Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
மாறியது தர்மம்
Dec 2025

ஒரு தேர்ந்த நடிகர் சந்நியாசி வேடத்தில் மன்னரின் தர்பாருக்குச் சென்றார். மன்னர் அவரைப் பெரிய துறவி எனக் கருதினார். அவரிடம் ஆன்மிக சாதனை மற்றும் தத்துவம் குறித்த கேள்விகளைக் கேட்டார். அதற்கு அவர் ஆழ்ந்த பொருள்கொண்ட பொருத்தமான சொற்களில் பதிலளித்தார். மன்னர் மிக மகிழ்ந்து, துறவிக்குக் காணிக்கையாக ஒரு தட்டு நிறைய தங்கக் காசுகளைக் கொண்டு வருமாறு அமைச்சருக்கு உத்தரவிட்டார். சந்நியாசி அந்தப் பரிசை ஏற்கவில்லை. தான் ஒரு சர்வசங்க-பரித்யாகி (பற்றுக்கள் அனைத்தையும் துறந்தவர்) என்ற முறையில் அதைப் பார்க்கக்கூட மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
'எப்போதும் இப்படியே இருக்காது'
Nov 2025
புலன்கள்தாம் எதிரிகள். அவை நீங்கள் உபாதிதான் (உடலாகிய கொள்கலன்தான்) என்கிற மாயையை ஏற்படுத்துகின்றன. காளையை மூக்கணாங் கயிற்றாலும், குதிரையைக் கடிவாளத்தாலும், யானையை அங்குசத்தாலும்... மேலும்...
ருக்மிணி கல்யாணம்
Oct 2025
ருக்மிணி கல்யாணம் வெறும் ஒரு திருமணத்தின் கதை அல்ல. இது புருஷன் (ஆண் தத்துவம்) பிரகிருதியுடன் (ஜடமான இயற்கை) இணைவதாகும். புரோகிதர் என்பது வேதத்தின் அங்கீகாரம், இதன் மூலம் இவ்விரண்டின் இணைப்பு... மேலும்...
தவறுக்கு வருந்திய நாய்
Sep 2025
ஸ்ரீராமர் தனது அவதார வாழ்க்கையை முடித்துக்கொள்ளத் தீர்மானித்து, முடிவு செய்து, வெள்ளம் பெருக்கெடுத்த சரயூ நதிக்குள் இறங்கியபோது, ஒரு நாயும் அவரோடு சென்ற கூட்டத்தைப் பின்தொடர்ந்தது. அது ஏன் பரிவாரங்களுடன்... மேலும்...
அவருக்குச் 'சொந்தமான' பாறை
Aug 2025
ஹரித்வாருக்கு அருகில் ஒரு துறவி இருந்தார், அவர் நெடுங்காலமாக இல்லறத்தைத் துறந்து பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார்; அவர் தான் சேகரித்த உணவு அனைத்தையும் கங்கைக்கு மேலே நீட்டிக் கொண்டிருந்த ஒரு... மேலும்...
இரண்டு எழுத்துக்கள் எஞ்சின
Jul 2025
ராம என்ற பெயரின் மதிப்பை விளக்கப் புராணங்களில் ஒரு கதை உள்ளது. முனிவர் பிராசேதஸ் ஒரு சமயம் நூறுகோடி செய்யுள்கள் கொண்ட நூல் ஒன்றை இயற்றினார்! அதைத் தமக்கு வேண்டும் என்று கோரி மூன்று... மேலும்...
கடவுளைப் புறக்கணித்தல்
Jun 2025
ஒரு ராஜா தனக்குச் சொர்க்கத்தைத் தரப்போகும் குரு ஒருவரைத் தேடிக்கொண்டு இருந்தார். ராஜா மிகவும் கர்வம் கொண்டவராக, அதிகார போதையில் இருந்ததால், சொர்க்கத்துக்குப் போகும் தகுதி தனக்கு இருப்பதாக எண்ணினார். மேலும்...
புத்திசாலிக் கிழவி
May 2025
ஒரு முதிய பெண்மணிக்கு இரண்டு பேத்திகள் இருந்தனர். ஒருத்தி கோபக்காரி, மற்றொருத்தி அடக்கமானவள். திருமணமாகி வீட்டைவிட்டுப் புறப்படுமுன் அவர்கள் அவளது பாதங்களைத் தொட்டு வணங்கினர். கோபக்காரியை... மேலும்...
அபராதமா? நெய்யா?
Mar 2025
துர்நாற்றம் வீசும், உடல்நலத்தைக் கெடுக்கும் கலப்பட நெய்யை விற்றதற்காக ஒரு வியாபாரி ஒருமுறை நீதிபதியின் முன் இழுத்துச் செல்லப்பட்டார். நெய் முழுவதையும் அவரே குடிக்க வேண்டும் அல்லது 23... மேலும்...
ராமரின் கன்னம்
Feb 2025
ஒரு வணிகர் இருந்தார், அவரது குரு இறை நாமத்தை ஜபிக்கும்படி அவருக்கு அறிவுறுத்தினார். உட்கார்ந்து ஜபிக்கத் தனக்கு நேரமில்லை என்று அவர் கெஞ்சினார்; நேரமும் சக்தியும் கடையிலேயே செலவாகிப் போனது. மலம் கழிக்க... மேலும்...
ஓ! நான் இறந்து போய்விட்டேன்!
Jan 2025
மாமனார் ஒருவர் இருந்தார். ஒரு போர்வீரனாக வெளிநாட்டுக்குப் போயிருந்த தன் மருமகன், தனக்கும் தன் மகளுக்கும் கடிதம் எழுதவில்லை என்று அவருக்குக் கோபம். எனவே அவர் மருமகனுக்கு ஆத்திரத்தில் ஒரு கடிதம் எழுதினா மேலும்...
பிச்சைப் பாத்திரம்
Dec 2024
ஒரு குழந்தை இறக்கும்போது, உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்: "அது பிறந்தது எனக்காகவா?" என்று. குழந்தை தனது விதியை வாழ்ந்து முடிக்க வேண்டியிருந்தது, அவனுக்கென ஒரு வரலாறு இருந்தது. மேலும்...
கடவுளும் பக்திக்குப் பணிவார்
Nov 2024
கர்வபங்கம் அல்லது அகங்காரத்தை பகவான் அடக்கிய கதைகள் பலவற்றை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஒருநாள் ஆஞ்சநேயர் துவாரகையின் புறநகர்ப் பகுதியில் ஒரு தோட்டத்தில் தோன்றினார். அந்த விசித்திரமான குரங்கின்... மேலும்...





© Copyright 2020 Tamilonline