'ஹம்சத்வனி' ராமச்சந்திரன்
Aug 2007 வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு என்று ஸ்பான்ஷர்ஷிப் எதுவும் இங்கே கிடையாது. ஆனாலும் செலவு செய்து இங்கே வந்து ஆடுகிறார்கள். கச்சேரியில் ஆர்வத்துடன் பாடுகிறார்கள். மேலும்...
|
|
நகுலன்
Jun 2007 'படைப்பாளி இறக்கும் வரை இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மனதில் இருக்க முடியும்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த நகுலன் திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது எண்பத்து நான்கு. மேலும்...
|
|
|
விமர்சனப் பிதாமகர் சுப்புடு
May 2007 பிரபல கர்நாடக சங்கீத விமர்சகர் சுப்புடு மார்ச் 29ம் தேதி தில்லியில் தமது 90வது வயதில் காலமானார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றியிருந்தார். சுப்புடுவின் மறைவுச் செய்தி கேட்டவுடன்... மேலும்...
|
|
தமிழ்நூல் கடல் தி.வே. கோபாலய்யர்
May 2007 தமிழ்நூற்கடல் என்றும் தமிழ்ப் பேராசான் என்றும் தமிழறிஞர்களால் போற்றப்பட்ட திரு. தி.வே. கோபாலய்யர் (82) ஏப்ரல் 1 அன்று காலமானார். சிறிது காலமாக உடல் நலம் குன்றி இருந்த அவர், ஸ்ரீ ரங்கத்தில்... மேலும்...
|
|
நாட்டிய பேரொளி மறைந்தது
Oct 2006 பழம்பெரும் நடிகை பத்மினி கடந்த ஞாயிறு (24.09.06) அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள பூஜாப்பூரைச் சேர்ந்தவர் பத்மினி. மேலும்...
|
|
திரு காமேஸ்வரன் சிவமணி
Oct 2006 நம் வளைகுடா பகுதியில் சிவமணி மாமா என்று அன்புடன் அழைக்கப்பட்ட, திரு காமேஸ்வரன் சிவமணி அவர்கள், 1973-ம் வருடம் அமெரிக்காவிற்கு வந்தார். தன் குடும்பத்துடன் வளைகுடா பகுதிக்கு 1986-ம் வருடம் குடிபெயர்ந்தார். மேலும்...
|
|
பானுமதி
Feb 2006 சகலகலாவல்லி, அஷ்டாவதானி என்று பல்வேறு தரப்பினராலும் போற்றப்பட்ட பழம்பெரும் நடிகை பி. பானுமதி டிசம்பர் 24, 2005 அன்று காலமானார். அவருக்கு வயது 80. இவரது ஒரே மகன் பரணி... மேலும்...
|
|
|
|
|
சிறுகதைத் துறையின் பேரிழப்பு
Nov 2005 தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த மிக முக்கியமான எழுத்தாளர்களில் சுந்தர ராமசாமியும் ஒருவர். தமிழில் வெளி வந்த நாவல்களில் 10 நாவல்களை மட்டுமே தேர்ந்தெடுத்தால்... மேலும்...
|
|