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ள, தனது முகாமைச் சுற்றியிருந்த கிராமங்களுக்கு... மேலும்...
|
|
முதல் தவறு
May 2022 அன்னை ஒருத்தி கடைத்தெருவுக்குப் போகும்போது தன் மகனைத் தோள்மீது சுமந்து செல்வாள். கூடையில் பழங்களை வைத்திருந்த ஒரு பெண்மணி அவளருகே நடந்து சென்றாள். அந்தக் கூடையில் இருந்த வாழைப்பழம் ஒன்றை... மேலும்...
|
|
பாடம் புகட்டினாள்
Apr 2022 ஒரு பணக்காரர் அரிசி மில் வைத்திருந்தார். பசியோடு இருப்பவருக்கு உணவு கொடுப்பதே கடவுளுக்கு மிகவும் பிடித்த சேவை என்று ஒரு பண்டிதர் விளக்குவதை அவர் கேட்டார். தனது கிராமத்திலுள்ள ஏழைகளுக்கு... மேலும்...
|
|
|
கர்ணன் மரணமும் தர்மராஜரின் துக்கமும்
Feb 2022 பஞ்ச பாண்டவர்களில் மூத்தவனான கர்ணனுக்கு, தான் ஐவரின் சகோதரன் என்பது தெரியாது. பஞ்ச பாண்டவர்களுக்கும் இது தெரியாது. அதன் காரணமாக, கர்ணன் அவர்களை அடியோடு வெறுத்தான். அவர்களை அழிக்க... மேலும்...
|
|