Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் (பாகம்-2)
Dec 2025

ஆன்மிகப் பயணங்கள்
சுயம்பிரகாச சுவாமிகள் தன் மீதான தாக்குதல்களையும், இடர்ப்பாடுகளையும் பற்றி அக்கறை கொள்ளாமல் ஆன்மிகப் பயணத்தைத் தொடர்ந்தார். முதலில் நெரூருக்குச் சென்றார். அவதூத சத்குரு பரம்பரையில் முக்கியமானவரான சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகள் அதிஷ்டானத்திற்குச் சென்று வழிபட்டார். பின் தஞ்சாவூர், கும்பகோணம், விருத்தாசலம், சிதம்பரம் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டார். பின் திருவண்ணாமலைக்குச் சென்றார்.

பகவான் ரமணருடன்...
திருவண்ணாமலையில் தவம் செய்து கொண்டிருந்த பகவான் ரமண ம மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள்
Nov 2025
மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல, புதிரானதும் கூட. அப்படிப்பட்ட புனித வாழ்க்கை வாழ்ந்த மகான்களுள் ஒருவர் ஸ்ரீ சுயம்பிரகாச சுவாமிகள். இவர், நவம்பர் 28, 1871ல், விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டில்... மேலும்...
மஹேந்திரநாத் குப்த மஹாசயர்
Oct 2025
தான் எழுதியது எதுவும் தனதல்ல, குருதேவரின் ஆசியாலே சாத்தியமானது என்று கருதி, தன்னடகத்துடன் தன் பெயரைக் கூட வெளியிடாமல் "ம-" என்று மட்டுமே குறியிட்டு, ராமகிருஷ்ண பரமஹம்சரின் 'அமுத மொழிகளை'... மேலும்...
திருமுருக கிருபானந்த வாரியார் - இறுதிப் பகுதி
Sep 2025
திருமுருக கிருபானந்த வாரியார், முக்தித் தலங்களாகப் போற்றப்படும் அயோத்தி, மதுரா, ஹரித்வார், வாரணாசி, காஞ்சிபுரம், உஜ்ஜைனி மற்றும் துவாரகைக்குத் தல யாத்திரை சென்று வழிபட்டு வந்தார். தொடர்ந்து பன்னிரு... மேலும்...
திருமுருக கிருபானந்த வாரியார் - பகுதி -2
Aug 2025
பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட வாரியார், அருணகிரிநாதருக்கு முருகன் அருள்புரிந்த வயலூருக்கு வந்தார். அவருடன் சென்னை திருப்புகழ் குழுவினரும் வந்திருந்தனர். திருப்புகழ்ப் பாடல்களை... மேலும்...
திருமுருக கிருபானந்த வாரியார்
Jul 2025
நாத்திகக் கருத்துக்களாலும், வெற்றுப்பேச்சு மேடையுரைகளாலும் மக்கள் மனம் சோர்ந்திருந்த காலத்தில், அவர்களிடையே ஆன்மிக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, முருக பக்தியை தீவிரப்படுத்தி, இந்து சமய வளர்ச்சிக்கு உதவியவர்... மேலும்...
ஜட்ஜ் சுவாமிகள் (பகுதி-2)
Jun 2025
சென்னையில் செல்வாக்கு, புகழ் மற்றும் மிகுந்த வருவாயுடன் வாழ்ந்து வந்த ஜட்ஜ் சுவாமிகள், தனது அழைப்பை ஏற்று திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு வருவாரா என்ற ஐயம் திருவிதாங்கூர் மன்னருக்கு ஏற்பட்டது. மேலும்...
ஜட்ஜ் சுவாமிகள்
May 2025
சித்தர்களும் யோகிகளும் மகான்களும் ஞானிகளும் தோன்றிப் பொலிந்த நாடு பாரதம். அதுவும் தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்நாட்டைத் தேடி வந்து வாழ்ந்து நிறைவெய்தியும் உயர்ந்த ஞானியர் பலர். அவர்களுள் ஒருவர்... மேலும்...
மகா சித்தர் இடைக்காடர்
Apr 2025
உலகளாவிய மலைகளுள் இந்துக்களால் மிகவும் புனிதமாகப் போற்றப்படும் மலை, கைலாய மலை. எந்நாட்டவர்க்கும் இறைவனான சிவன் அம்மலையில் வீற்றிருப்பதே அதன் புனிதத் தன்மைக்குக் காரணம். கைலாய மலையுள்... மேலும்...
சுவாமி சகஜானந்தர் (பகுதி-2)
Mar 2025
சுவாமி சகஜானந்தரால் பல்வேறு சமூக நற்பணிகள் நடைபெற வேண்டும் என்று விரும்பிய குருநாதர் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், சகஜானந்தரை ஆடல்வல்லான் ஆலயம் உள்ள சிதம்பரம் தலத்துக்கு அனுப்பி வைத்தார். மேலும்...
சுவாமி சகஜானந்தர்
Feb 2025
ஆன்மிகம் என்பது சாதி, மதம், இனம் கடந்தது. ஒருவர் சமயவாதியாகவும், ஆன்மிகவாதியாகவும் முகிழ்க்க அவருக்குள் இருக்கும் தேடலும், உண்மையான ஆர்வமும் வழிகாட்டியாக அமைகின்றன. ஆதிதிராவிட சமுதாயத்தில்... மேலும்...
சிரவை ஆதீனம் கந்தசாமி சுவாமிகள்
Jan 2025
மதுரை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், மயிலம் ஆதீனம் எனத் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஆதீனங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று கௌமார மடாலயம் என வழங்கப்படும்... மேலும்...
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
Dec 2024
தம்மை நாடி வந்தவர்க்குக் கருணை உள்ளத்தோடு அருள்புரியும் மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள். இவர் தமிழ்நாட்டில், சிதம்பரத்துக்கு அருகில் உள்ள புவனகிரியில், பொ.யு. 1595-ல், திம்மண்ணா பட்டர் - கோபிகாம்பாள்... மேலும்...





© Copyright 2020 Tamilonline