வைகுண்டம் எவ்வளவு தூரம்?
Jan 2024 உங்கள் புத்தி கூர்மையாக இருந்து, பாரபட்சம் மற்றும் முன்கணிப்பு இல்லாததாகவும் இருந்தால் யதார்த்தம் ஒரு நொடியில் உங்களுக்குத் தெளிவாகும். ஏனெனில் இது மிகவும் எளிமையான விஷயம்தான். எல்லா... மேலும்...
|
|
இது நிஜமா? அது நிஜமா?
Dec 2023 யதார்த்தத்தை ஞான மின்னல் ஒன்றில் புரிந்து கொண்டுவிட முடியும், ஜனக சக்கரவர்த்திக்கு நடந்ததைப்போல. ஒருநாள் மாலை, ஜனகர் அரசவையில் இருந்தார், அவரைச் சுற்றி அவையினர் மற்றும் பெண் இசைக் கலைஞர்கள்... மேலும்...
|
|
காளிங்க நர்த்தனம்
Nov 2023 கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தில் மக்களை வியக்க வைத்த, அவர்களிடையே வந்து தோன்றிய அவரது தெய்வீகத்தை வெளிப்படுத்திய அற்புதமான சாகசங்களில், காளிங்கன் கதை மிகவும் பொருள் பொதிந்தது. மேலும்...
|
|
அதை எழுதியவர் யார்?
Oct 2023 ஒருமுறை மாவட்டக் கல்வி அதிகாரி பள்ளி ஒன்றை ஆய்வு செய்யப் போனார். அவர் ராமாயணத்தை எழுதியவர் யார் என்று மாணவனிடம் கேளுங்கள் என்று ஆசிரியரிடம் கூறினார். அப்பாவி மாணவனோ, "நான் அதை... மேலும்...
|
|
கோவர்த்தன கிரியை ஆசீர்வதித்த ஸ்ரீராமர்
Sep 2023 ஸ்ரீராமரும் படைகளும் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை செல்வதற்காக ஜலசந்தியில் பாலம் கட்டிய நேரம் அது. வானரங்கள் குன்றுகளைப் பிடுங்கித் தோள்களில் வைத்துக்கொண்டு நெடுந்தொலைவு தாவிக் குதித்தன. மேலும்...
|
|
எண்ணமும் பார்வையும்
Aug 2023 நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா இல்லையா என்பது உங்கள் பார்வைக் கோணத்தைப் பொறுத்து இருக்கிறது. எல்லா மனநிலைகளையும் கருத்துகளையும் அது பாதிக்கிறது. ஆஞ்சநேயர் இலங்கையில் செய்த... மேலும்...
|
|
ராசக்ரீடையின் உட்பொருள்
Jul 2023 பகவானைப் போற்றிப் புகழவென உங்களை அர்ப்பணித்துக் கொள்ளும்போது, உடல், புலன்கள், புத்தி, சித்தம் ஆகியவற்றையும் அவரது சேவைக்கு இன்றியமையாத கர்மேந்திரியங்களையும் ஞானேந்திரியங்களையும் நீங்கள்... மேலும்...
|
|
|
|
யார் சரணடைந்தாலும் ஸ்ரீராமர் ஏற்பார்
Apr 2023 கடவுள் எத்தனை கருணை உள்ளவரென்றால், நீ ஒரே ஒரு அடி எடுத்து வைத்தால் போதும், அவர் உன்னை நோக்கிப் பத்து அடி நடந்து வருவார். ராவணனின் தம்பியான விபீஷணன் ஹனுமானிடம், நான் தாள் பணிந்து... மேலும்...
|
|
ராமர்மீது பரதன் கொண்டிருந்த பக்தி
Mar 2023 மகத்தான வேள்வியின் விளைவாகக் கடவுளரின் அன்பளிப்பாக வானுலகில் இருந்து பூமிக்கு இறங்கிவந்த பிரேம தத்துவமே ராம தத்துவம். ராம என்றால் மகிழ்ச்சி. ஒருவரது அந்தராத்மாவைப் போல மகிழ்ச்சி தருவது வேறில்லை... மேலும்...
|
|
தன்னையே பழித்துக்கொள்வதும் அகங்காரமே
Feb 2023 ஒருமுறை கிருஷ்ணர் மோசமான, தாங்கமுடியாத தலைவலியால் அவதிப்படுவது போல நடித்தார்! அவர் தத்ரூபமாக நடித்தார். அவர் தன் தலையில் சூடான துணிகளைச் சுற்றிக் கொண்டு படுக்கையில் புரண்டார். மேலும்...
|
|